திங்கள், ஜூன் 18, 2012

changing sanskkrit name in tamilதமிழ் பெயர்கள் மாற்றம் தேவையா?

தமிழ் பெயர்கள்  மாற்றம் தேவையா?

ஒரு மொழி வளம் பெற தனித்தன்மை தேவை என்ற சூரியநாராயண சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர் என்ற பெயர்  மாற்றத்தால் புரட்சி செய்தார்.இப்போழுதும்
சிலர் தனிதமிழ்  என்று கூறிவருகின்றனர்.நாட்டில் பல இன்றியமையா பிரச்சனைகள் உள்ளன.ஒரு மொழி எப்படி தன ஆதிக்கத்தை செலுத்து கிறது
என்பது புரியாத புதிர்.
காமராஜர்,பக்த வத்சலம்,கருணாநிதி,,ஜெயலலிதா,சசிகலா ,நடராஜ்,உதயநிதி,ஸ்டாலின்,
அழகிரி,உதயசூரியன்,தயாளு,தயாநிதி,சன் பிச்சர்ஸ் ,என்ற அனைத்தையும்
மாற்ற முடியுமா ?
நாம் பேசும் பொது நடு ரோடு என்றுதான் பேசுகிறோம்.லைட் எரிகிறதா?சுவிட்ச் போட்டியா?பஸ் வந்து விட்டதா?மைக் வேலை செய்கிறதா?
சைக்கிள் பஞ்ச ரா  ?இந்த ஆதிக்கம் ஒழிக்க முடியுமா? 
பல நதிகள் சேர்ந்தால் கடல்.இல்லையேல் நதி.
அ ணை கட்டினால் வறட்சி.

மொழியும் அவ்வாறே.

பூஜை,அர்ச்சனை,தக்ஷினை,பரம்பரை ஆதீனம்,மடாலயம்.,உத்சவம்.
ஈஸ்வரன்,தானம்,தர்மம்,சந்தேஹம்,குரு,சிஷ்யன்,போன்ற வழிபாடு
ஸ்தலங்கலில்  தனித்தமிழ் முடியுமா?

பிரண்டு ,ஸ்கூல்,பெஞ்ச்,போர்டு,டீச்சர்,மாஸ்டர்,புக்,நோட்டு,அசெம்பிளி.
நோட்ஸ் ஆப் லேசன்,பேனா,பென்சில், ரப்பர்,சாக்பீஸ்,டஸ்டர்,
போன்றவற்றை மாற்ற முடியுமா?
தனியார் பள்ளிகளின் ஆங்கில ஆதிக்கம் பட்டி தொட்டியில் எல்லாம் வளரும்
சூழலில்

விருத்தாசலம்  பெயர் மாற்றம் தேவையா?
நவரத்தினம்,நவதானியம்,நவீனம் ,ரக் தபந்தம்,நவக்ரகம் ,நாயகன்,நாயகி,
நவரசம்,ரத்தக்கண்ணீர்,போன்ற சொற்கள்.

ஹோட்டல்,டிபன்,டூர்,டிக்கட்.சார்ஜ் ,போனஸ் என்று  நம் வாழ்வில் கலந்த
சொற்கள்.
இதை நவீன தலைமுறை ஏற்குமா?
ஒருமொழி வளர தனித்தன்மை என்ற எழுச்சி பலன் தருமா/?
பழம் மொழிகள் சமஸ்கிருதம்,கிரீக் ,லத்தீன் போன்றவற்றில்
 தமிழ்
வளந்துவரும் நிலையில் இந்திய மொழிகள் அனைத்துமே
பிழைக்க வழி  இல்லா நிலையில்
தனிதமிழ் படிப்போருக்கு வேலை கிடைக்கா நிலையில்
தனிதமிழ் இயக்கம் என்பது .....பரிதிமாற் கலைஞர் பின்பற்றா நிலை தான்.
கருப்பா ...கருப்பாயீ  என்று அழைத்தால் என்று தமிழன் தலை நிமிர்கிறானோ
அன்று தான் சிறப்புவரும்.
ஷ்யாம்,ஸ்வேதா , ஜெயா,யஷஷ்,விஜய் ,போன்ற  பெயர்கள் மாறுமா?
அவைகள் தான் புதிய  தலை முறை   விரும்பும்  பெயர்கள்.





























