வியாழன், அக்டோபர் 18, 2012

முப்பெரும் தேவிகளின் ஆராதனை , மட்டும் நவராத்திரிப் பண்டிகை நோக்கம் அல்ல.


முப்பெரும்  தேவிகளின் ஆராதனை மட்டும்
 நவராத்திரிப்  பண்டிகை நோக்கம் அல்ல.


நவராத்திரி

முப்பெரும்  தேவிகளின் ஆராதனை  ,
மட்டும் நவராத்திரிப்  பண்டிகை
நோக்கம்   அல்ல.
பொம்மை செய்யும் கைவினைஞருக்கு
ஒரு ஊக்கம்.
குழந்தைகளுக்கு ,
குதூகூலம்.
பெண்கள் தங்கள்
உறவினர்கள்,
நண்பி களுடன்,
சந்திக்க
ஒரு வாய்ப்பு.
இசைக்கலை ஆர்வம்  
வளர ஒரு வாய்ப்பு.
தெய்வங்கள் பொம்மைகள்
ஆன்மீகம்  வளர்த்த
ஆசார்யர்கள்
பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்,
விலங்குகள்,
தோட்டக்கலை
என அனைத்துச்
சிறப்புகளுக்கும்
ஆர்வம் ஊட்டும் பண்டிகை.
சக்தி தர மலைமகள்.
கல்விதர கலைமகள்,
செல்வம் தர அலைமகள்
தினம் ஒரு சுண்டல்,
உடல் ஆரோக்யத்திற்கு.
நம் முன்னோர்கள்,
ஆன்மிகம் என்பதை,
அறிவியல் ,கலைகள்
ஆகிய வளர்ச்சிக்கும் சேர்த்தே
வளர்த்துள்ளனர்.
இந்த நாட்களில்
அனைவரும் தேவிகளைவணங்கி
ஞானம்பெறுவோம்.

हमारे साथ कभी माया है तो कभी ममता है।

अपराधी  हम नहीं हैं।

एना हज्जारे,केजरीवाल    हम  पर आरोप  लगाते  हैं।
मैं  कांग्रेस  दल में हूँ।
हमारे  स्थायी अनुयायी है।

वह भारतीय जनता दल में हूँ।
उस के स्थायी  अनुयायी हैं।

हमारे साथ  कभी  माया है  तो
कभी  ममता है।
कभी लाल है तो
कभी यादव है।
अतः  हम सब बनते हैं
सांसद;  विधायक।
क्या थोड़े ही हम अपराधी हैं?
मतदाताओं  में  बदल-बदलकर
माया-या   ममता
अक्सर घेर लेती हैं।
हम बनते हैं  शासक।
अपराध हम नहींकरते।
मतदाता अपराध  करते हैं।
भोगते  हैं कष्ट .
हम सुखी हैं।
अतः  हम हैं भाग्यवान।
जो कष्ट भोगते हैं ,
वहीं पापी है।
हम अपराधी हैं नहीं;
हम है पुण्यात्मा।
हमें बिजली का कष्ट नहीं है।
हमारी सड़कें पक्की हैं।
हमारे  लिए इलाज  की कमी नाहीं।
महंगाई की चिंता नाहीं।
चिंताएं उनको सताती हैं ,
जो अपराध करते हैं;
वे ही बेचारे मत दाता।

புதன், அக்டோபர் 17, 2012

அமைதி நகரம் அமைதி அற்ற நகரமாக மாறியது.

புதிய  குற்றச்சாட்டு.

கேஜ்ரிவால்   பாரதீய ஜனதா  மீது குற்றம் சாட்டியுள்ளார். கடகரி  விவசாயிகளின் நிலத்தை  அபகரித்துள்ளார்.

நம் நாட்டு விவசாயிகளின்  முன்னேற்றம்  பற்றிய அக்கறை ஆளும் கட்சிகளுக்கோ  எதிர் கட்சிகளுக்கோ  இருந்திருந்தால்
விளை நிலங்கள்  விலை போகும்  வீட்டுமனைகளாக  ,
தொழி ற் சாலைகளாக   மாறி இருக்காது.

