ஞாயிறு, மே 13, 2012

annaiyar dinam 365 naalum

அன்னையர்  தினம்.

அன்னை என்பது மனதில் ,
அனுமான் மனதில் ராமர் -சீதை இருப்பதுபோல் ,
என்றும் இருப்பவள்.
அவளை ,அன்னை யின் அன்பை,
மறக்கும் கூட்டம் ,
நேரு பிறந்தநாள் ,குழந்தைகள் தினம் போல்,
ராதா கிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினம் போல்.
அன்னை நாள் கொண்டாடுகிறது.
அவர்களை மறக்காமல் இருக்க,
தினங்கள் தேவை.
அன்னை என்பவள் நம்மை படைத்த தெய்வம்.
தெய்வம் தொழுதல் தினம் தேவை,
அன்னையை தினந்தோறும் வணங்க வேண்டும்.
தினந்தோறும்  கொண்டாட வேண்டும் .
அவளுக்கென ஆண்டில் ஒரு தினம்,
அன்பை  மறந்து இருப்போருக்கு ஒரு தினம்.
அன்னைக்கு இணை தெய்வம் என்றால்,
அன்னையைப் பார்க்கிறோம்.
நம்மை உருவாக்கி  தன்னையும் உருக்கி
வளர்த்தவள்.

கொண்டாடுங்கள்.
அவளுக்கென ஒருநாள் வைத்து
அவள் அன்பை அவமானப்படுத்தாதீர்.
இந்நிலை வருமென்றே நம் முன்னோர்
சொல்லி வைத்தனர் ;;
மாத்ரு தேவோ பவ .
ஐயிருள்ளவரை ஒவ்வொரு நாளும்
அன்னையர் தினமாகும்.
ஓர்நாள் என்று புதிய தலைமுறையினர்
புரியாமல் அன்னையை

muthiyor illam--yaar kutram.

மனித நாகரீகம் ,பண்பாடு ,ஒழுக்கம் ,மரியாதை ,பணிவு முதலியவை 
அறிவியல் வளர்ச்சி,அறிவு வளர்ச்சி ஏற்படுவதால் மாறு வது  காலத்தின் கட்டாயம்.ஒரே குடும்பம்.,குழு,இனம் என்ற குறுகிய மனப்பான்மை பரந்த
 மனப்பான்மையாக மாற வையகம் வாழ்க,வையகம் ஒரு குடும்பம்,
என்ற உயர் கருத்துக்கள் வெளிப்பட்டன.

உணவிற்காக பாடுபட்டே தீரவேண்டும் என்ற நிலை மேலை நாட்டவர்களுக்கு.
அவர்களுக்கு யு த்தம்,படையெடுப்பு,பயணம்,புது குடி இருப்பு நாடுகளை
 ஏற்படுத்தல்  என்பதால் நாடுவிட்டு நாடு செல்ல முயற்சி செய்ததுடன் 
பல நாடுகளை அடிமைப்படுத்தினர்.அதன் பலன் இந்தியாவில் ஆங்கிலேயர்
,பிரஞ்சு ,முகலாயர்கள்  வந்து ஆட்சி செய்தனர்.

அ னை த்து வளங்களும் உள்ள நம் நாட்டில்  ஆன்மிகம்,அன்பு,அஹிம்சை,தியாகம்,விருந்தினர்களை தெய்வமாக உபசரித்தல் 
போன்ற குண ங்கலாலேயே  அமைதி காத்தனர்.
கொடுமைகள் அதிகமாகிய தருணம் போராடி சுதந்திரம் பெற்றனர்.
ஆனால் அவர்கள்  மொழி   நம்மிடம் இரத்தத்தில் கலந்துவிட்டது.
வேலைவாய்ப்புகள் ஆங்கிலம் கற்றால் என்ற நிலைக்கு இந்தியர்கள் 
ஆளாகிவிட்டோம் .அதை இனிமேல் மாற்ற முடியாது.
ஆங்கிலம் கற்றதால் அகிலம் முழுவதும் நாம் உள்ளோம்.
திரை கடலோடியும் திரவியம் தேடு நாம் ,நம் முன்னோர்கள் 
வழிவகுத்த  மனித வாழ்க்கை முறையை வேறு விதத்தில் பிரித்து 
வேதனைப்படுகிறோம்.

வானப்பிரஸ்தம்,சந்நியாசம் என்ற நிலை தான் முதியோர் இல்லம்.