புதன், ஜூன் 06, 2012

palaiyathil puthuthithu.

பழையவை நல்லவை மீண்டும் மீண்டும் கூறவேண்டியவை.

மனித மனம்  மத நம்பிக்கையில் மதம் பிடித்து ஒருவரை ஒருவர் வெறுக்கும்
நிலைக்கு வரும் சமயங்களில் ஒற்றுமைக்காக தேவதூதர்கள் அவனியில் அவதரிக்கின்றனர்.ஆனால்  அந்த இறை தூதர்கள் வாழும் காலங்களில் அவர்களுக்கு ஆதரவை எளிய மக்களே வழங்கினர்.ஏசுநாதரை சிலுவையில் அறைந்ததும்,முஹம்மது நபியை கல்லால் அடித்ததும்,பல மதப்பெரியார்கள் இன்ன லுற்றதும் வரலாற்று சான்றுகள்.

மது சா லை யும் ,மாதுக்களும் மாயைகள்.அது நம்மை காந்தமாக கவரும்.
இன்றைய கருத்துக்கள் எல்லாமே பழைய கருத்துக்கள்.

சில மருத்துகள் ஒரே மருந்தை நாம் சாகும் வரை குடித்தால் தான் வாழ முடியும் .
அது போல் நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது அவசியம்.
தெரிந்ததையே கூறியதையே  மீண்டும் கூறவேண்டியவை ஆன்மீகம்.
அதனால் தான்,வேதங்கள்,கீதைப்பெருரைகள்,குரான்,பைபிள்  மீண்டும் மீண்டும்
ஓதப்படுகின்றன.தொழுகை செய்யப்படுகின்றன.
மது சாலைக்கு விளம்பரம் தேவை இல்லை.ஆனால் நல்ல விஷயங்களுக்கு
கூட்டங்கள்  கூட்ட மிகவும் பிரயத்தனப்படவேண்டி உள்ளது.
அதற்கு  பழையவைகளை புதுப்பாணியில் விளக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.
நல்லோரை காண்பதுவும் நன்றே.நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே.நல்லோருடன் இணங்கி இருப்பதுவும் நன்றே.
தீயவை  ஒரு நொடியில் பதிந்துவிடும்.நல்லவை பதிய நாளும் முயற்சி தேவை.

வியாழன், மே 17, 2012

thirukkural. mem manushya gun.तिरुक्कुरल में मनुष्य गुण।


तिरुक्कुरल  में  मनुष्य  गुण।


  1. अनुशासन  और  शील ही जीवन साथी है।
  2. मनुष्य की  चाह  दूर होगी   तो उसके कार्य में सफलता मिलेगी।
  3. आलसी मनुष्य के घर में ज्येष्ठा  देवी  वास करेगी। 
  4. शील और अच्छी चाल-चलन ही उत्थान का मार्ग है।शील और मान जान से श्रेष्ठ है।
  5. धर्म और वीर का साथी प्रेम है।
  6. अपनी विधि  को भी सतत प्रयास बदल सकता है। ईश्वर साथ न देने पर भी प्रयत्न साथ देगा।
  7. विधि की विडम्बना सबल है। विधि से बचने के प्रयत्न के पहले ही विधि अपनी क्रिया शुरू कर देगी।
  8.  सत्य बोलनेवाला  ही  तपस्वी और दानी से  श्रेष्ठ है



vaalum neriவாழும் நெறி


வாழும் நெறி

மனிதன் மனித நேயத்துடன் வாழவேண்டும்
.ஒரு நாடு,வீடு,ஊர்,தெரு அனைத்திலும்   சுத்தம் அவசியம்.
சுற்றமும் நட்பும் அவசியம். சுத்தம் சோறுபோடும் என்று நாம் பகர்கிறோம்.
சுத்தம் அல்ல.சுற்றம்.சுத்தம் இல்லை என்றால் சோறு சாப்பிட முடியாது.
நோய் பரவும்.