ஹிந்தியில்  ஒரு கதை.

அமைதி நகரம் என்று ஒரு நகரம்.
மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருந்தனர்.
அங்கு அன்புதான் குடியிருந்தது.
மக்கள் ஒருவருக்கொருவர்  உதவி செய்து வந்தனர்.
விவசாயம் முக்கிய தொழில்.
சண்டை சச்சரவே கிடையாது.
உழைப்பவர்களுக்கு மட்டுமே உணவு.
அந்நகரில்  அனைவரும் உழைப்பாளிகள்.
காவல் நிலையம்,நீதிமன்றம்கிடையாது.
நால்வர் மட்டும் வேலையில்லாமல் இருந்தனர்.
அவர்கள் சோம்பேறிகள்.
வேலை செய்வது அவர்குக்குப் பிடிக்காது.

சைத்தானின் பார்வை அந்நகரின் மீது  விழுந்தது.

அந்த   நகருக்கு ஒரு  வியாபாரியை அனுப்பியது.
வியாபாரி நகரத்தை வலம்  வந்தார்.
அமைதி  நகரம்.உழைக்கும் வர்க்கம்.
சைத்தானின்  ஆலோசனை பேரில் சோம்பேறிகளை
முதலாளி ஆக்கினான்.
அவன் கொடுக்கும் கூலிக்கு ஆசைப்பட்டு
தங்கள்  வேலை களை விட்டு விட்டு ம க்கள்
தொழிலாளிகளாக   மாறினார்கள்.
முதலில்  மாவாட்டும்   இயந்திரம்.
வீட்டில்  மாவாட்டி வேலை செய்தவர்கள் பலர்
வேலையிழந்தனர்.
இவ்வாறு மற்ற மூவரும்  
தொழில் ஆரம்பித்து பணக்கார்களானார்கள்.
நகரத்தில் பெரும் கட்டடங்கள் எழும்பின.
தொழிற்சாலைகள் பெருகியது.
வறுமையில் மக்கள் இருந்தனர்.
வேலை இல்லாமல் இருந்தனர்.
பட்டினியில் வாடினர்.
திருட்டு, கொள்ளை,அதிகரித்தது.
சொம்பேரியில் ஒருவன் நீதி பதியாகி
பணக்காரனானான்.
ஒருவன் காவலர்களை நியமித் து
மக்களிடம் வசூலித்து குறைந்த கூலிகொடுத்து
பணக்காரனானான்.
மக்கள் வறுமையில் வாடினாலும் ,
தன்  நகரத்தின் புதிய பணம் படைத்தோரின்
கட்டடங்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இப்பொழுது ஒரு சோம்பேறி
கூலி ஆட்களை  நியமித்து வெளி ஊரிலிருந்து
தானியங்கள்   வாங்கி   அதிக விலைக்கு
 விற்று பணக்காரன் ஆனான்.
அந்த நகரத்தில்  நீதிமன்றம்,காவல் நிலையம்,நிறுவப்பட்டது.

அமைதி  நகரம் அமைதி அற்ற  நகரமாக மாறியது.
முதலில்  உழைத்தவர்களுக்கு  உணவு கிடைத்தது.
இன்று சோம்பேறிகள் சாப்பிடுகின்றனர்.

விவாசாயம் முற்றிலும் நடக்கவில்லை.
 இதே நிலைதான் இன்று.

விளைநிலம் வீடுகள்,பொறியியல் கால்லூரிகளாக மாறிவிட்டது.
விவசாயிகள்  நகரை நோக்கி வந்துவிட்டனர்.
எதிர்காலம் உணவுக்காக  வெளிநாட்டை எதிர்பார்க்கும்காலம் வரும்.
அதற்கான இறக்குமதியிலும் ஊழல் நடக்கும்.

இதற்கு கிராமம் தன்னிறைவு திட்டம்  மட்டும் தான்.

