ஞாயிறு, மார்ச் 03, 2013

வாழ்க்கை பொருள்



மனிதத் தன்மை யின்  மேன்மை.

பலர் தங்கள் வாழ்க்கை பொருள் இல்லாததால் பொருளற்றது  என  நினைக்கின்றனர். உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை பொருளாதார 
அடிப்படையில் அமைவதில்லை.பொருளும் புகழும்  மனிதனின் குணத்தால்,செயலால் ,திறமையால் தானே வருவது.

இந்த அருங்குணங்களும்  பொருளாதாரத்தின் அடிப்படையால் அமைவதில்லை.
அதற்குத்தான்  சத்சங்கம் தேவைப்படுகிறது.
படிக்காத,அனாதையான,இந்துப் பெண்ணிற்குப் பிறந்து ,முகலாய  தம்பதியாரால்  
வளர்க்கப்பட்ட கபீர்  சத் சங்கத்தால் அரிய பெரிய கருத்துக்களை வெளியிட்டார்.
துளசிதாசர்,அருணகிரிநாதர் ,கண்ணதாசன் போன்றோர் பெண்ணாசையால்  அறிவிழந்த  போது  ஆன்மிகம் அவர்களை உயர்த்தியது.
பட்டினத்தார்,பர்த்துஹரி  போன்றவர்கள் புலம்பல் தங்கள் புறப்பற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டுகிறது.
அகம் என்ற பையில்  உயரிய எண்ணங்கள்,சிந்தனைகள்,அனுபவ மனிதர்கள் பட்ட துன்பங்கள்,திருந்திய விதம் ஆகியவற்றை நிரப்பினால்  அது வாழ்க்கையை மேன்படுத்தும்.

பொருளுள்ள வாழ்க்கை,மனிதனுக்கேற்ற குணங்கள்,பரோபகாரம்,நேர்மைவாய்மை பொருளாதரமற்ற  வாழ்க்கையையும்  குறைந்த பக்ஷம் தன வட்டத்திற்கும் ஒரு உயர்வைத் தரும்.

manushyata

मनुष्य  अर्थ  के लिए अपने जीवन को अनर्थ बना देता है. अर्थ के अभाव  में उसका जीवन हीन माना जाता है. वास्तव  में कितने लोग अर्थ लेकर जन्म लेते हैं . ज़रा  सोचिये.
रमण महर्षि विश्वविख्यात महात्मा थे. संसार में उनकी संपत्ति केवल एक कौपीन था .
सिवा तिरुवन्ना मलै  के वे और नहीं गये। उनके दर्शन करने और उनकी देववाणी सुनने संसार भर के लोग आये थे. 
अर्थ के पीछे घूमने  के बदले जीवन को सार्थक बनाने में निहित है मनुष्यता .

मनुष्यता अमर है  जिसके बल पर  ही शंकर,रामानुजर, बुद्ध ,जैन,मुहम्मद,ईसा, नानक ,साईं बाबा आदि संत विश्ववन्द्य बन गये. मोहनदास करमचंद गाँधी,अब्रहम्लिंकन ,जार्ज वाशिंगटन आदि नेता स्तुत्य बने. 
एरिस्टाटिल ,साक्रतिस,कन्फुचियस  आदि प्रशंसा के योग्य बने। 
नाटककार और लेखक  कालिदास,वल्लुवर,शेक्स्फियर ,प्रेमचंद,ठाकुर,आदि विश्व के आदर्श बने. 
 हमें कम से कम अपनी योग्यता के बल पर इन्सानियत  निभाना है. अपनी योग्यता के बल पर अपने छोटे दायरे में कुछ करके दिखाना है. वह कार्य अपने दायरे में हम को ज़रा बड़ा बनाएगा .
अर्थ लौकिकता है  तो अर्थ रहित अर्थसहित जीना  मनुष्यता है. वह हमें ज़रूर ऊंचा बनाएगा .