ஆகையால் நமக்கு சுற்றமும் நட்பும் தேவை.சுத்தமும் தேவை

இரண்டும் இல்லை என்றால் மனிதன் வாழ முடியாது.

மனிதனுக்கு மட்டும் தான் தாயின் அரவணைப்புத் தேவைப்படுகிறது.


ஒரு பூச்சி கூட கூட்டுப்புழுவாக இருந்து முழு வளர்ச்சி

 அடைந்து வெளிவந்ததும் பறக்கிறது
.மற்ற பிராணிகளும் குட்டி போட்டதும்  நிற்கிறது.

மனிதக் குழந்தை நிற்க எட்டுமாதங்கள் ஆகிறது.

பின்னரும் மற்றவர்கள் ஆதரவு இன்றி நிம்மதியாக வளர முடியாது.
ஒட்டு-உறவு இன்றி  உலகில் வாழ்வது எப்படி.?


ஆகையால் தான் நம் முன்னோர்கள்

 உபதேசங்களுக்கு

 முக்கியத்துவம் அளித்து

பழமொழிகள் கூறிச்சென்றனர். 

सत्यं वद .=உண்மை பேசு.------ஊரோடு ஒத்துவாழ்.

பேராசை பெரும்  நஷ்டம்.

அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.

அறம்  வெல்லும்.பாவம் தோற்கும்.

தர்மம் தலை காக்கும்.

அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
.
தன்  வினை தன்னைச்சுடும்.

மதியை விட விதி பெரிது.

தலை எழுத்து இறைவனால் எழுதப்பட்டது.அதை மாற்ற முடியாது.

மனம் இருந்தால் மார்கமுண்டு.

ஒருவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது.

பிறப்பும் இருப்பும் அறிவும் திறமையும் ஆண்டவன் அழிப்பது.

கலைகள் அனைத்தும் ஆண்டவன் வரப்ப்ரசாதம்.

எண்ணம்,சொல்,செயல் மூன்றும் தூய்மையாக இருந்தால்

 எண்ணியது   நிறைவேறும்.

இறைவன் கருணை இன்றி அணுவும் அசையாது.
.




செவ்வாய், மே 15, 2012

inraiya piraarththanai.todays prayer.

மனிதன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்து தான் ஒரு உயர்ந்த 
நிலையில் இருக்கவேண்டும் என நினைக்கிறான்.அவனால் தனித்து இயங்க
 முடியாது. அவன் பிறப்பு அவ்வாறு இல்லை என்றால் அவன் ஆணவத்தால் 
உலகம் என்ன ஆகும்.?ஒரு சிறிய பதவி கிடைத்தாலே அவனால் பல நல்ல காரியங்கள் நடக்கின்றன.
அவனால் தீய காரியங்களும் நடக்கின்றன.இதில் எவை அதிகம்
 அவனால் நடக்கின்றன என்பதைப் பொறுத்து  அவன் போற்றவும் தூற்றவும் 
படுகிறான்.
போற்றும் நிலையில்  அவன் செய்யும் செயல்கள் அவனுக்கு
 அமைதியைத்தருகின்றன.மனநிறை வைத் தருகின்றன.
மனதில் அவன் அடையும் ஆனந்தம் பாரில் பலர் நடுவில் பீடு நடை
 போடச்செய்கிறது.

அவன் செயல்கள் பொது நலம் இன்றி சுயநலம் ,தீய செயல்கள்
 ,துன்பம் தரு  பவையாக இருந்தால்  அவன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது.
அவன் அதிகார,உடல்,பொருள் வலிமையால் அவனை முகஸ்துதி
 செய்வார்களே அன்றி மனதார தூற்றுவோர்களே இருப்பார்கள் .