ஆனால் கட்காரி   போன்றவர்களால்  அது சாத்தியமற்றுப்போகும்







कल्याण की इच्छा वाले मनुष्यों को उचित है कि मोह का त्याग कर अतिशय श्रद्धा-भक्तिपूर्वक अपने बच्चों को अर्थ और भाव के साथ श्रीगीताजी का अध्ययन कराएँ।

स्वयं भी इसका पठन और मनन करते हुए भगवान की आज्ञानुसार साधन करने में समर्थ हो जाएँ क्योंकि अतिदुर्लभ मनुष्य शरीर को प्राप्त होकर अपने अमूल्य समय का एक क्षण भी दु:खमूलक क्षणभंगुर भोगों के भोगने में नष्ट करना उचित नहीं है।

गीताजी का पाठ आरंभ करने से पूर्व निम्न श्लोक को भावार्थ सहित पढ़कर श्रीहरिविष्णु का ध्यान करें--

अथ ध्यानम्
शान्ताकारं भुजगशयनं पद्यनाभं सुरेशं
विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्।
लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं
वन्दे विष्णु भवभयहरं सर्वलोकैकनाथम्।।

भावार्थ : जिनकी आकृति अतिशय शांत है, जो शेषनाग की शैया पर शयन किए हुए हैं, जिनकी नाभि में कमल है, जो ‍देवताओं के भी ईश्वर और संपूर्ण जगत के आधार हैं, जो आकाश के सदृश सर्वत्र व्याप्त हैं, नीलमेघ के समान जिनका वर्ण है, अतिशय सुंदर जिनके संपूर्ण अंग हैं, जो योगियों द्वारा ध्यान करके प्राप्त किए जाते हैं, जो संपूर्ण लोकों के स्वामी हैं, जो जन्म-मरण रूप भय का नाश करने वाले हैं, ऐसे लक्ष्मीपति, कमलनेत्र भगवान श्रीविष्णु को मैं प्रणाम करता हूँ।

यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुत: स्तुन्वन्ति दिव्यै: स्तवै-
र्वेदै: साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा:।
ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो-
यस्तानं न विदु: सुरासुरगणा देवाय तस्मै नम:।।

भावार्थ : ब्रह्मा, वरुण, इन्द्र, रुद्र और मरुद्‍गण दिव्य स्तोत्रों द्वारा जिनकी स्तुति करते हैं, सामवेद के गाने वाले अंग, पद, क्रम और उपनिषदों के सहित वेदों द्वारा जिनका गान करते हैं, योगीजन ध्यान में स्थित तद्‍गत हुए मन से जिनका दर्शन करते हैं, देवता और असुर गण (कोई भी) जिनके 
अन्त को नहीं जानते, उन (परमपुरुष नारायण) देव के लिए मेरा नमस्कार है।

அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.

அரசியல் கட்சிகள் சட்டத்திற்குப்  புறம்பாக  சந்தா  துகை வெளிநாடுகளில் வசூலித்ததை  தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளது-செய்தி.

இதற்கு   சட்டப்படி  யார் நடவடிக்கை எடுப்பது.
ஒன்று ஆளும் கட்சி. மற்றொன்று பிரதான எதிர்க்கட்சி.

நாட்டில் புறம்போக்கு நிலம் ஆக்ரமித்ததற்கே  ஒன்றும் செய்ய முடியாது.

இதற்கு என்ன செய்வார்கள்?

பார்க்கலாம்.

அரசியல் கட்சிகள் வாங்கும் சந்தா துகைக்கு சரியான கணக்குக் கிடையாது.

இதற்கு அன்ன ஹசாரே,கேஜ்ரிவால் போன்றவர்கள் என்ன சொல்வார்கள்.
அவர்களும் சந்தா வசூலிக்காமல் போராட முடியாதே.

முடிவாக , ஒன்றும் நடக்காது.
அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.




செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஊழல் அரசியல் வாதியாகிய நான் ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன் .


ஊழல் அரசியல் வாதியாகிய நான் 

ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து 
சொல்கிறேன் .
ஊழல்   குற்றச்சாட்டு 
என் மீது சாற்றப்படுகிறது.