சனி, மார்ச் 02, 2013

shiksha

आज  स्वतंत्र  भारत में शिक्षा के क्षेत्र में आर्थिक असमानता  के कारण अभिभावकों को अधिक 
कष्टों का सामना करना पड़ता है. 

विद्यालय प्रवेश =
प्रवेश परीक्षा =असफल छात्र=प्रवेश -कैसे?
सिफारिश/दान/
मतलब  माता-पिता सिफारिश के लिए अपने जान-पहचान को तंग करते हैं . इनकार करनेपर  जिसमें सिफारिश करने की क्षमता हैं,उनको नालायक या दुश्मन  समझते हैं .रिश्तेदार में शत्रुता बढ़ती है .

फरवरी में ही प्रवेश -परीक्षा,परिणाम हो जाता है ,जिनमें सिफारिश करने की काबिलियत या अधिकार है,उनको 
अपराधी के समान झूठ बोलना या छिपना पड़ता है ,
यह केवल उच्च शिक्षा के लिए है तो ठीक है .
L.K.G   से  पांचवीं कक्षा तक  यह दशा दयनीय है,चिंताजनक है .







வெள்ளி, மார்ச் 01, 2013

education

AFTER INDIA'S FREEDOM ,EDUCATION IS FREE.BUT AFTER 1970 ,BECAUSE OF ENGLISH MEDIUM , quality  education begins with  costly. the parents are suffering lot to admit their  children  in good school.

To admit in primary classes, they are conducting admission tests;parents are becoming worst than begger to get L.K.G. admission  to 5th std.  In most of the schools it is difficult to meet the principals to speak  without any high recommendation.

AS a teacher, and a rtd. Headmaster  ,I am worrying  about  the future of India about the primary Education. In govt.schools teachers are more than the students.But in private schools the parents are slave to their rules.

No one likes to admit in govt and aided schools. Why?





புதன், பிப்ரவரி 06, 2013

இன்றைய சமுதாயம்

நான்  சிறுவனாக  இருந்த போது ,
பேசப்பட்ட நியாயம்  பொது.
இப்பொழுது பேசப்படுவது  தனி.
தனி வழியில் செல்லும் நியாயம்.
பொதுப்பணம் என்றாலே ,
தன்னலத்திற்கு எடுக்கவேண்டும் என்ற
என்பது பொது நியாயம் ஆகிவிட்ட காலம்.
பாலம் கட்டப்படுகிறது,
சாலை போடப்படுகிறது,
அரசு,மாநகர,நகர ஆட்சிப் பள்ளிகளில்
கட்டடம் எழுப்பப்படுகிறது.
தேர்தல் வருகிறது .
பள்ளிகள்,கோயில்கள் கட்டப்படுகின்றன
என்றாலே எவ்வளவு இதில் கொள்ளை
அடிக்கிறார்கள் என்பதே பேச்சு.
இது அரசர் காலப் பேச்சல்ல,
இன்றைய குடியரசு காலப் பேச்சு.
அரசர்காலம் என்பது நலம் அரச குடும்பத்திற்கே.
குடியரசு காலம்   அரசியல் வாதிகளுக்கே.
பணம் படைத்தொருக்கே

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

நீதிகிடைக்கா ஏழை மக்கள்.

ஒரு   ஏழை வீட்டின் அருகில் உள்ள இரண்டடி -மூன்றடி  அகல 15 அடி நீள  இடத்தை ஆக்கிரமித்தால்  அந்த ஏழையால் அதை அகற்றமுடியாது.நகராட்சியிலிருந்து வருகின்ற கடிதம்  இதுதான்  உங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் மூலம் செல்லவும்.
நீதிமன்றம் மூலம் செல்ல வசதீ இல்லை என்றால்  அந்த ஆக்கிரமிப்பை அகற்றமுடியாது.