மனிதன் எப்போதுமே கெட்டவனாக இருக்க முடியாது என்றாலும்,
பிறவியிலேயே கொடுமைசெய்யும் குணம் உள்ள 
சிலரால் மனிதர்களே மனிதர்களை வெறுக்கும் நிலை காணப்படுகிறது.
பலகோடி மக்கள் வாழும் உலகில் நல்லோர்கள்,நற்சிந்தனையாளர்கள்,
தியாகிகள்,நேர்மையாளர்கள்,தனக்காக இன்றி நாட்டிற் காக
சமுதாயநன்மைக்காக,சத்யத்திற் காக ,கடமைக்காக,வாழ்வோரின்
 எண்ணிக்கை அதிகம்.
அதற்கு மேலான காரியம் தான் ஆண்டவன் அளிக்கும் 
மரணம்,நோய்,அகால மரணங்கள்,நஷ்டங்கள்,மனக்கஷ்டங்கள் ,
தீராத நோய்கள்,குழந்தை இன்மை,இன்னும் பல.
அதனால் த்தான் அறிவியலுடன் ஆன்மிகம் தேவைப்படுகிறது.
பல கோடீஸ்வரர்கள்,பொறியாளர்க,மருத்துவர்கள் ,வாழ்க்கை 
வெறுத்து ஹிமாலயசாரலில் வாழ்கின்றனர்.
போலி ஆதீனங்கள் கோடிக்கணக்கில் ஆஸ்த்தி கள் சேர்த்து 
தூற்றலுக்கு ஆளாகிவருகின்றனர்.
ஆண்டவன் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவார்,
பொது மக்கள் தன சுய சிந்தனையால் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க 
ப்ரார்த்திப்போம்.

திங்கள், மே 14, 2012

NEEYAA-NAANAA-DEVOTIONAL INTERACTIONS.

பக் தி  என்பது  இறை அருள் என்பது

 இறைவனால் இயற்கையாக ஒருவனுக்கு உண்டாகும்

 வரப்ப்ரசாதம்.

இறை அன்பர்களின் வரலாறு இதை உணர்த்தும்.

புத்தர்,ஏசு ,நபி,சங்கரர்,ராகவேந்திரர்,சாய் பாபா அனைவரும்

 ஆன்மீக நெறி மார்கதரிஷிகள்.

அப்பர்,மாணிக்கவாசகர்,ஆண்டாள்,மீரா போன்றோர் ஆண்டவனைத்தவிர

வேறு எண்ணம் இல்லாமல் பித்தர்கள் போல்

 உலகில் வளம் வந்து பக்திப்பாடல்

இயற்றி வழிகாட்டியவர்கள்.

கபீர் ,துளசிதாசர் இருவரும் பெற்றோர் களால் ஒதுக்கப்பட்டு பக்தி

வழிகாட்டியவர்கள்.

கடவுள் பக்தர்கள் என்று கோடிக்கணக்கான பணம் சேர்க்காமல்

 விலை மதிப்பில்லா மனி த தத்துவத்தின் நெறி கலை அனைத்து யுகங்களின்

மக்களுக்கும் ஏற்றவாறு வழிகாட்டியவர்கள்.

  ஆனால்  அவர்கள் பெயரைச்சொல்லி அருள்வாக்கு என்ற பெயரில்,

 தீக்ஷை என்ற பெயரில்

ஆடம்பர பக்தியால் மக்களுக்கு

 ஒரு பீதி-பயம் ஏற்படுத்தி கோடிக்கணக்கில்


 சம்பாதிப்பவர்கள் இன்றைய ஆன்மீக வாதிகள்.


இதில் ஒரு மனோதத்துவ ரீதியான

அச்சத்தில் பாதிக்கப்படுபவர்கள்

அதிகமானவர்கள் இல்லத்தரசிகள்.

