சனி, பிப்ரவரி 11, 2012

   पट्टी नत्तार 

शरीर है यह नाशवान;
आँखों  में मैल-आंसू,
कान से गन्दगी,
नाक में पानी,
जीभ में थूक-पानी;
अपन-वायु मल निकलने -द्वार,
लघु -शंका निकलने की नाली,
दुर्गंध  निकलता देह;
अंत  में देह जलकर होगा भस्म;
ऐसे शरीरवाला  है यह जीवन;
यह समझकर,-जानकर,
ज्ञान प्राप्त कर,
हे  दिल!!शिव देव की प्रार्थना   कर.
सुवासित  फूल माला के 
जटा-धारी,परमेश्वर, शाश्वत,
शिव -भोग ब्रह्मानंद ,
सभानाथ,आनंद नटराज,चित-आकाश में वास 
ज्योति  -स्वरुप,
शिव  स्वयंभू  को,
अरे मन !स्मरण कर.
जिससे अहंकार दूर हो,1











வெள்ளி, பிப்ரவரி 10, 2012

teacher murder-Why

ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் இரக்கமின்றி படுகொலை.ஹிந்தி மற்றும் அறிவியல் ஆசிரியை.
ஆசானும் ஆண்டவனும் எதிரில் நின்றால்,
ஆசான் அடிச்சரம் தொட்டு வணங்குவேன்.-ஏன் 
என்றால் அந்த ஆண்டவன் நேர்காண,
வழிகாட்டியாக ஆசான் தானே  இருந்தார்.-----கபீர்-இந்திக் கவிஞர் .

இன்றைய பள்ளிகளில் நீதி போதனைகள் குறைந்து விட்டது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் சில ஆண்டுகளுக்கு   முன் 
தமிழ் நட்டுப்படநூல் நிறுவனம் அகற்றியிருந்தது.
முன்னாள் கல்வி இயக்குனர் ஒய்வு பெற்ற பின் ஒரு பெட்டியில் அரசுப்பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவதை விட கல்லைக்கட்டி கிணற்றில் போடலாம்  என்றார்.
ஆசிரியர்கள் மத ரீதியில் நீதி போதனை செய்தால் மதவாதி,.மணவர்களை 
திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது.எவ்வித கடுஞ்சொல்லும் கூறக்கூடாது என்று 
பகிரங்க அறிக்கைகள்.
மாணவர்கள் ஆசிரியர்களை இந்த அறிக்கைகள் கொண்டே மிரட்டும் போக்கு.
டியூஷன் படிக்கும்t மாணவர்களுக்குத் தனி சலுகை.
தமிழ்வழி மாணவர்களை அலட்சியம் செய்தல்,

நீதிபோதனை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமை.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையிலும் பாடங்கள் நடத்துதல்.

சமுதாயம்

திரைப்படங்களில் வன்முறை.
கொலை,கொலைவெறி,காவல் துறையை படுகேவலப்படுத்தும் சினத்திரைகள்,
பணம் இருந்தால் காவல் அதிகாரிகளையும் படுகொலை செய்யலாம் என 
கொலைத்திட்டங்கள்,கொலை செய்யும் காட்சிகள்,வழக்கறிஞர் வாதத்தால்  
குற்றவாளிகள் தப்புவது,காவலர்கள் கண்ணீர் சிந்துவது,

அரசியல் வாதிகளின் அதிகாரம் நீதியை குழி தோண்டி புதைப்பது,

அப்பாவை படு கேவலமாக பேசுவது,
எதற்கும் தணிக்கை கிடையாது கேட்டால் உண்மை வெளிச்சமாகிறது.
நாடு எங்கே போகிறது.
மிக உயர்ந்த ஆசிரியர் தொழிலாளி ஆகிஉயிர் இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு பரிதாப நிலை.

















  

புதன், பிப்ரவரி 08, 2012

praarththanaikalum moodanambikkaikalum

Every one beleives ,there is God.here is God.everywhere is God.IS god created man with dress.No.
MONEY  fullfils individual desires.NO.EVERY greatman is living in the world.No.
we can say.-He born in a literate famimily.He born in a rich family.He born in a poor family.
HIs parents are uneducated.
No one knows his mothertounge.My relation's son went to america.In india he speaks only English.when he went to america,he settled there. HIS childrer knows only English. They Don't know their mothertounge.My relations son's sons appearance also changed.they totally changed as a foreigner.

their worship also changed. When they visited indian temples and mahals ,monomunts they laughed that indians are illiterates.In this beautiful statue they burning the soodam and making it block.they are making the beautiful places writing their desires to attract God.These are blindfaith.
The great vedas,upanishads and beautiful temple everything is here. But needs cleanliness.untidy is indians blind faith.spitting in public places .inside the buildings.


