வியாழன், பிப்ரவரி 02, 2012

learn hindhi

நாம் தமிழில் வழக்கமாக செயும் ஒரு செயலை   வழக்கம்  என்று   வாக்கியத்தில்  முடிப்போம் .எ,கா.=
நான் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
நூலகம் செல்வது வழக்கம்.
ஆற்றில் குளிப்பது வழக்கம் .

ஆனால் ஹிந்தியில் வழக்கமாக ஒருசெயல் செய்வதை வாக்கியத்தில் கூற
வழக்கம் என்று கூறுவதில்லை.வினைச் சொல்லை இறந்தகாலமாக மாற்றி
ஆ என்ற அடிப்படை வினையை காலத்திற்கு அதாவது நிகழ,எதிர் ,இறந்த காலங்களுக்கு ஏற்ற படி மாற்ற வேண்டும்.அதற்கு
நித்யதா போதக்   என்று பெயர்.

எடுத்துக்காட்டுகள் :-
நான்  குளிர்ந்த நீரில் குளிப்பது வழக்கம்==மை டண்டே    பாணி மேன்  நஹாயா கர்த்தா   ஹூம் .मैं ठंडे  पानी में नहाया करता हूँ.
நான் மிதி வண்டி ஓட்டுவது  வழக்கம்.=மெயின் சாயிகில் சலாயா கர்ட ஹூன்,
मैं साईकिल चलाया करता हूँ ,

அவர்   தினந்தோறும்   ஹிந்தி  கற்றுத்தருவது வழக்கம்.=वे रोज़ हिन्ढी सिखाया करते थे.

.

புதன், பிப்ரவரி 01, 2012

Hindi and Gender

In hindi only two genders .some verbs are masculine some or feminine
.synoniams are more in hindi.
ஹிந்தியில் வினைச்சொற்கள் : ஒரே பொருளில் உள்ள வினைச்சொற்க
லுக்கும்  ஆண்பால் /பெண்பால் வுண்டு. 

one verb  has two or three words.one is masculine other is fe.
see examples+==
 1.  मदद करना=सहायता करना =haath denaa ,saath denaa  =to help.in these words
   madad karna and sahaayata karnaa  are Fe.=synoniyum haath dena Mus.
  2. kosish  karnaa =cheshtaa karna=prayatna karna,=to try
    koshish karna ,cheshtaa karnaa =Fe. =prayatna karnaa=mas.
 3. vyavastaa karna=thaiyaari karna=prabandh karna==to arrange.
   vyavasta,thaiyaari both are Fe.=prabandh is mas.

4.yaatra karna =to travel( Fe.)
5.jaan denaa(Fe.)=praan denaa(Mas)==to die
6.yaad karna(Fe)=smaran karna(mas)= to read,to remember
7.shaadi karna (F)=vivah karna(M)=to marry
8.aagyaa dena(F)=aadesh dena(mas)=hukm dena(F)= to command to order
9.mrutu hona(f)=nidhan honaa(mas)
10.aadar karnaa(mas)=ijjat karna (fe)


செவ்வாய், ஜனவரி 31, 2012

Modern people and Life style

learning is good.Really degree makes man perfect?. In my experience graduates and
 postgraduates are breaking the law and morals.learn something to earn somthing
.But now we are learning only
earning money .When a lawer helps a criminal ,he gets more fees
.When a teacher helps a average orpoor knowledge boy he gets more tutions fees.
 when a police helps a criminals ,he gets more bribe. When a criminal wants a minister post
or MLA sheet or MP.he  gives more money to the winning party. Who spends more money
he only wins the election.In temples which has more income,the God has a diamond crown
The richest temples only attracts the devotees. The saints Who appears In channels they get
more income.A charterd accountant who guides to save tax he gets more income.The hospitals
where lab,scan ,and all modernfacilities are available,the Dr. prescribes all the tests which are necessary or not they get more income.
So, modern education makes only selfish money makers. Is it a fault of Education?Not.
In modern education fails to teach morals.The society gives respect to immorals.
So,the politicians or educationists are aiming money.
Ther are spending lakhs of money to reach their goal.
Modernworld needs money to live.The public praising the richman. They never think
 how he is earning/?immoral now a days gets honour
.They never thinks about death is our End.

