புதன், மார்ச் 20, 2013

பாரதம் எங்கே செல்கிறது?

பாரதம் எங்கே செல்கிறது?

இந்தியா   --தீயவைகள்  ஒழியுமா? நாளுக்குநாள் பெருகுகிறது.உள்நாடு-வெளிநாடு என்று பார்க்காமல் பலாத்காரம் 
நடக்கிறது. பாலியல் பலாத்கார வயது நிர்ணயம் 18. 16 வயதில் திருமணம் செய்தால் குழந்தை பிறக்குமா?பிறக்காதா?

இளமையில் கல்வி  என்பது  மறந்து தொலைக் காட்சியில் 3 வயது குழந்தைகளிடம் கேட்கும் கேள்வி ஆன் நண்பர்கர்,பெண் நண்பர்கள் பற்றிதான். கல்லூரிக்கு ஏன் ?மூன்றுவயது குழந்தையின் பதில் காதலிக்க.பெண் நண்பர்கள்/ஆண்  நண்பர்கள்  வைத்துக்கொள்ள .
காதல் ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். நமது கலாசாரம் மாறுகிறது.காதலிக்கவில்லை என்றால் 16 முதல் 25 வயது வீண்.
ஆசிட் வீசி தனக்குக் கிடைக்காத பெண் உயிருடன் இருக்கக்கூடாது என்ற கலாச்சாரம்.கொலை,கற்பழிப்பு காதலிக்க பலாத்காரம் .சேது படத்தில் ஆரம்பம்.பணத்திற்காக கற்பழிப்பு. அதை நியாயப்படுத்தும் கதைகள்.

வெளிநாட்டுச் சுற்றுலா வரும்  பெண் பயணிகள் ஜாக்கிரதை! என்ற அறிவிப்பு.
இன்றும் இதே நிலை தான் என்றும் இதே நிலைதான் என்றால் நாட்டில் அமைதி எப்போது?கீச்சகவதம்,ராவணவதம்,நடந்து கொண்டே இருக்குமா/?
16 வயதோ 15 வயதோ குற்றம் புரிவோருக்குக் கடும் தண்டனை எப்போது?
சட்ட சபை உறுப்பினர்கள்/அமைச்சர்கள் ஆகியோருக்கு பயப்படாத அதிகாரிகள் 
எப்போது/? ஒரு போக்கிரி ஒரு நீதிபதியை அடித்தால் கடும் தண்டனை இல்லை.
மாணவர்கள் காப்பி அடித்தால் தண்டனை இல்லை.
இளம் வயதில் தவறு செய்தால் தண்டனை இல்லை.தவறுகளுடன் வளரும் இளசுகள் முதிரும் குற்றவாளிகள் இல்லையா?

செடியில் நிமிர்த்தாமல் வளைந்த  முற்றிய மரத்தை நிமிர்த்தமுடியுமா/?
இளம் கன்று பயம் அறியாது என்பதற்காக இஷ்டப்படி துள்ள விடலாமா?

பாரதம் இந்த தீய அடிப்படையில் வளர்வதால் இன்று செய்திகள் பெரும்பாலும் கொலை;கொள்ளை;போலீஸ் அதிகாரிக்கு அடி-உதை .கற்பழிப்பு,ஊழல் என்பதற்கு பெயர் பெற்றுவருகிறது.
மகமாயை  களைந்திட வல்லபிரான் 
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜெகமாயை யுள்  நின்று தயங்குவதே!

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா--நின்று தளரா வளர் தெங்கு தான் உண்ட நீரைத்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    

avvaiyaar -moodurai in hindi

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
                                                                 என்று தருங்கொல்  என வேண்டா--நின்று 
                                                                 தளரா வளர் தெங்கு  தான் உண்ட நீரைத் 
                                                                 தலையாலே! தான் தருதலால்.    
नन्री  ओरुवरुक्कु सेय्ताक्काल अन्नन्रि 
एन्रु तरुम्गोल  ऐना वेन्डा ---निन्रू 
तलरा वालार्तेंगु थाल उंड  नीरैत 
तलैयाले तान तरुतलाल. 


 कृतज्ञता  के बारे में  अव्वैयार ने कहा--

किसीकी मदद  करते समय सोचो मत ;
कि  उससे क्या प्रयोजन?
-फल मिलेगा जरूर  जैसे 
सींचते हैं हम नीर  नारियल की जड़ में;
बढ़कर वह पेड़ ऊंचाई पर देता है नारियल;



நல்லார் ஒருவருக்குச்  செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே--அல்லாத 
ஈரம் இல்லா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் 
நீர்மேல் எழுத்திற்கு நேர்.