அந்த ஏழை வசதிபெற்று  வீடு  இடித்துகட்ட முயன்றால் மேலும் இரண்டடி தள்ளி கட்ட வலி உறுத்தல் .நியாயமில்லா தவர்கள்  ஆக்கிரமிப்பு ஏழை நிலம். மீட்க வழி இல்லை.

நியாயமில்லா நகராட்சி சட்டம்.

ஞாயிறு, ஜனவரி 27, 2013

இன்றைய  பெற்றோர்

 அன்புமகன்  / மகள்  அன்னியமண்ணில்,

அன்பகலா  பேரன் பேத்திகள் ,

காண முடியா பெற்றோர்கள்.

உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .


இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின்  பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.

இங்குள்ள  மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.

வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
   கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.

அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில்  அந்நியம்தான்.














புதன், ஜனவரி 23, 2013

அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை வளர்ப்போம்;

இறைவன்  படைப்பில் ,
மனிதன்  உயர்ந்தவன்.
ஔவை  சொன்னபடி ,
அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.
ஆனால் ,மனிதர்கள்  மனிதர்களாய் ,
இல்லை என்றால் ,மானிடப்பிறவி 

மண்ணுலகில்  பயனற்றதாகும்.

மதம் என்ற பெயரில் எத்தனை பிளவுகள்,
மதம் பிடித்த யானை போல் ,
மானிடர்களைத் தாக்கும் மதம்.
மனிதனை மிருகமாக்கும் மதம்.
சிவன் காக்கும் கடவுள் என்றாலும் 
அல்லா அருளும் கடவுள் என்றாலும்,
ஏசு  இறங்கும் கடவுள் என்றாலும் 
இறப்பு என்றால் இறைவனடி சேர்த்தல் 
என்பதே பொது தத்துவம்.
மதமும் மரிப்பவனை காப்பதில்லை.

பணம் -பணம் என்றாலும்,
பயனில்லா  வாழ்க்கை இது.
ஆவிபோவது நிச்சயம்.
கோடிகள்,கருப்புப்பணம் ,
அதிகாரம்,மருத்துவப்படி,
பாது காப்புப் படை  இருந்தாலும்,
பறக்கும் உயிரைப் பிடிக்க முடியாது.
வரும் நோய்களைத் தடுக்க முடியாது.
விபத்துகள் எப்படியும் வரலாம்.
கள்ளப்  பணமோ ,நல்ல பணமோ,
கறுப்புப் பணமோ ,அதிகார பலமோ,
காலனிடம் இருந்து காக்காது.

அறிவயல் விந்தைகள் ஆயிரம் காணலாம்.
ஆவிபிரிந்த பின் உயிர் வருவதைக் காணமுடியாது.

இருக்கும் வரை இறைவனை வழிபடுவோம்.
நன்மைகள் செய்வோம்;நேர்வழி நடப்போம்.
சத்தியம் காப்போம் ;அறவழி நடப்போம்.
அன்பு காட்டுவோம்;பண்பாக இருப்போம்.
உதவிகள் செய்வோம்;
விதிவழி செல்வது இயற்கை.
அதை உணர்வோம்;
அவனியில் ஒற்றுமை ,அஹிம்சை 
வளர்ப்போம்;


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=


உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்=

   உபவாசம் என்பதும் தக்கவர்களின் வழிகாட்டுதலால் இருக்கவேண்டும்.