REALLY
THERE ARE TRUE PEOPLE ,
SERVICE MINDED PEOPLE,
MORAL PEOPLE,
GOOD AND HONEST PEOPLE
WHO AREALWAYS DOING GOOD .
THEY ARE PRAYING TO THE WELFARE
OF THE WORLD.so the world exsists .

திங்கள், ஜனவரி 30, 2012

manushya neeti -ramalinga adikalar.

रामलिंग अडिकल  "मनु मुरै कंड वासकम"

       मनुष्य के  सारे पाप कार्यों   को बताकर कहते  है कि इन पापों में मैंने कौनसा पाप किया है /?

पता नहीं.
क्या मैंने अच्छों के मन को कम्प्पाया है ?
क्या  बीच की नदी में मैंने छोड़ आया है/?
क्या अच्छों पर बल पूर्वक  मुकद्दमा चढ़ाकर   उनका    मान    बिगाड़ा    है?
साज्जनों  के आय  को रोक दिया  है/??

क्या मैंने दानी को दान देना मना क्या है?
अधर्म -कार्य किया  है /?
क्या मैंने मित्र द्रोह किया है/?
क्या मैंने डाकू की मदद की है?
क्या मैंने दूसरों की भूमि का अपहरण क्या है//?
क्या कर बढ़ाकर लोगों को सताया है//?
पेय जल का तालाब को मिट्ठी से
 भरकर  सम थल बनाया है?
गरीबों के पेट मैंने जलाया है?
क्या मैंने भिखारी को  भीख  नहीं दी है.?
क्या मैंने हत्यारे की ह्त्या का साथ  दिया है?
क्या मांस खाकर शरीर बढाया है?
किसी चीज़ की  इच्छा पर क्या मैंने झूठ कहा है?
क्या मैंने सार्वजनिक  मंडप को तोड़ दिया है?
क्या मैंने किसी  को इच्छा  दिखाकर धोखा दिया है/?
क्या ममता भरे लोगों को मैंने परेशान   किया   है?
क्या मैंने मजदूर की मजदूरी कम किया है?
क्या मैंने छायादार वृक्ष को समूल नष्ट  किया है?
क्या मैंने भूखों की भूख    मिटाया    है?.
क्या मैंने दुश्मनी  के कारण किसी की खेती नष्ट की है?
क्या मैंने किसी कुटुंब को आपसी कलह पैदा कर नष्ट कर दिया है/?
क्या मैंने अपवित्र स्त्री से सम्भोग किया है?
पतिव्रता नारी को क्या मैंने कलंकित  किया है/?
क्या दोस्ती को ठगा है?
मेरे शरण में छोड़ी हुयी कन्या को कलंकित किया है?
क्या मैंने गर्भपात किया है/?
बछड़े  को क्या मैंने दूध पीने से रोका है/?
क्या गुरु वंदना नहीं की है?
क्या मैंने गुरु दक्षिणा नहीं दी है?
क्या मैंने पक्षी को पिंजड़े में बंद कर रखा है?
क्या मैंने बड़ों के ग़ीत पर दोष लगाया है?
क्या धान और कनकट  मिलावट की है?
क्या मैंने तपस्वी की  तपस्या पर कलंग लगाया है?
क्या मैंने मंदिर को बंद कर रखा है?
क्या मैं ने  शिव भक्त पर क्रोध किया है?
क्या मैंने ज्ञानियों की निंदा की है?
क्या मैं ने माता-पिता की गाली दी है?
क्या मैंने देव निंदा की है?
क्या मैंने अहंकार में पाप किया है/?
मैं न जाना मैंने कौन सा पाप किया है.?

मनुष्य अपने जन्म में कोई न कोई पाप कार्य करके पछताता रहता है.















samudayamum asuththamum.

சுத்தம்  சோறு போடும்

சுற்றம் சோறு போடுமா ?சுத்தம் சோறு போடுமா ?? தெரியாது.

நமது தமிழ் திருநாட்டில் பெரியார் பகுத்தறிவு பிரசாரம் செய்தார்.