இறைவனின் தத்துவத்தை அறிய காடுகளில் குடில் அமைத்து எளிய

 உணவு உண்டு,இவ்வுலக சுகங்களை எண்ணாமல்

 இறைவனையே நினைத்து

இருந்தவர்கள் பக்தர்களா/?

இன்றைய மடாதிபதிகள் படுக்கும் படுக்கை பல லக்ஷங்கள்.

நவீன வசதிகள்,குளிர்சாதன வசதிகொண்ட அறைகள்,பளிங்கு மாளிகைகள்

இன்றைய சாமியார்கள்.வீடியோ கேமார வைத்தல் ஆஷ்ராமங்களின்

அட்டகாசங்கள் புரியும் என்று ஆதீனம் கூறும் அவலம்.

 அங்கிங்கு    எனாதபடி எங்கும் உள்ள இறைவன்

 உண்மை பக்தர்களுக்கு

இருக்கின்ற இடத்திலேயே அருள்புரிவான்.

மற்றதெல்லாம் தன சுகப்ஹோக வாழ்க்கைக்கு மக்களை மயக்கி

 பணம் பிடுங்கும் போலிகள்.வேட  தாரிகள்.

இந்த ஞானம் வந்தால் இறைவன் .குரு என்ற பெயரில்

 ஏமாற்றுவோர்   கூட்டம் குறையும்.

मन चंगा तो कटौती में गंगा।--மனம் பரிசுத்தமானால் கிண்ணத்தின் தண்ணீர் கங்கையாகும்.

कबीर--तेरा साई तुझमें ज्यों पुहपन में वास।-பூவில் மனம் உள்ளது போல் கடவுள் உனக்குள் இருக்கிறார்.

கடவுள் தூணிலும் உள்ளார் துரும்பிலும் உள்ளார்.

தவ வலிமையால் இறைவன் நம்மிடம் வரவேண்டும்.

அதற்கு ஆலயங்கள் முதல் வழிகாட்டி.

பக்தி சிகரத்தை அடைய படிகள்.

ஆலயத்தின் கொள்ளை ,ஏமாற்றுதல் தெரிய ஆலயம் செல்லுங்கள்

.
மிக முக்கியஸ்தர்கள்,தலைவர்கள்,பணக்காரர்கள் ஆகியோர் பெரும் /
முதல் மரியாதை.
ஒரு தேங்காய் ,இரு பழங்கள்,இரு வெற்றிலை,ஒரு பாக்கு,சிறிது பூ,ஓர் 
30 ரூபாய்..
தரிஷன டிக்கட்டுகள்.

அதிலும்  சீட்டு வாங்கிய பின் கையூட்டு கொடுத்து

முதலில் செல்லும் பக்தர்கள்.

வரிசைவரிசையில் தள்ளுமுள்ளுகள்.

அங்கு சென்றால் இதை எல்லாம் பார்த்து ஆள் மனதில் சிந்தித்தால் 
மனம் பக்குவப்படும்.
அதனால் தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர்.

கோபுர தரிஷனம் கோடி புண்ணியம்.பாலியல் கல்வி.

அங்கு நடக்கும் அராஜகங்கள் பணம் இல்லா பக்தர்கள் படும் அவமரியாதை

பணம் கொடுத்தல் நின்று தரிஷன். இல்லை எனில் தள்ளுதல்.

பெண்களே! சிந்தியுங்கள்.ஆண்களை வேதனைப்படுத்தி சபலத்திற்கு

இழுத்துச்செல்லும்


முழங்கை இடி தேவையா?.


ஞாயிறு, மே 13, 2012

annaiyar dinam 365 naalum

அன்னையர்  தினம்.