 

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

thaippoosam

தைப்பூசம்
எனது சொந்த ஊர் பழனி என்பதால்  தைப்பூசம்  பற்றி நான் அறிந்ததை ஆறுமுகன் அருளால் கூற விரும்புகிறேன்.
தைப்பூசம் என்பது மிகப்பெரும் திருவிழா.இங்கு  பாத  யாத்திரை மிகவும்  பிரசித்தம்.சென்னையிலிருந்தும் ,
காரைக்குடியிலிருந்தும் பாத யாத்திரை பரம்பரை பரம்பரையாக  வருவர்.நெற்குப்பையிளிரிந்து என்தாத்தவிடம் படித்த சிங்காரம்
  செட்டியார் ,ராமநாதன் செட்டியார் போன்றவர்கள்  வருவர்.எங்கள் பழைய ஓட்டு வீட்டில் பக்திப்பரவசமாக வந்து செல்வது என் தாயார் கூறி
கேள்விப்பட்டுள்ளேன்.பக்கத்துத் தெரு ஆவணிமூலவீதியில்  நகரத்தூசெத்தியார் பன்னிரெண்டாம் செட்டியார் madam  உள்ளது .அங்கு வேல் மிக சக்திவாய்ந்தது என கேள்விப்பட்டுள்ளேன்u.அவ்வாறே செட்டி பஞ்சாமிர்தமும் நன்றாக இருக்குமாம்.
அவர்கள் நடந்து வந்த களைப்பே அறியாமல் பக்தி
பரவசத்தில்  தன்னை மறந்து லயிப்பதை காண
பக்தி இல்லாதவரும் பக்திக்கடலில் மூழ்குவர்.
அவ்வாறே சென்னை போர்டர் தோட்டம் 24 
 மனை தெலுங்கு செட்டியார்களும்
முருகப்பெருமானை  தன் ப்ரத்யக்ஷ தெய்வமாக வழிபடுவர்.
கொழுமம் அய்யர்வாள் சத்திரத்தில் அன்னதானம் மிக தெய்வீக மனத்துடன் நடைபெறும்.அங்கு எழும்
முருகா,அன்னதானப் பிரபுவே  என்ற  முழக்கம்,வெள்வேல் வெற்றிவேல்  என்ற பக்தி கோஷங்கள் மெய்மறக்கச்செய்யும்.பல ஏழை பிராமணக் குடும்பங்கள் அங்கேயே தங்கி வயிறார
உணவருந்தி முருகனருளால் ஓய்வெடுப்பதும் ஆனந்தமே.
அரஹரா  என்ற  இறை முழக்கம் காவடி எடுத்துவரும் கூட்டம்,முருகனுக்கு ஆரோஹரா,
வெற்றிவேல் முருகனுக்கு,ஞானவேல் முருகனுக்கு ,சக்தி வேல் முருகனுக்கு, ஆரோஹரா
என்ற கோஷம் ,காவடிகள் தான் எத்தனை வகை.பால்   காவடி,பன்னீர்க்காவடி,மச்சக்காவடி,
சர்ப்பக்காவடி,சேவல் காவடி,என எத்தனை காவடிகள்.வழித்துணைப் பாடல்கள்  என்று முருகனையே அவர்கள் அழைத்து வந்து பழனியில்
எழுந்தருளச்  செய்யும் காட்சி.
பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து நான்கு ரத வீதியிலும் தேர் உலா.அதில் அமர்ந்து காட்சியளிக்கும் முருகன்,வெள்ளித்தேர் என அனைத்தும் ஆன்மீகத்தின் அருமை பெருமைகள் 
நேரில் காண கண்கள் கோடி வேண்டும்.லக்ஷோபலக்ஷம்   மக்கள்   தரிசனம் செய்ய திரு முருகன்  அருள் பாலிக்கிறார்.
அங்கு பல சித்தர்கள் .அதில் தற்போது   பிரசித்தம்    சாமியார்.ALUKKU.
ESWARABHATTA,சது ஸ்வாமிகள்,பாலயாஹ் சுவாமிகள்,KANNU சுவாமிகள்,
தங்கவேல் சுவாமிகள்,ர.த.தேவர். போன்றவர்கள் பிரசித்தம்.
SITHTHA வைத்தியத்தில் ஆர்.எம்.கே,ஓம் சிவசுப்ரமணியம்.யாழ்ப்பானசாமி ,தண்டபாணி முதலிய வைத்திய சாலைகள் பிரசித்தம்.
INRU தென்னகத்தில் மாமன்  மாலவனுக்கு அடுத்து  பக்தர்களின் 
காணிக்கை  சிரத்தையோடு போடுவது பழனி உண்டியலில் தான்.
பழனி யில் மற்றொரு புராதனக் கோயில் பெரியஆடையார் கோயில்.
பால சமுத்திரம் பெருமாள் கோயில்.,கீழரத  வீதி  மாரியம்மன் கோயில் மாசிமாதம் அம்மன் திருவிழா தீச்செட்டி  எடுத்தல் மிகவும்
பிரபலம். மேலரத வீதியில் பெருமாள் கோயில்,வைரவன்  கோயில் ,
பல  இனத்தார்களின்   மடாலயங்கள்,பட்டத்துவினாயகர் கோயில் வேணுகோபால் சாமி  கோயில்,  சௌடாம்பிகை கோயில் திருவிழா பிரபலம்
தேவான்கர்கள் மடாலயம்.
தைப்பூசம் அனைத்து இன மடாலயங்களிலும் வரும் கூட்டம் முருகன்
அருளுக்கும்,கருணைக்கும் சான்று.ஆண்டு முழுவதும் விழாக் கொண்டாட்டம்