உண்மை நிலை இது தான்.
ஊழல் செய்தாலும் 
மீண்டும் நான் பாராளுமன்ற  உறுப்பினன்.
சட்டமன்ற உறுப்பினன்.
முதல் அமைச்சர் .
அமைச்சர்  நான்.
நானா! குற்றவாளி.!
நான் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறேன்.
கற்பழிப்பவர்களை 
காப்பாற்றுகிறேன்.
நேர்மையான அதிகாரிகளை 
தண்டிக்கிறேன்.
சதய்வான்களை ஒழித்துவிடுகிறேன்.
கோவில்நிலங்களை 
அபகரிக்கிறேன்.
நிலஊழல் செய்கிறேன்.
கிரைனட் ஊழல் செய்கிறேன்.
நிலக்கரி ஊழல் செய்கிறேன்.
போபார்ஸ் ஊழல்புரிந்தேன்.
தொலைபேசியில் ஊழல்.
கறுப்புப் பணம் வெளி நாட்டு வங்கிகளில் .
இதற்கெல்லாம் என் மேல் மட்டும் 
குற்றம் சாற்றும் 
மிகப்பெரிய குற்றவாளி 
யார்?யார்?
சற்றே 
மனச்சாட்சி !உள்ளோரே !!.!!
நினைத்துப்பாருங்கள் !!
எனக்கு மீண்டும் மீண்டும் வாக்களித்து 
எனக்கு  பதவி சுகம் அளித்து 
நாற்காலியில் அமரவைக்கும் 
வாக்காள  பொது மக்களே!!
நீங்கள் தான்.
இது சத்தியம்! சத்தியம்.
நாங்கள் அரசியல் வாதிகள் 
பாவிகள் அல்ல.
வாக்களிக்கும் நீங்கள்  பாவிகள்.
ஆகையால் தான் 
நாங்கள் சுகமாக இருக்கிறோம்.
நீங்கள்  அல்லல் படுகிறீர்கள்.
எங்களுக்கு மின் தடை இல்லை.
தொலைபேசித் துண்டிப்பு இலை.
விலைவாசியால் எங்களுக்கு 
எவ்வித பணத்தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவவத்திற்கு எங்களுக்காக 
பல கோடி ரூபாய்கள் சிலவு செய்கிறோம்.
சிகிச்சைக்கு விமானத்தில் செல்கிறோம்.
நாங்கள் செல்லும் சாலைகள் 
குண்டும் குழியுமாக இல்லை.
எங்களுக்கு  எவ்வித  குறை ஒன்றும் இல்லை கண்ணா.
நாங்கள் புண்ணியவான்கள்.
பாவிகள் நீங்கள் தான்.
நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் தான்.
எங்களை நோட்டுகளில் புரளச்செய்கின்றன.
வாழ்க ஜனநாயகம்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்.
ஆகவே 
பாவிகள் இன்னலுருவர்.
கலியுகம்.
கர்ம வினை கல்லறை வரை விடாது.
இது சத்தியம்.


சுருக்கம்: வேலியே பயிரை மேய்கிறது.

நாடு எங்கே செல்கிறது?

மக்களே!
இன்றைய  தலைவர்களும்
அரசியல் வாதிகளும்

இந்திய ஜனநாயகமும்.

பொருளாதாரவளர்ச்சி  எப்படி?

அது அரசியல் வாதிகளுக்கே?
ஊழல் புரிவோருக்கே.
பெரும் பணக்கார முதலாளிக்கே.
ஊதியம் பெரும்தொழிலாளிக்கல்ல .
நடுத்தர மக்களுக்கு  அல்ல.
தினத்தொழி ளாலர்களுக்கு அல்ல.

அரசியல் வாதிகளுக்கும் ஊழல் வாதிக்குமே.

தினந்தோறும் செய்திகள் ,அதனால் அறிந்த உண்மைகள்.

நாடு முன்னேறுகிறது.