ஆனால் அது இறைவனை அவமானப்படுத்தும் நாத்திக வாதமாக
சித்தரிக்கப்பட்டு ஆஸ்திகவாதம் நாத்திக வாதம் என
 மக்களைப்பிரித்து சிந்தனைகள் சீர்திருத்தக்கருத்துக்கள்
மக்களிடம் எடுபடாமல் போனது.
அதனால் தான் ஆலயங்களில் கற்பூரம் ஏற்றி அழகான சிற்பங்கள்,
வண்ணங்கள்   கறுப்பாகும் செயல் சரியில்லை என்று மக்கள் 
உணரவில்லை. சென்னையின் உயர்ந்த ஆயுள் காப்பீட்டுக்கட்டடம் ,
மேலும் பல கட்டிடங்களில் வெத்தலை போட்டார்கள் துப்புவது
நிற்கவில்லை.bakthi  மூடநம்பிக்கையால் 
 சுத்தம் அசுத்தமாகிறது என்றால்,
படித்தவர்கள் செல்லும் இடங்களிலும் சுத்தம் இல்லை.
கோயில்களில் கூட்டம் வரும் காலங்களில் மலஜலம் கோயில் மதில்
சுவரை சுற்றிதான்.அதிலும் பக்தியுடன் நாமமும் பஞ்சகச்சமும்
கட்டியவர்களும் இவ்வாறன இழி
 செயலில் ஈடுபடுவதுதான்  மிகவும் வருத்தமளிக்கிறது.
புதிய ஆலயங்கள்

நாள்  தோறும் புதிய ஆலயங்கள் தோன்றி   வருவது  ஆழமான
 பக்தியா
அல்லது  கருப்புப்பணமா      புரியவில்லை.
பிராசீன மான ஆலயங்கள் சரியாகப்      பராமரிக்கப்     படுவதில்லை .. 
பழைய   கோயில்கள்  இருளடைந்து     காட்சி அளிக்கும்  நிலையில் கே
கோயில்கள்
கலை  இழந்து  காட்சி  அளிக்கின்றன . இந்நிலையில்  புதிய  கோயில்கள்  தங்கமயமாகும்  
நிலையில்  அந்த  நிர்வாகிகளே  பழைய  கோவில்களையும்  பராமரிக்கலாம் .
அவ்வாறு  செய்யாமல்  இருந்தால்  ஆலயங்களும்  பள்ளிகள்  போன்று  வணிக  ஸ்தலமாவது  போல்  
தான் . பக்தி  ஆடம்பரமாகிறது .



வெள்ளி, ஜனவரி 27, 2012

அன்பு  பண்பு  nermai  பரோபகாரம் கொல்லாமை, கஞ்சத்தன்மை இல்லாமை,நாட்டுப்பற்று,தியாகம், அஹிம்சை  pirarukkaaka vaalthal,
 
இவைதான் மனிதத் தன்மை .mahatmakkal.
 

sirippatha aluvathaa hindhi kathai surukkam

சிரிப்பதா அழுவதா

நான் எப்போதோ படித்த கதை. ஹிந்தியில்.

மனித வாழ்வில் பல நிகழ்ச்சிகள்  சிரிக்கத்  தோன்றும்.

  .அவ்வாறே அழுகவும் தோன்றும்..சந்தோசம்.
 வெட்டியான்.அவனுக்கு இறந்த சவங்கள்  வந்தால் தான் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் அவன் மகளுக்கு திருமணம்.பல மாதங்களாக   வருமானமில்லை. .
மற்றவர்கள் வீட்டில் சோகங்கள் வந்தால் அவன் வீட்டில் ஆடம்பர திருமணம்.
விருந்து. இன்னிசை.அவன் இறந்த செய்தி ethirpaarththan . அந்த  வருமானத்தால் 
மகளுக்குத் திருமணம். ஓராண்டில் பிறக்கப்போகும் பேரன் -பேத்தியை கொஞ்சும் ஆனந்த கற்பனை.
அந்த ஊரில் திடீர் காலரா.ஐநூறு பேருக்கு மேல் மரணம். ஊரே அழுதது புலம்பியது.ஒருகுடும்பம்  மட்டும் மகிழ்ச்சி.
அன்று கை நிறைய வருமானம். இந்த உலகில் இந்நிலை கண்டு சிரிப்பதா அழுவாத?என்ற நிலையில்  வெட்டியான் மனைவி காலராவிற்கு பலி.