திங்கள், பிப்ரவரி 06, 2012

kasappum inikkum

மனிதன்  கசப்பை விரும்புவதில்லை.கசப்பான வாழ்க்கை ,இனிப்பான வாழ்க்கை ,இனிமையான வாழ்க்கை அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை.பணம் படைத்த வர்களும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை நிரப்ப தன் செல்வத்தால் ,தன் அதிகாரத்தால்,தன் அந்தஸ்த்தால்
இயலாத போது  கசப்பான அனுபவத்தால் தன் உயிரையும் விட தயாராகிறான்.

நல்ல சிந்தனையாளர்கள் தன் ஆசை நிறைவேற ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

அமைதியை நாடுகின்றனர்.தர்ம சிந்தனை வளர்க்கின்றனர்.கசப்பான வாழ்க்கையை இனிமை யாக்கு கின்றனர்.

தீய சிந்தனையாளர்கள் தன் விருப்பங்கள் நிறைவேறும் என்று தீய வழியில் முயற்சித்து அமைதி இழக்கின்றனர்.அதர்ம கார்யங்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வுலகில் இறுதிவரை கசப்பான வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

நம் முன்னோர்கள் புண்ணிய கர்மங்கள்,பாப கர்மங்கள் என்றெல்லாம் வழிகாட்டி நல்வழியில் செல்ல அறவழி காட்டி உள்ளனர்.



uravukal

புதிய செய்திகள்,புதிய பாடல்கள்,புதிய கண்டுபிடிப்புகள்,புதியவைகள்
எழுத  பலர் விரும்புகின்றனர்.பழமை விரும்பிகள் இன்று பழமை பற்றி எழுதுபவர்களும் அவர்கள் காலத்தில் புதுமையை விரும்புவர்களாகத்தான்
இருந்திருப்பார்கள்.

இளம் வயதில்   விரும்பும் புதுமை ,முதுமையில் வரும் புதுமையை


விரும்பாமல் பழமையின் சிறப்பைப் பாடுகிறது,
காரணம் புதுமைகள் மனித இனத்தை இயந்திரமயமாக்குவதுதான்.
நாளுக்கு நாள் உறவுகளின் அன்பு குறைந்து வருகிறது.தான் அதிகம் சம்பாத்திதால்  உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வதை தவிர்த்து நண்பர்களுடன்
பகிர்வதே சிறப்பானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
இன்றைய உறவினர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை காரணமாக அந்தஸ்த்திலும்,பொருளாதாரத்திலும் உயர்ந்த உறவினர்களை நாடிச்செல்வதில்லை.உயர்நிலையில் உள்ளவர்கள் உதவ நினைத்தாலும்
அவர்கள் மனம் ஏற்பதில்லை.
மற்றவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி நாணயமாகக் கொடுப்பவர்கள்,உறவினர்களிடம் வாங்கவும் விரும்பவில்லை,வாங்கினாலும்
திருப்பிக்கொடுக்க விரும்பவில்லை.
உறவினர்களின் குறிகிய எண்ணங்கள் பொறாமையிலும் விரோதத்திலும் குரோதத்திலும் தான் முடிகின்றன.விரிசல் ஏற்படுகின்றன.இது புதுமையல்ல என்பதற்கு இராமாயண மகாபாரத மற்றும் வரலாற்று சான்றுகளும் கிடைக்கின்றன.
அதனால் தான் நல்வழிப்படுத்த பல நூல்கள் பழமையில் உள்ளன.
அதை கண்டு மனம் தெளிவது இன்றைய இளம் தலை முறையினர்களுக்கு அவசியம்.
இந்நோக்கில்    பார்த்தால்  இராமாயணம்,மகாபாரதம் கற்பனைக்  கதைகளோ  என தோன்றுகிறது. . 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