அன்னை என்பது மனதில் ,
அனுமான் மனதில் ராமர் -சீதை இருப்பதுபோல் ,
என்றும் இருப்பவள்.
அவளை ,அன்னை யின் அன்பை,
மறக்கும் கூட்டம் ,
நேரு பிறந்தநாள் ,குழந்தைகள் தினம் போல்,
ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினம் போல்.
அன்னை நாள் கொண்டாடுகிறது.
அவர்களை மறக்காமல் இருக்க,
தினங்கள் தேவை.
அன்னை என்பவள் நம்மை படைத்த தெய்வம்.
தெய்வம் தொழுதல் தினம் தேவை,
அன்னையை தினந்தோறும் வணங்க வேண்டும்.
தினந்தோறும்  கொண்டாட வேண்டும் .
அவளுக்கென ஆண்டில் ஒரு தினம்,
அன்பை  மறந்து இருப்போருக்கு ஒரு தினம்.
அன்னைக்கு இணை தெய்வம் என்றால்,
அன்னையைப் பார்க்கிறோம்.
நம்மை உருவாக்கி  தன்னையும் உருக்கி
வளர்த்தவள்.

கொண்டாடுங்கள்.
அவளுக்கென ஒருநாள் வைத்து
அவள் அன்பை அவமானப்படுத்தாதீர்.
இந்நிலை வருமென்றே நம் முன்னோர்
சொல்லி வைத்தனர் ;;
மாத்ரு தேவோ பவ .
ஐயிருள்ளவரை ஒவ்வொரு நாளும்
அன்னையர் தினமாகும்.
ஓர்நாள் என்று புதிய தலைமுறையினர்
புரியாமல் அன்னையை

muthiyor illam--yaar kutram.

மனித நாகரீகம் ,பண்பாடு ,ஒழுக்கம் ,மரியாதை ,பணிவு முதலியவை 
அறிவியல் வளர்ச்சி,அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மாறு வது  காலத்தின் கட்டாயம்.ஒரே குடும்பம்.,குழு,இனம் என்ற குறுகிய மனப்பான்மை பரந்த
 மனப்பான்மையாக மாற வையகம் வாழ்க,வையகம் ஒரு குடும்பம்,
என்ற உயர் கருத்துக்கள் வெளிப்பட்டன.

உணவிற்காக பாடுபட்டே தீரவேண்டும் என்ற நிலை மேலை நாட்டவர்களுக்கு.
அவர்களுக்கு யு த்தம்,படையெடுப்பு,பயணம்,புது குடி இருப்பு நாடுகளை
 ஏற்படுத்தல்  என்பதால் நாடுவிட்டு நாடு செல்ல முயற்சி செய்ததுடன் 
பல நாடுகளை அடிமைப்படுத்தினர்.அதன் பலன் இந்தியாவில் ஆங்கிலேயர்
,பிரஞ்சு ,முகலாயர்கள்  வந்து ஆட்சி செய்தனர்.

அ னை த்து வளங்களும் உள்ள நம் நாட்டில்  ஆன்மிகம்,அன்பு,அஹிம்சை,தியாகம்,விருந்தினர்களை தெய்வமாக உபசரித்தல் 
போன்ற குண ங்கலாலேயே  அமைதி காத்தனர்.
கொடுமைகள் அதிகமாகிய தருணம் போராடி சுதந்திரம் பெற்றனர்.
ஆனால் அவர்கள்  மொழி   நம்மிடம் இரத்தத்தில் கலந்துவிட்டது.
வேலைவாய்ப்புகள் ஆங்கிலம் கற்றால் என்ற நிலைக்கு இந்தியர்கள் 
ஆளாகிவிட்டோம் .அதை இனிமேல் மாற்ற முடியாது.
ஆங்கிலம் கற்றதால் அகிலம் முழுவதும் நாம் உள்ளோம்.
திரை கடலோடியும் திரவியம் தேடு நாம் ,நம் முன்னோர்கள் 
வழிவகுத்த  மனித வாழ்க்கை முறையை வேறு விதத்தில் பிரித்து 
வேதனைப்படுகிறோம்.

வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நிலை தான் முதியோர் இல்லம்.