அந்தக்காலத்தைவிட வசதியான இடம்.

வேலை தேடி சென்ற வாரிசுகள் நலமாக வாழ்த்தி ஆன்மீக வழிபாட்டுடன்

வனத்தில் இல்லாமல் முந்தியோர் இல்லத்தில் மீதி நாட்களை கழிக்க

வேண்டும்.

அதற்கு பெற்றோருக்கு செலவு  செய்ய வேண்டும்

.யதார்த்த நிலை உணர்ந்து

முதியோர்  தன் மகன்-மருமகள்-மகள் -பேரன் -பேத்திகள் பார்க்க வரவில்லை

என  வருந்தி  சபிக்காமல் வாழ்த்த வேண்டும்.

பணம் வசதியற்ற முதியோர் நிலைக்கு

 அரசு,தொண்டு நிறுவனம்

 உதவ வேண்டும் .

  இந்நிலைக்  காகத்தான் .வானப்ப்ரசதம்-சந்நியாசம்.


மாதா -பிதா-குரு  தெய்வம்.


ஆங்கிலக் கல்வி  கற்பிப்பது  விண்ணில் மின்னும் வின் 
மீனைப்பர்

நதியில் மீனைப்பிடி விட்டுவிடு.ஒன்னு;இரண்டு-மூன்று .

அடிப்படை  மாற்றம்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் படிப்பிப்பது இல்லை.


சனி, மே 12, 2012

PRAYER SHOWS HONESTY.NOT MODERN STORIES.

man is creating man and also creating God his own imagination.why?

WHEN I WAS A CHILD MY GRANDMOTHER TOLD A STORY ABOUT KALIDASA AND SAID

KALI A POWERFUL GODDESS. MY GRANDFATHER TOLD THAT HANUMAN POWERFUL GOD RAMA'S SERVANT AND DEVOTEE.HE IS A BRAHMACHAARY..NEXT DAY MANY RELATIONS CAME TO MY HOUSE.EACH TOLD A STORY. AND TOLD SHIVA,RAMA,KRISHNA,MARIAMMA,SAPTAKANNI,KARUPPANASAMY,AND MANY NAMES.ONE GOD.THOSAND'S OF NAMES.GAYATRI MANTRAA.SACRED THREAD WEARING CEREMONY.SANDHYA VANDANA ,VISHNU SHAHASRANAAMA STOTRAM.MRUTYANJYA STOTRAM AND SO ON.

ANYWAY THESE GUIDELINES MADE ME A SUCCESS AT LEAST IN MY SMALL CIRCLE.
THOSE STORIES  ARE GIVING CONTROL IN MY DESIRES.

BUT NOW A DAYS THE CHILDREN ARE PLAYING COMPUTER GAMES ONE LIKE GOOD GUY MANY LIKES BADGUYS. AFTER RAMAYANA SERIEL MANY LIKES AND LOVED RAVANA.MARRIED MEN AND WOMEN LOVES ANOTHER MAARRIED GIRL OR BOY RESPECTIVELY.
IN MANY SERIELS PRAYER IS TO TAKE REVENGES.
ALL THE HERO'S ARE LAW PROTECTERS WHEN THE POLICE AND POLITICIANS ARE GIVING TROUBLE TO THE INNOCENT PUBLIC.EVERY CINEMA OR SERIEL THERE IS A MINISTER OR POLICE OFFICIELS SUPPORTING THE CRIMINALS.POLICE CANNOT TAKE ACTION WITHOUT WITNESS.LAWERES BREAK THE RULES GIVING OR KILLING EVIDENCE.
A HONEST OFFICERS ARE SUFFERERS .IN CHELLAME  SERIEL ALSO SHOWS PLOICE CORRUPT.ION.
NOW A DAYS ALL THE CINEMA'S AND DRAMA'S ARE MAKING FUTURE INDIAN CITIZENS  ARE NOT BELIVER OF LAW,JUSTICE,GOVERNMENT,POLICE,DOCTORS.
ONLY INDIVIDUAL POWER AND WEALTH SAVE IT .

WHY THE CENSOR,POLICE DEPARTMENT IS SILENT.SILENT MEANS THESE ARE TRUE.

THEY ONLY SLAVE TO THE MONEY OR POLITICIANS.SELFISH.

SO WEAKER SECTION  IS TO SUFFER OR KILLED BY POWER.