உபவாசம் இருக்கும் நாளில் குடல் ஒய்வு பெறுகிறது.
  1. வாரம் ஒருமுறை உபவாசம் இருப்பவர் தன்னையும் அறியாமல் ஒரு தெய்வீக சக்தி பெற்று முகத்தில் ஒரு ஒளி தேஜஸ் பெறுகிறார்.
  2. அவர் மனதில் தெய்வீகப் பற்று ஏற்படுகிறது.
  3. உபவாச காலத்தில் ஆண்டவனைப்பற்றிய சிந்தனை அதிகமாகிறது.
  4. இறைவனை சரணாகதி அடையும் நிலையில் லௌகீக கவலைகள் பறந்துவிடுகின்றன.
  5. வயிறுநிறைய  சாப்பிடுபவனுக்கு ஒரு தனிமயக்கம்தான் ஏற்படும்.அவன் ஆசைகளில் தவறான வழிகளைப் பிபற்றுகிறான்.வாழ்க்கையில் ஒரு அரக்க குணம் ஏற்படுகிறது.
  6. உபவாசம் தெய்வீக இன்பத்தையும் பிரம்மானந்தத்தையும் தருகிறது.
  7. அலௌகீக  ஆனந்தம் அநுபூதி உபவாசம் இருப்பதை அதிகரிக்கிறது.
  8. அந்த மெய்யுணர்வு வர்ணிக்க இயலாது.
  9. உபவாசகருக்குத் தெரியாமலேயே வரும் இறைவனின் மேல் ஏற்படும் பக்தி ,தெய்வீக சக்தி,உபவாசம் இருப்பவரை இந்த அழியும் உலகில்  இறைவனின் பேரரசை ஆளும் தன்மை பெறுகிறான்.
  10. அவர் உள்ளத்தில் தோன்றி வெளிப்படும் கருத்துக்கள் புற இருளைப்போக்கி   ஒரு ஆன்மீக ஒளி வீசச் செய்யும்.

செவ்வாய், ஜனவரி 22, 2013

உபவாசம் தொடரும் .-பகுதி -2

 ஸ்ரீ சுவாமி  சிவானந்த எழுதிய "practice of nature cure"  நூலில் உபவாச சிகிச்சை என்பது 14வது அத்தியாயம்.


உபவாசம் நமது உடலில் உள்ள கழிவுகளை  வெளி ஏற்றுகிறது .உபவாசத்தால் சக்தி  அதிகமாகிறது.

உபவாசம் செய்து பிரார்த்தனை செய்தால் நோய்கள் இல்லா வலிமை மிக்க உடல்  ,ஆரோக்யமான உடல்,இறை சக்தி கூடுகிறது.

உபவாசம் இருந்து தியானம் செய்யுங்கள் --உணவில் சுயக்கட்டுப்பாடு அவசியம். அதற்கு இறைவனின் அச்சத்தால் ஏற்படும் விரதம் வழிவகுக்கும்.
இக்காலத்தில்  அறிவியலுக்கு முக்கியத்துவம் தருவதால்,ஆன்மீக பயம் நீங்கி

தவறுகள் நிகழ்கின்றன..அறிவியலில் மாற்றம் உண்டு.ஆன்மீக இறைதத்துவங்களில் மாற்றம் இல்லை.

இறைதத்துவங்களில்  இயற்கை நம்மை குணப்படுத்துவதில் நான்கு தத்துவங்கள்  என்று நம் நாட்டு வைத்திய முறைகள் கூறுவதாக சுவாமிஜி எழுதிஉள்ளார்.
அவை--1.சூரிய வெளிச்சம்.2.புதிய காற்று.3.உபவாசம்.4.ஒய்வு.

நோயின் அறிகுறிகள்--1.சளி,2.தலைவலி 3,லேசான காய்ச்சல்,4.சிறிது இருமல் 5.சுமை ஏறிய  வயிறு.

மேற்கூறிய ஆபத்துக்களைத் தடுக்கவே நம் சாஸ்திரங்கள் கூறியவை.
தெய்வீக அருள் பெறும்  உபவாசங்கள்.உண்ணாநோன்பு.

ஏகாதசி,2.பிரதோஷம்,3.பௌர்ணமி,4,அமாவாசை,5.கார்த்திகை,சோமவாரவிரதம் என்று வார விரதங்கள் முதலியவை.

உபவாசம் தொடரும் .-பகுதி -2