அந்தக்காலத்தைவிட வசதியான இடம்.

வேலை தேடி சென்ற வாரிசுகள் நலமாக வாழ்த்தி ஆன்மீக வழிபாட்டுடன்

வனத்தில் இல்லாமல் முந்தியோர் இல்லத்தில் மீதி நாட்களை கழிக்க

வேண்டும்.

அதற்கு பெற்றோருக்கு செலவு  செய்ய வேண்டும்

.யதார்த்த நிலை உணர்ந்து

முதியோர்  தன் மகன்-மருமகள்-மகள் -பேரன் -பேத்திகள் பார்க்க வரவில்லை

என  வருந்தி  சபிக்காமல் வாழ்த்த வேண்டும்.

பணம் வசதியற்ற முதியோர் நிலைக்கு

 அரசு,தொண்டு நிறுவனம்

 உதவ வேண்டும் .

  இந்நிலைக்  காகத்தான் .வானப்ப்ரசதம்-சந்நியாசம்.


மாதா -பிதா-குரு  தெய்வம்.


ஆங்கிலக் கல்வி  கற்பிப்பது  விண்ணில் மின்னும் வின் 
மீனைப்பர்

நதியில் மீனைப்பிடி விட்டுவிடு.ஒன்னு;இரண்டு-மூன்று .

அடிப்படை  மாற்றம்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் படிப்பிப்பது இல்லை.


சனி, மே 12, 2012

PRAYER SHOWS HONESTY.NOT MODERN STORIES.

man is creating man and also creating God his own imagination.why?

WHEN I WAS A CHILD MY GRANDMOTHER TOLD A STORY ABOUT KALIDASA AND SAID

KALI A POWERFUL GODDESS. MY GRANDFATHER TOLD THAT HANUMAN POWERFUL GOD RAMA'S SERVANT AND DEVOTEE.HE IS A BRAHMACHAARY..NEXT DAY MANY RELATIONS CAME TO MY HOUSE.EACH TOLD A STORY. AND TOLD SHIVA,RAMA,KRISHNA,MARIAMMA,SAPTAKANNI,KARUPPANASAMY,AND MANY NAMES.ONE GOD.THOSAND'S OF NAMES.GAYATRI MANTRAA.SACRED THREAD WEARING CEREMONY.SANDHYA VANDANA ,VISHNU SHAHASRANAAMA STOTRAM.MRUTYANJYA STOTRAM AND SO ON.

ANYWAY THESE GUIDELINES MADE ME A SUCCESS AT LEAST IN MY SMALL CIRCLE.
THOSE STORIES  ARE GIVING CONTROL IN MY DESIRES.

BUT NOW A DAYS THE CHILDREN ARE PLAYING COMPUTER GAMES ONE LIKE GOOD GUY MANY LIKES BADGUYS. AFTER RAMAYANA SERIEL MANY LIKES AND LOVED RAVANA.MARRIED MEN AND WOMEN LOVES ANOTHER MAARRIED GIRL OR BOY RESPECTIVELY.
IN MANY SERIELS PRAYER IS TO TAKE REVENGES.
ALL THE HERO'S ARE LAW PROTECTERS WHEN THE POLICE AND POLITICIANS ARE GIVING TROUBLE TO THE INNOCENT PUBLIC.EVERY CINEMA OR SERIEL THERE IS A MINISTER OR POLICE OFFICIELS SUPPORTING THE CRIMINALS.POLICE CANNOT TAKE ACTION WITHOUT WITNESS.LAWERES BREAK THE RULES GIVING OR KILLING EVIDENCE.
A HONEST OFFICERS ARE SUFFERERS .IN CHELLAME  SERIEL ALSO SHOWS PLOICE CORRUPT.ION.
NOW A DAYS ALL THE CINEMA'S AND DRAMA'S ARE MAKING FUTURE INDIAN CITIZENS  ARE NOT BELIVER OF LAW,JUSTICE,GOVERNMENT,POLICE,DOCTORS.
ONLY INDIVIDUAL POWER AND WEALTH SAVE IT .