alaimakalum aakkaavum

அலைமகள்  அனுக்ரகம் அடையவே,
அனுதினமும் அக்கறையுடன் பாடுபட்டு,
அலையாய் அலைந்து குறிக்கோளில் ,
வெற்றி பெற்று குதூகலிக்கும் வேளையில்,
லக்ஷம் சேர்ந்ததில் லட்சியம் மறந்து,
கோடி சேர்க்க குறுக்கு வழியில்   சென்று,
அறம் மறந்து  அஹங்காரத்தில் மிதந்து,
அதிகார ஆசையால் அமைச்சராகி,
எதிர்க்கட்சியால் ஏசப்பட்டு,
பொது மக்களால் அடுத்த தேர்தலில்,
அலட்சியம் செய்யப்பட்டு,தோல்வி அடைந்து,
மத்திய புலனாய்வு,பொது மாக்கள் புகார் என 
தங்கையின் பார்வை விலகி அக்காளின் 
பார்வையால் அமைதியிலந்தான் .அலைமகள் 
சிக்கிய கொடியன் கையில் அவள் அக்காவின்   பார்வை ,
avalai மகிழவைத்தது; அறம் கடமை மறந்தவன் ,
அலைமகள் கிருபை இருந்தும் அமைதி இழந்தான்.

சனி, பிப்ரவரி 04, 2012

hindhi kuchh and usages

कुछ   means  =some. कुछ लोग खेल रहे थे. कुछ लोग देख रहे थे.=சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.சிலர் பார்த்துக் kondirunthanar.=

हाथ में कुछ है.=ஹாத் mein kuch ஹை=கையில் எதோ இருக்கிறது. 
कुछ का कुछ=
ஒன்றிருக்க onru
sab  कुछ= எல்லாமே
कुछ  कुछ=மிகவும் குறைந்த

कुछ न कुछ=எதோ கொஞ்சம்  
कुछ नहीं =எதுவும் இல்லை
कुछ भी नहीं=எதுவுமே இல்லை
बहुत कुछ =மிகவும் அதிகமாக

और  कुछ=இன்னும் கொஞ்சம்
कुछ और=வேறு எதோ.





 

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

mandir

देवालय जाते है लोग ,देव कृपा  पाने===, 
अर्थ हीन प्रार्थना, अर्थ देकर करते है.
अर्थ की मांग ,नौकरी की  मांग.
आर्त दूर करने की मांग,
मान   की  मांग
मान ही मांग.
अपनी अपनी मांग,
स्वार्थ की प्रार्थना,
 मनो कामना पूरी करने.
मंदिर है.
फिर भी कहते है ,
मन चंगा तो कटौती में गंगा.
घाट घाट में भगवान् है.
धूल में ,खंभ में है.
हर मनुष्य   के हर काम में ,
सर्वेश्वर की नज़र है.
फिर भी लौकिक व्यवहार,
देख   मन में होते है शक.
फिर भी भक्तों की संख्याएं,
बढती  हैं हर दिन.
गणतंत्र    राज्य में
बहुत साधू संत  बढ़ते है
शंका निवारण के बदले .
शंकाएं होती है मन में ,
मंदिर बनवाना भी एक धंधा हो गया है.
या घट-घट  वासी  देखता रहता है.
























ஆலய வழிபாடும் உள்ளத்தூய்மையும்.

ஆலயம் செல்கிறேன் என்றதும் .
ஆனந்தம்  அமைதி தரும் என்றோர் கூட்டம்.
ஆலயமா?என்று  etho செல்லாத இடம் என்போர் சிலர்.
அவர்கள் பார்வை,அருளுள்ள பார்வை.
அடுத்த சிலரின் பார்வை பொருளுள்ள பார்வை.
ஒரு கூட்டம் ஆண்டவன் அருளை மட்டும்  பார்க்கிறது.
சிறுகூட்டம் சமுதாய அவலங்களையும் பார்க்கிறது.
முழு கூட்டமும் ஒன்று  பட்டால் ஆலயங்கள்  
ஆதர்ஷமயமாகும்.
பெருகிவரும் பக்தர் கூட்டம்,
இறைவனின்   தர்ஷனம் செய்தால்.
அனுக்ரகம் கிடைக்கும் மூடநம்பிக்கை,
குறுக்கு வழியில் செல்லும் காட்சி,
பிரார்த்தனை  என்ற பெயரில்,
பொருளை வாரி இறைத்து ,
பொருள் பெற வேண்டுகோள்.
 அருள் பெற இல்லை.
அருளுள்ள  இறை  பார்வை  பெற,
பொருள்   உள்ள  பிரார்த்தனை தேவை.
பொருளே ஆதாரம் என்ற பிரார்த்தனை ,
அருளே ஆதாரம் என்றாலே ஆண்டவன் அருள் கிட்டும்.