கட்டடங்கள் உயர்கின்றன.
மகிழ்வுந்துகள் பெருகுகின்றன.
ஆனால்,
கொலைகள் ,கற்பழிப்புகள்,கூலிப்படை,
கொள்ளை, சங்கிலி பரிப்பு,
குழு கற்பழிப்பு.

அரசியல் தலையீட்டால் குற்றவாளிகளை 
கைது செய்யமுடியவில்லை.
எழுபதுலக்ஷ ரூபாய் ஊழல் ஊழல்  அல்ல.(உருக்குத்துறை அமைச்சர்)
பாரதத்தில்  கற்பழிப்பு சர்வ சாதாரணம் (சோனியா)
பெண்கள் விரும்பி வருவதால் குழு கற்பழிப்பு (ஹரியானா காங்கிரஸ் தலைவர்)
காவல் அதிகாரி தூண்டுதலால் திருட்டு.
போலி மருத்துவர்கள் எழுபதுபேர் கைது. நூற்று ஐம்பது போலி மருத்துவர்கள் தலைமறைவு

அழகிரிமகன் கைது செய்ய நீதிமன்றம்  ஆணை.

அடிக்கடி தொடர்கொள்ளை .முதல் தெருவில் திருடு.அங்கு காவலர்கள் விசாரிக்கும்  பொழுதே பக்கத்துத்  தெருவில்  மூன்று வீட்டில் கொள்ளை.

மூதாட்டிகளை கொன்று கொள்ளை.

இது அனைத்திற்கும் செய்திகளின் அடிப்படையில் அமைச்சரகள் ,அதிகாரிகள்,

உள்ளூர் ரௌடிகள்,வட்டங்கள் ,மாவட்டங்கள்  உள்ள  அரசியல் சுயநல வாதிகள்  தலை ஈடு.
மின் தடையால் திருட்டு,கற்பழிப்பு ,மாற்றானுடன்  இருட்டில் இரு சக்கரவாஹ்னத்தில் சென்ற  மனைவி.

சோனியாவின் மருமகன் சம்பந்தப்பட்ட  தொழிற் சாலை மூட நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரிக்கு மிரட்டல்.

சுருக்கம்:   வேலியே   பயிரை  மேய்கிறது.






ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?


மக்களே!சிந்திப்பீர்!
ஊழலுடன் இணைந்து இருக்கும் 
கருணை மமதா  மற்றும் கட்சிகள்  பற்றியும் 
சிந்திப்பீர்.
நாடு காக்க ஊழல் ஒழிக்க 
உறுதிமொழி எடுப்பீர்.
ஊழல் என்பதுஒரு ரூபாய் 
லஞ்சம் பெற்றாலும்   ஊழல் தான். 


உருக்குத் துறை அமைச்சர் பெநிப்ரசாத் வர்மாவின் 
ஊழல் பற்றிய கருத்தும் 
இந்திய ஜனநாயகமும்.

நம் நாட்டில் ஊழல் ஒழிய உண்ணாவிரதம் போராட்டம் என்று தினமும் செய்திகள்.
இந்நிலையில்  
ஊழல் என்பது  லக்ஷங்கள் இல்லை/
கோடிகளும்  அல்ல.
பல லக்ஷம் கோடிகள்
  செய்தால் தான் ஊழல் 
நாட்டை ஆளும் அமைச்சர்  உரை.
அரும் பாடுபட்டு,
அல்லல்பட்டு,
செக்கிழுத்து 
சிறையில் சித்தரவதைப்பட்டு,
பிரம்படி பட்டு ,
சொத்து இழந்து .
சுகம் இழந்து 
பெற்ற சுதந்திரம்.
இன்று 
சுதந்திர நாட்டில் 
ஊழல்புரிவதே லட்சியம் .
லக்ஷரூபாய்கள்  ஊழல் என்பது 
ஊழல் அல்ல என்றவர்களின்  
கையில் ஆட்சி.
ஆளும் கட்சியினர் இளைஞர்களுக்கு 
காட்டும்பாதை.
இந்த ஆளும் கட்சிக்கு இன்னும் 
கைகொடுத்து ஊக்குவிக்கும் 
சில்லறைக் கட்சிகள்.
ஒருதுளி ஆனாலும் விஷம் .
ஆயிரம் லஞ்சம் வாங்கினால் 
அரசு அதிகாரிகள் பணி  நீக்கம் .
அமைச்சர்கள் எழுபது லக்ஷம் 
வாங்கினால் ஊழல்அல்ல.
மக்கள் மடையர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்
என்ற நம்பிக்கை.
வாழ்க  பாரத ஜனநாயகம். 