WHY THE CENSOR,POLICE DEPARTMENT IS SILENT.SILENT MEANS THESE ARE TRUE.

THEY ONLY SLAVE TO THE MONEY OR POLITICIANS.SELFISH.

SO WEAKER SECTION  IS TO SUFFER OR KILLED BY POWER.

THE CINEMA DIRECTORS ARE ONLY MONEY MAKERS.
BUT THERE STORIES ARE TRUE TO AWAKE PUBLIC.
I LIKE THE FILM ELLAAM AVAN SEYAL.NAAN KADAVUL.
NAAN KADAVUL IS A REAL STORY WHICH IS IN PALANI HILL.HOW THE GOD IS BEARING THE CORREPTION/


.

AATHMAAVIN PIRIYAM NILAIYAANATHI.




மனிதன் இந்த உலகில் வாழ நல்வழி காட்டுவது ஆன்மீக வேத சாஸ்திர நூல்கள்.அ வைகள்  ஒரு இன ஜாதிகளுக்கே என்ற கருத்துவேறுபாடு ஏன்  ஏற்பட்டது ?
தர்மங்களை மொழியால்.அந்த சாஸ்திரங்கள் மக்கள் அறியும்
 மொழியில் விளக்கப்படும் பொது   பொருளாக கூறும் போது மக்களால் 
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இராமாயணம்,மகாபாரதம்,ஹரிச்சந்திரா புராணம்,சகுந்தலா,நல-தமயந்தி  போன்ற கதைகள் அந்தந்த மாகாண  மொழி/கிராமீய மொழிகளில்
 பாடப்பட்டதால்  ராமனையும்,கிருஷ்ணனையும் மக்கள் போற்றத்தொடங்கினர்,
புரிந்து -அறிந்து விளக்கினர்.சிலரது குறு கிய  சிந்தனைகள்  அவைகளை 
கேலிப்பொருளாக  விமரிசனம் செய்தனர்.
கவிபேரரசர் கண்ணதாசன் நாத்திகத்தில் இருந்தபோது இராமயணத்தில் 
குறைகானவே அதை படித்தார்.ஆஸ் தீகராக மாறியது அவரது படைப்புகள் 
ஹிந்து தர்மத்திற்கு ஒரு அரிய பொ க்கிஷமாக  மாறின.அவராலேதான் பலர் 
இந்து மதத்தைப் போற்றவும் அறியவும் முற்பட்டனர்.
பல நாத்தீகர்கள் ஆச்தீகர்களாக மாறி  நேரடியாகவும்,மறைமுகமாகவும் இறை
வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

அனைவருக்குமே  பல சோதனைகள் ,தடைகள், நோய்கள்  இறை சக்தியை 
நினைவு படுத்துகின்றன.எந்த மனிதனும் இதற்கு விலக்கல்ல.

மனிதனுக்கு ஒரு பொருளில் விருப்பு ,வெறுப்பு  நிலையானதாக இருப்பதில்லை.
விருப்பமான பொருளில் வெறுப்பும் ,வெறுப்பான பொருளில் விருப்பும் 
ஏற்படுகிறது.நிலையான பிரியம்ஆத்மா   மீதுதான்.

यष्माद्यावत्सुखं  स्यादिह हि विषयस्तावदस्मिन प्रियत्वं 
यावत दुखं च यस्याद्भवति खलु ततस्तवदेवाप्रियत्वं .
नैकस्मिन सर्वकाले अ स्त्युभयमपि कदा प्यप्रियो प्रियः स्यात् .
प्रेयानप्यप्रियो  वा सततम पि  ततः प्रेय आत्माख्यवास्तु.

சங்கரர் அருளிய சதஸ் லோகி என்றநூல் (ஸ்ரீமத் அபினவ் வித்யார்த்தி மகா
ஸ்வாமிகள் )