THE CINEMA DIRECTORS ARE ONLY MONEY MAKERS.
BUT THERE STORIES ARE TRUE TO AWAKE PUBLIC.
I LIKE THE FILM ELLAAM AVAN SEYAL.NAAN KADAVUL.
NAAN KADAVUL IS A REAL STORY WHICH IS IN PALANI HILL.HOW THE GOD IS BEARING THE CORREPTION/


.

AATHMAAVIN PIRIYAM NILAIYAANATHI.




மனிதன் இந்த உலகில் வாழ நல்வழி காட்டுவது ஆன்மீக வேத சாஸ்திர நூல்கள்.அ வைகள்  ஒரு இன ஜாதிகளுக்கே என்ற கருத்துவேறுபாடு ஏன்  ஏற்பட்டது ?
தர்மங்களை மொழியால்.அந்த சாஸ்திரங்கள் மக்கள் அறியும்
 மொழியில் விளக்கப்படும் பொது   பொருளாக கூறும் போது மக்களால் 
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இராமாயணம்,மகாபாரதம்,ஹரிச்சந்திரா புராணம்,சகுந்தலா,நல-தமயந்தி  போன்ற கதைகள் அந்தந்த மாகாண  மொழி/கிராமீய மொழிகளில்
 பாடப்பட்டதால்  ராமனையும்,கிருஷ்ணனையும் மக்கள் போற்றத்தொடங்கினர்,
புரிந்து -அறிந்து விளக்கினர்.சிலரது குறு கிய  சிந்தனைகள்  அவைகளை 
கேலிப்பொருளாக  விமரிசனம் செய்தனர்.
கவிபேரரசர் கண்ணதாசன் நாத்திகத்தில் இருந்தபோது இராமயணத்தில் 
குறைகானவே அதை படித்தார்.ஆஸ் தீகராக மாறியது அவரது படைப்புகள் 
ஹிந்து தர்மத்திற்கு ஒரு அரிய பொ க்கிஷமாக  மாறின.அவராலேதான் பலர் 
இந்து மதத்தைப் போற்றவும் அறியவும் முற்பட்டனர்.
பல நாத்தீகர்கள் ஆச்தீகர்களாக மாறி  நேரடியாகவும்,மறைமுகமாகவும் இறை
வழிபாட்டில் ஈடுபடுகின்றனர்.

அனைவருக்குமே  பல சோதனைகள் ,தடைகள், நோய்கள்  இறை சக்தியை 
நினைவு படுத்துகின்றன.எந்த மனிதனும் இதற்கு விலக்கல்ல.

மனிதனுக்கு ஒரு பொருளில் விருப்பு ,வெறுப்பு  நிலையானதாக இருப்பதில்லை.
விருப்பமான பொருளில் வெறுப்பும் ,வெறுப்பான பொருளில் விருப்பும் 
ஏற்படுகிறது.நிலையான பிரியம்ஆத்மா   மீதுதான்.

यष्माद्यावत्सुखं  स्यादिह हि विषयस्तावदस्मिन प्रियत्वं 
यावत दुखं च यस्याद्भवति खलु ततस्तवदेवाप्रियत्वं .
नैकस्मिन सर्वकाले अ स्त्युभयमपि कदा प्यप्रियो प्रियः स्यात् .
प्रेयानप्यप्रियो  वा सततम पि  ततः प्रेय आत्माख्यवास्तु.

சங்கரர் அருளிய சதஸ் லோகி என்றநூல் (ஸ்ரீமத் அபினவ் வித்யார்த்தி மகா
ஸ்வாமிகள் )



வெள்ளி, மே 11, 2012

pulankalaal adaiyum alivu.

ஸ்ருங்கேரி ஜகத் குரு சங்கராசார்யாள்

  ஸ்ரீ அபிநவித்யாதீர்த் மஹா ஸ்வாமிகள்

புலன்கள் சம்பந்தப் பட்ட ஆசை அழிவை


 ஏற்படுத்தும்  என்பதை விளக்குகிறார்.


शब्दादिबिः रवे पञ्च पञ्चत्वमापुः स्वगुनेन  पत्ताः .

कुरङ्ग-मातङ्ग- पतङ्गा - मीन -ब्रुन्गाः नरः पञ्च्पिरन्चितः किं ..