திங்கள், அக்டோபர் 15, 2012

விழித்தெழும் காலம் எப்போது.?


பாரத  நாடு 

பாரத மக்கள் எப்பொழுதுமே
தங்கள் தலைவர்களுக்காக ,
தங்கள் அரசர்களுக்காக,
உயிரைவிடுபவர்கள் .

தங்கள் அரசனுக்காக
முதுகில் அடிபடாமல்
நெஞ்சில் அடிபட்டு 
சாகும்  தன்  ஒரே மகனைப்பார்த்து 
 மகிழ்பவள் வீரத்தாய்.

அந்த மன்னன் எதற்காகப் போரிட்டான் 
,நாட்டின் நலனுக்கா 
தன்   அரண்மனை வளத்திற்கா
,அந்தப்புர அழகுக்கா 
  என்று கூட 
சிந்திக்காத மக்கள்
.அழகான அரசகுமாரி
மன்னன் ஆசைப்பட்டான் 
என்பதற்காக பல்லாயிரமான  வீரர்கள்
தன் உயிர்த்தியாகம் செய்த நாடு.
குடி ஆட்சியிலும் அதே பரம்பரை ரத்தம் ஓடுகிறது.

தான் விரும்பும் நடிகனின்
நிழற்படத்திற்கு பாலாபிஷேகம்.
தேங்காய் உடைப்பு.
தன்  வீட்டில் சாப்பாடு
 இல்லை என்றாலும் .
வீட்டில் உள்ளோர்
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக்  இட் பாலிசி தான்.

சினிமா டிக்கட் நூறு இருநூறு  என்றாலும் 
திருட்டுத் தனமாக  ஒரு டிக்கட் 
ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் 
வாங்கி திரைப்படம் பர்த்து மகிழும் கூட்டம்.
அந்த திரைப்பட அரங்கு வாயிலில் 
பசிக்கு அழுகும் குழந்தைக்கு 
உதவாத உயர்ந்த உள்ளம். 
அங்கு  கோடியில்  புரள்வது 
கருப்புப் பணம் சேர்வது 
தெரிந்தாலும் 
ஊழல் வளர்க்கும் கூட்டம்.

சேவகம் செய்தே வளர்ந்த   மக்கள்,
நம் மக்கள்.
தலைவர்களுக்கு  பிரதிபலன் 
பாராமல்    தொண்டு  செய்யும்  உள்ளம் படித்தவர்கள்.
விழித்தெழும் காலம் எப்போது.?
தங்கள் தெரு குண்டும் குழியுமாக 
இருக்க 
இடிக்க கட்ட ,கட்ட இடிக்க 
என்று 
தங்கள் வரிப்பணம் 
வீணாவதை  எதிர்த்துப்
  போராடும் 
காலம்  
எப்போது?


ஞாயிறு, அக்டோபர் 14, 2012

பாத்திரம் அறிந்துபிச்சை போடு; இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

தானம்  என்பது மற்றவர்களுக்கு 

கொடுப்பது.
இது  ஒரு தர்மம்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு 

கொடுத்து உதவு வது  தானம்.

இந்த கலியுகம்  கர்மயுகம்.
உன்  கர்மங்களை  செய்.பலனை எதிர்பாராதே என்பது  இறை தத்துவம்.