नल्लार  ओरुवर्क्कुच  सेयता  उपकारम  
कलमेल  एलुत्तुप्पोल कानुमे---अल्ला त
इरम इल्ला नेञ्चत्तार्क्कु  इनत  उपकारम 
नीर्मेल एलुत्तिर्कु  नेर .

सुसजनों की जो मदद करते हैं,
वह शिलालेख सा दीखेगा;
निर्दयी लोगों की जो मदद करते हैं ,
वह नीर -लेख -सा नव -दो बारह होगा. 

ஞாயிறு, மார்ச் 17, 2013

avvaiyaar --moodurai.

மூதுரை 

ஔவையார் 

வாக்கு உண்டாம்,நல்ல மனம் உண்டாம்,மாமலரான் 
நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது--பூக்கொண்டு 
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:- சொற்திரன்,மனத்திறன், நோயற்ற உடல், நல்ல நோக்கு ,பார்வை ,அலைமகள் அருள் இவை அனைத்தும்  பவள  திருமேனி கொண்ட கரி முகத்தானை தொழு வோருக்கு  தப்பாமல் கிடைக்கும்.சுருக்கமாக ஔவையார் 
இப்பாடலில் கஜமுகத்தோனை  வணங்குபவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்.

हिंदी 
अव्वैयार तमिल की प्रसिद्ध  कवयित्री हैं। उनके ग्रंथों में मूदुरै  एक है।कवी परंपरा के अनुसार उन्होंने  श्री गणेश जी की महिमा सुनाकर अन्य तीस पदों में नीति का सन्देश दिया है. 
१. वाक् -शक्ति,सुमन,लक्ष्मी-कटाक्ष,नीरोग काया  आदि
    सब वांछित चाहें  भक्तों को अवश्य मिलेंगी,
    जो मूंगे शरीर-सूंड-कर के गजमुख ,
    शिव पुत्र को करते नियमानुसार  ध्यान।।

வெள்ளி, மார்ச் 15, 2013

हे  देवनाथ! आनंदप्रद,दुःख-हरण ;
योग आदि विनोद भक्तों से करनेवाले,
मुरुगा !{कार्तिक)मुझे एक ऐसा उपाय और मार्ग बता।
जिससे मैं " मैं"  भूल सकूं।।जीवन मुक्ति  पा सकूँ।।

kandar anubhooti -arunagirinathar

कंदर अनुभूति 

शरागत रक्षक कृपा वर्षक  षणमुख  पर
 
 सुचारू  शब्दों में गीतांजलि गायेंगे।।

पत्थर-सा दिल भी पसीजने के वे  गीत ,

सुन्दर श्रेष्ठ  बनने ,पंचकर  गणेशजी 

के पद पर सर नवायेंगे।।

ग्रन्थ 
समर में कयमासुर के वीर वधिक!,विनायक सहोदर!
कामना और सेवा  हमारी  एक ही रहे,
जो नृत्य मयूर,अस्त्र शूल, व बांग के मुर्गा ,
 जो  सृजन हैं तेरे ,  उनकी  कीर्ति  करते रहें।।


ஞாயிறு, மார்ச் 03, 2013

வாழ்க்கை பொருள்



மனிதத் தன்மை யின்  மேன்மை.

பலர் தங்கள் வாழ்க்கை பொருள் இல்லாததால் பொருளற்றது  என  நினைக்கின்றனர். உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை பொருளாதார 
அடிப்படையில் அமைவதில்லை.பொருளும் புகழும்  மனிதனின் குணத்தால்,செயலால் ,திறமையால் தானே வருவது.

இந்த அருங்குணங்களும்  பொருளாதாரத்தின் அடிப்படையால் அமைவதில்லை.
அதற்குத்தான்  சத்சங்கம் தேவைப்படுகிறது.
படிக்காத,அனாதையான,இந்துப் பெண்ணிற்குப் பிறந்து ,முகலாய  தம்பதியாரால்  
வளர்க்கப்பட்ட கபீர்  சத் சங்கத்தால் அரிய பெரிய கருத்துக்களை வெளியிட்டார்.
துளசிதாசர்,அருணகிரிநாதர் ,கண்ணதாசன் போன்றோர் பெண்ணாசையால்  அறிவிழந்த  போது  ஆன்மிகம் அவர்களை உயர்த்தியது.
பட்டினத்தார்,பர்த்துஹரி  போன்றவர்கள் புலம்பல் தங்கள் புறப்பற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டுகிறது.
அகம் என்ற பையில்  உயரிய எண்ணங்கள்,சிந்தனைகள்,அனுபவ மனிதர்கள் பட்ட துன்பங்கள்,திருந்திய விதம் ஆகியவற்றை நிரப்பினால்  அது வாழ்க்கையை மேன்படுத்தும்.