 மான் ,யானை,விட்டில் பூச்சி ,மீன் ,தேனீ ,இவைகள்
 ஒலி , ஒளி  ஊரு,சுவை,நாற்றம்

  இவைகளில் முறையாகப் பற்றுதல்

 வைத்ததால்

 நாசம் அடைந்தன.

ஐந்துடனும்    சம்பந்தம்   வைத்திருக்கும்

 மனிதனது  கதி என்ன ஆகும்.

வியாழன், மே 10, 2012

maruntheeswarar arulattum.

வேளச்சேரி ஆஞ்சநேயர் கோயில் ஒன்று மாநகராட்சி இடம் ஆக்கிரமிக்கப்பட்டு 
கட்டப்பட்டுள்ளது.சர்ச் ஒன்று.அதற்கு எதிரில் அம்மன் கோயில்.
இறைவன் பெயரால் ஆக்கிரமிப்புகள்.
இதைதான் பெரியார் மூட நம்பிக்கை  என்கி றார்.

ஒரு இடத்தை ஆக்கிரமிக்க எளிய வழி .அந்தசாலை அகலப்படுத்த முடியாது.
அவ்வாறே திருவான்மியூர் வால்மீகி கோயில்.அது மிகப்பழைய கோயில்.
ஆனால் ஈ.சி.ஆர்.,ரோடு.அகலபபடு த்த முடியவில்லை.
ஆன்மீகவாதிகள் நினைத்தால் அருகிலுள்ள மருந்தீஸ்வரர் கோயில் காலி இடத்தில் 
சிறப்பு யாகம்,ஹோமம் மந் திரம் என்று  இடம் மாற்றி புதிய கோயில் வால்மீகி 
முனிவருக்கு கட்டி  கும்பாபிசேகம் செய்து  போக்கு வரத்திற்கு வசதி 
செய்யலாம்.

அங்கு -இங்கு -எனாதபடி இருக்கும் ஆண்டவன்,தூணிலும் துரும்பிலும் இருக்கும் ஆண்டவன்,
இந்த மாற்றத்தால் மகிழ்வார்.கருணை பொழிவார்..பல்லயிரம் வாகனங்கள் 
செல்வோர் வாழ்த்துவர்.

புதன், மே 09, 2012

tamil ---special தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார்



தமிழ் --சிறப்பு ---கிருபாநந்தவாரியார் .

ஆயிரம் பொய்  சொல்லி ஒரு கல்யாணம்  என்பது தவறு.போய் சொல்லி திருமணம் செய்தால் நிம்மதி எப்படி?
ஆயிரம் முறை போய்  சொல்லி  திருமணம்  என்பது தான் சரி.

மணமகன்/மணமகள் பற்றி விசாரிப்பது.

ஜாதகம் பார்ப்பது,
பெண் மாப்பிள்ளை பார்க்கப்போவது 

பத்திரிகை அடிப்பது /கொடுப்பது 

இவ்வாறு   ஆயிரம் முறை போய்  என்பதுதான் சரி.  பொய்  என்பது தவறு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சொற்கள்  பயன் பாடு.

உரைப்பது====ஒரு பொருளைப்பற்றி விரிவாகச் சொல்வது.
பகர்தல்==எதையும் ஒளிவு மறைவு இன்றி கூறுவது.
இயம்புவது===உரத்த குரலில் சொல்வது.
முழங்குவது==ஒரு செய்தியை உரக்க அறிவிப்பது.
சொல்வது--உள்ளதை உள்ளபடி சொல்வது 
புகல்வது==ஒருவனுக்கு தெரியாத விஷயத்தை அவனுக்கு தெரியப்படுத்துவது.
கூறுவது==ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் விளங்கும்படி தெளிவாகச்சொல்வது.
பேசுவது====இதயத்திற்கும் மூளைக்கும் தொடர்பில்லாமல் வார்த்தைகளைக் 
கொட்டுவது 
##################################################################################

திங்கள், மே 07, 2012

சமுதாயப்பதர்கள்.

யார் காட்டு மிராண்டிகள்??