ஆனால் ,இந்த உண்மை புரியாமல்,
தன்  கஷ்டங்கள்  ,துன்பங்கள் தீர 
சாமியார்களை சந்தித்து தானம் அழிப்பது,ர கோயில் உண்டியல்களில் போடுவது  தானம் ,புண்ணியம் என்றே 
ஒரு  நம்பிக்கை. அதனால் போலி சாமியார்களும்,ஜோதிடர்களும்,குறி சொல்பவர்களும் ஏமாற்றி  வருகிறார்கள்.கோயில்கள் பெருகிவருகின்றன.
ஆண்டவன் பணக்காரர்களை படைத்து 
சோதிக்கிறான்.
பெரும்பாலும் பணம்படைத்தவர்களுக்கு 
சந்தானபாக்கியம்  குறைவு.
எத்தனையோ கோடீஸ்வரர்கள் 
குழந்தை இல்லாமல் சொத்துக்களை 
ஆஷ்ராமங்களுக்கு எழுதிவைப்பதை 
புண்ணியமாக கருது கின்றனர்.
அவர்கள்  மகிழ கர்ம யுகம் என்ற தானம் செய்யவேண்டும்.

கிராமங்களில்  ஒளிபெற சூர்ய  மின்சாரம் தாயரிக்க  ஏற்பாடு செய்யுங்கள்.
தோழிகள் வளர அல்ல.
தொழில் வளம்பெற வேண்டும்.

விவசாய மேன்பாட்டுக்கு உதவுங்கள்.

நீர்வளம் பெருக கிராமங்களில் மழை 
நீர் சேமிப்பு குளங்கள் வெட்டுங்கள்.

கோயில்  காணிக்கைகள் நாட்டு  நலத்திட்டங்களுக்கு  பயன் படுவதில்லை.

ஏழை மாண வர்களுக்கு உயர் கல்விக்கு உதவுங்கள்.

மருத்துவ வசதி செய்து கொடுங்கள்.

பலருக்கு வேலைவாய்ப்பு தரும்  நிறுவனங்கள்  அமைத்துக்கொடுங்கள்.

எது செய்தாலும் தங்கள் நேரடிபார்வை அவசியம்.

சாமியார்களுக்கே  தங்க அரியணை விரும்பும் காலம்.

ஆகையால் தான் தமிழில் ஒரு பழ மொழி :
பாத்திரம் அறிந்துபிச்சை போடு;
கோத்திரம் அறிந்து  பெண்ணைக் கொடு..

ஆண்டவன் தனக்கே மீண்டும் மீண்டும் வைரக்கிரீடம்  வேண்டும் என கேட்கவில்லை.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே தர்மம்.

உங்கள்ரூபாய்கள் உண்மையாக கஷ்டப்படுபவர்களுக்குப் பயன் படட்டும். ஆயிரக்கணக்கனவர்கள் 
உங்களை வாழ்த்தி  பிரார்த்திப்பார்கள்.
உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும்.

உண்டியலிலும்,ஆஷ்ரமங்களிலும் கொட்டி   ஊழலை  வளர்க்காதீர்கள்.
அரசியல்கட்சிகளுக்கு எதற்குப் பணம்.
ஊழலை ஒழிக்க செயல் திட்டங்களை நிறைவேற்றுங்கள்.
நாட்டுக்கு தொண்டு செய்யும் கட்சிகள் 
தன்  சொந்தபணத்தில்  செய்யட்டும்.

ஆடம்பர கட்சி அலுவலகங்கள் 
ஊழலை வளர்க்கும்.
உங்கள் நன்கொடை  பல்லாயிரம் பசிப்பவர்களுக்கு உதவட்டும்.
வீண் ஆடம்பர சமாதிகளுக்கும் ,ஆடம்பர கட்சி ஊர்வலச் செலவுகளுக்கும்  பயன்பட வேண்டாம்.
ஆண்டவன் அருள்பெற்று  வரும் 
பணம்  எளியோருக்கு உதவட்டும்.

நீங்கள் ஆண்டவன் கிருபைக்கும் .
வாழ்வியல்  இன்பத்திற்கும் .மன நிறைவிற்கும்   உரியவர்களாவீர்கள்.

வீடுகள்  கட்டி  குறைந்த வாடகைக்கு விடுங்கள். சிற்றூர் களில் .