பொருளுள்ள வாழ்க்கை,மனிதனுக்கேற்ற குணங்கள்,பரோபகாரம்,நேர்மைவாய்மை பொருளாதரமற்ற  வாழ்க்கையையும்  குறைந்த பக்ஷம் தன வட்டத்திற்கும் ஒரு உயர்வைத் தரும்.

manushyata

मनुष्य  अर्थ  के लिए अपने जीवन को अनर्थ बना देता है. अर्थ के अभाव  में उसका जीवन हीन माना जाता है. वास्तव  में कितने लोग अर्थ लेकर जन्म लेते हैं . ज़रा  सोचिये.
रमण महर्षि विश्वविख्यात महात्मा थे. संसार में उनकी संपत्ति केवल एक कौपीन था .
सिवा तिरुवन्ना मलै  के वे और नहीं गये। उनके दर्शन करने और उनकी देववाणी सुनने संसार भर के लोग आये थे. 
अर्थ के पीछे घूमने  के बदले जीवन को सार्थक बनाने में निहित है मनुष्यता .

मनुष्यता अमर है  जिसके बल पर  ही शंकर,रामानुजर, बुद्ध ,जैन,मुहम्मद,ईसा, नानक ,साईं बाबा आदि संत विश्ववन्द्य बन गये. मोहनदास करमचंद गाँधी,अब्रहम्लिंकन ,जार्ज वाशिंगटन आदि नेता स्तुत्य बने. 
एरिस्टाटिल ,साक्रतिस,कन्फुचियस  आदि प्रशंसा के योग्य बने। 
नाटककार और लेखक  कालिदास,वल्लुवर,शेक्स्फियर ,प्रेमचंद,ठाकुर,आदि विश्व के आदर्श बने. 
 हमें कम से कम अपनी योग्यता के बल पर इन्सानियत  निभाना है. अपनी योग्यता के बल पर अपने छोटे दायरे में कुछ करके दिखाना है. वह कार्य अपने दायरे में हम को ज़रा बड़ा बनाएगा .
अर्थ लौकिकता है  तो अर्थ रहित अर्थसहित जीना  मनुष्यता है. वह हमें ज़रूर ऊंचा बनाएगा .

சனி, மார்ச் 02, 2013

shiksha

आज  स्वतंत्र  भारत में शिक्षा के क्षेत्र में आर्थिक असमानता  के कारण अभिभावकों को अधिक 
कष्टों का सामना करना पड़ता है. 

विद्यालय प्रवेश =
प्रवेश परीक्षा =असफल छात्र=प्रवेश -कैसे?
सिफारिश/दान/
मतलब  माता-पिता सिफारिश के लिए अपने जान-पहचान को तंग करते हैं . इनकार करनेपर  जिसमें सिफारिश करने की क्षमता हैं,उनको नालायक या दुश्मन  समझते हैं .रिश्तेदार में शत्रुता बढ़ती है .

फरवरी में ही प्रवेश -परीक्षा,परिणाम हो जाता है ,जिनमें सिफारिश करने की काबिलियत या अधिकार है,उनको 
अपराधी के समान झूठ बोलना या छिपना पड़ता है ,
यह केवल उच्च शिक्षा के लिए है तो ठीक है .
L.K.G   से  पांचवीं कक्षा तक  यह दशा दयनीय है,चिंताजनक है .







வெள்ளி, மார்ச் 01, 2013

education

AFTER INDIA'S FREEDOM ,EDUCATION IS FREE.BUT AFTER 1970 ,BECAUSE OF ENGLISH MEDIUM , quality  education begins with  costly. the parents are suffering lot to admit their  children  in good school.

To admit in primary classes, they are conducting admission tests;parents are becoming worst than begger to get L.K.G. admission  to 5th std.  In most of the schools it is difficult to meet the principals to speak  without any high recommendation.

AS a teacher, and a rtd. Headmaster  ,I am worrying  about  the future of India about the primary Education. In govt.schools teachers are more than the students.But in private schools the parents are slave to their rules.

No one likes to admit in govt and aided schools. Why?