LEARN HINDI

LAGNAA==லக் னா

LAG =GETS  DIFFERENT MEANINGS AND ALSO LAGA
वह     हिंदी  सीखने    लगा  HE BEGAN TO LEARN HINDI. =AVAN  HINDI  KARKA ARAMBITHTHAAN.  
वह  kaam ach  Achhaa  lagaa  =THAT WORK FOUND GOOD.=

LAGAANAA

VAH SIR PAR TEL LAGAATA HAI.=HE APPLY OIL ON THE HEAD.=

VAH LIFAFE PAR DAK-TIKAT LAGAATHA HAI=HE PASTE STAMP ON THE COVER.

BACCHON KO  KAAM MEIN LAGAANA ACHCHHAA NA LAGA.=IT DID NOT FOUND GOOD TO GIVE WORK TO THE CHILD.

republic day

குடியரசு

மக்கள் உரிமைக்காக,

நலத்திற்காக
.
நாட்டிற்காக

குடியரசு.

நாடு முன்னேறியிருக்கிறது
ஐயமில்லை.
சிற்றூர்கள் பெரூர்களாகியிருக்கின்றன 
நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன.
மருத்துவத்துறையிலும் முன்னேற்றம்  தான்.
ஆனாலும் மக்கள் இன்னும்  மனதில்  வேதனைதான் .
PANAM    !பணம்  !பணம்!
திட்டம்  போட்டு  அடிப்படை  வசதிகள்  செய்த   பின்  
புது நகர் ,
என   திட்டமிடா .
புது    நகரங்கள்  ,  ,வீட்டு  கட்ட    அனுமதி  
,
கையூட்டுகள்.சட்டத்திற்கு மதிக்காமல் ஆக்கிரமிப்புகள்,
விளைவு.
மழை காலத்தில்  மக்கள் அவதி
மூன்று  மாதங்கள் தண்ணீரில் மிதக்கும்  இல்லங்கள் .
கழிவுநீர் செல்லும் வசதி  ,குடிநீர்  வசதி  
என எதுவும்   கிடையாது.
ஆனால்  வரிவசூல்  மட்டும்  உண்டு .
இரக்கமில்லா  அரசியல் வாதிகள் ,
அவர்களுக்கு  ஏற்ற   அதிகாரிகள்  ,
சாக்கடைநீர் வீட்டு  முன் ஓடி நாற்றத்தில் வசிக்கும்  
நடுத்தர  மக்கள்
சட்டத்தை  எதிர்த்து  வாழ்பவர்களுக்கு
மாலை  மரியாதைகள் .
குடியரசு நாளின்  உள்ளக்குமுறல்கள்.
ஏரிகளில்  வீடுகட்ட அனுமத்திது
வீடுகள் நீரில் மூழ்கி  இருக்கும் அவலம்
மதுரை மாநகரில்,சென்னையில்.
ஆண்டவன் உள்ளானா.?
மனம் என்று ஒன்று,
அதிகாரிகள் ,அரசியல் வாதிகளிடம் உள்ளதா?,
மக்களிடம் ஒரு போராட்ட உணர்வு உள்ளதா/?
இல்லை.
இது அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சொந்த   வீடு   ஆசை
இதற்கு   பொறுப்பாளி   யார்  ?.
மது விற்பனை   லாபத்தில்   
அரசு  நடந்தால்
இதுதான் .
குடியரசு
 ,




.
.

a

வியாழன், ஜனவரி 26, 2012

avvaiyaar tamil poet hindi translation


அவ்வையார்
अव्वैयार ----तमिल  कवयित्री 
அரவமாடேல்====सांप से मत खेल .
வஞ்சகம் பேசேல்=धोखे की बात मत कर .
அழகு அலாதன செயேல் =असुंदर काम मत कर.
இளமையிற் கல்=छोटी उम्र में ही शिक्षा ग्रहण  कर। 
அரனை மறவேல்=शिव  भगवन को  मत भूल .
அனந்தலாடேல்===सोनेवालों की नींद भंग मत कर.
கடிவதுமற=अधर्म कर्म मत कर.