குழந்தைகள் குழந்தைகள்  என்று குழந்தை  இல்லோர் ஏங்க ,

குழந்தைகளைப்  பெற்றோர்  ,அவர்களை நோய்-நொடி இன்றி

வளர்த்து ஒரு பட்டதாரி ஆகி /அவன் அவள் மகிழ்விப்பாள் என்ற தருணத்தில்,

படிப்பு  எ திர்காலம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் ,

சமுதாய நெறிகள்,மரியாதை,

கௌரவம்  பற்றி எதையும் தன்  மதி கொண்டு  சிந்திக்காமல்,

மிருகப்புணர்ச்சி பொதுஇடத்தில் நடப்போதுபோல் ,கடற்கரை,பூங்கா

,கோயில் தெப்பக்குளம் என்று காதல் லீலை செய்வதுதான் அந்த வயது வீரம்

.அவ்வாறு செய்யாதவர்கள் நோயாளிகள்  என்று இழிவு படுத்தும் கலாசாரம்,

அதை போற்றும் சினத்திரை,பெருந்திரை கதாசிரியர்கள்,பாடல் ஆசிரியர்கள்,

காட்டு மிராண்டிகள்.


இறைவன், ஒழுக்கம்,வழிபாடு,புலன் அடக்கம்.,பிரம்மச்சரியம் ,பேசும்

ஆன்மிக இறைவன்  பாவச்செயல் கூடாது என்ற ஆஸ்திகம்

 ஒரு பெரியாரால் காட்டு மிராண்டித்தனம்

என்றால் ,



தன் 

சுய லாபத்திற்காக,ஆபாசப்படங்கள்,பாடல்கள்,பெ ற்றோர்களை

 அவமானப்படுத்தும் விஜய்,விவேக,வடிவேல் போன்றோறோரின்

வாயிலாக வெளிப்படுத்தும் வசனங்கள் ஆகியவற்றின் படைப்பாளிகள்

மிருக வெறி பிடித்தவர்கள்.மனிதத் தன்மை அற்றவர்கள்.அடி முட்டாள்கள்.

ஆபாசப்பாடல்கள் பாடி  பெண்களை கிண்டல் செய்பவர்கள் காட்டு

மிராண்டிகள்.

சமுதாயப்பதர்கள்.


bhargav.

bhargav venkat  is sharath's brother.he loves his brother too much.he helps his parents.he gets up early inthe  morning and brush his teeth.he takes bath and does prayer in the morning .he is a obedient boy.his parents ,techers.grant parents loved him .

he speaks politely .sweetly.he never shows angry.

he is an ideal boy. 

women dress

பெண்கள்  உ டை 
தொலைக் காட்சி விஜய் நீயா ?நானா? பெண்கள் அணியும் உடை ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்கிறதா/?அதனால்தான் பெண்கள் ஆண்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்களா ?
பெண்களுக்கு   ஆடைகள் அவர்கள் விருப்பப்படி அணிய  சுதந்திரம் உண்டா?
ஆண்கள் ஏன் மிருகத்தனமாக நடக்கிறார்கள் ?
நல்ல விவாதம்.
ஆண்கள் கேலி செய்வதை பெண்கள் ரசிக்கிறார்களா ?
அந்தவயதில் ஆண்கள் அப்படித்தான்  என்பதை அனிவரும் ஆண்கள் ஒத்துக்கொண்டனர்.
ஆண்களின் நடத்தையால் பெண்கள் மனம் படும் பாடு ,வேதனைகள்
 உணரப்படவேண்டும் / என்ற ஒரு என்னத்தூடல் பற்றியும் கூறப்பட்டது.
மனிதன் மனிதத்தன்மையுடன் கட்டுப்பாடாக இருக்கவேண்டும்
 என்று கண்டிக்க முடியாத சூழலில் பெண்கள் தற்காப்புக் கலை
 பயிலவேண்டும் என்றும் பேராசிரியை கூறினார்
அச்சம்,நாணம்,வெட்கம் உள்ள பெண்கள் தான் கேலிக்கு ஆளாகிறார்கள் என்றும்

வாதிக்கப்பட்டது.
அதில் ஒருவர் பெண்களை இழிவுபடுத்தும் திரைப்பட பாடல்கள் பாடும்
 இளையன் கைது செவதைவிட இப்படிப்பட்ட அசிங்கமான பாடல் இயற்றிய
வருக்கும்,திரைப்படத்தில்  ,வேளியிட்டோருக்கும்  தண்டனை வேண்டும் என்றார்.நாட்டுக்கட்டை பாடல்.
மனிதனுக்கும் ஒரு பெண் நாய்  குணம் பண்பாடு,மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் இளையர்கள்
 பின்னால் செல்லும் பல ஆண் நாய்களுக்கும்
என்ன வேறுபாடு?