வெள்ளி, ஜனவரி 20, 2012

spiritual fear(hindhi) only source

आध्यात्मिक भय
मनुष्य जन्म चमत्कार से भरा हुआ है.एक अरूप दो बिंदु   का मिश्रण  तीन किलो के शिशु के रूप में रोता हुआ जन्म लेता है.उसके आकार में दिन ब दिन विकार होता है. उसके बाल बढ़ते हैं.वज़न बढ़ता है. स्वर बदलता है.विचार उम्र के साथ बदलते हैं.उसके जीवन में तेरह से उन्नीस तक की उम्र अति मुख्या और मानसिक
 संघर्ष   का या भावी जीवन का निर्णय काल होते है.शोध और अनुभव से यह स्पष्ट स्थापित हुआ है कि
माँ के गर्भ काल से ही उसको ज्ञान ग्रहण करने की शक्ति विद्यमान होती है.इसलिए यह कहावत है कि
हों हार बिरवान के होत चीकने पात.
चोदः साल से ही स्त्री -पुरुष का आकर्षण ,एक दूसरे के शारीरिक आकर्षण शुरू हो जाता है.हामारे पूर्वज तो अति मेधावी हैं.अतः जीवन में संयम और ब्रह्मा चर्या पर जोर दिया है.उसके विकास में विघ्न डालनेवाली
 सहज कामवासना को वश में रखने  के लिए ईश्वरीय जागरण पर जोर दिया था.आध्यात्मिक
  भय मनुष्य कोनेक मार्ग पर ले चलने का सूत्र है. सत-पथ पर मनुष्य को आगे  ले oचलने का एक मात्र
  साधन  आध्यात्मक मार्ग है.
तेरह साल में ही प्रेम ,प्रेम के मार्ग, प्रेम न करना मनुष्यता का अपमान,इस उम्र में न प्रेम न करना
 मनुष्य जीवन  का कलंक  आदि बातें चित्रपट द्वारा प्रचार कर रहे हैं.वे अपने लाभ केलिए जन मानस में विष वृक्ष का बीज बो रहे है.इस कारण आत्मा हत्याएं,तलाक,शांति हीन वैवाहिक जीवन,उसके कारण खून,
अपराध,पति-पत्नी पर संदेह ,दोनों का अलग रहना,बच्चों के मन में बेचैनी आदि प्रदूषित वातावरण
समाज में बढ़ रहे हैं.
समाज को इस बुरी हालत से बचाने और मनुष्य मन में सद्विचार बसाने और मन को काबू में रखने

एक मात्र मार्ग  "आध्यात्मक मार्ग "है.


வியாழன், ஜனவரி 19, 2012

karuppanasaamy

கடவுள்  கற்பனை,
 கடவுள் பெயர்  கற்பனை,
கடவுள் இல்லை ,
என்றெல்லாம்,
ஒரு சிறுகூட்டம்
இருந்தாலும் ,
மிகப்பெரிய கூட்டம்,
கடவுளை நம்பும்.
விண்வெளி சென்று
முதல் காலடி வைத்த,
போதும் இறைவனைத் தொழுததும்
ஆஸ்கார் விருது பெற்ற ,
ரஹ்மான்  "எல்லாப்புகழும் இறைவனுக்கே"
என்றதும் ,
சூப்பர் ஸ்டார்  ரஜினி ,











































































ண்டவன் புகழ் பாடுவதும்,
ஆலயங்களின் ,அர்ச்சகர்களின்வருமானம் அதிகரிப்பதும்,
அன்னதானங்கள் அதிகரிப்பதும்
அமெரிக்க  நாணயங்கள்
நோட்டுக்களில்,கடவுளின்  மீது
எங்கள் நம்பிக்கை   வாசகம்.
       மாலிக் ஏக் ஹை  சாய் பாபா..
 கருப்பணசாமி
 கற்பனை .சாமியோ தெரியாது,
அதற்கு ஒரு சக்தி ,ஒரு கூட்டம்

ஆண்டவன் , ஆன்மிகம்  இல்லையேல்,
அமைதி இல்லை அவனியில்.
எல்லாம் அவன் செயல் என்றாலே 
அமைதி கிட்டும்.
இறப்பிலும் ,வாழ்விலும் ,
லாபத்திலும்,நஷ்டத்திலும்,
அவன் தரும் பாடம் ,
அவன் எழுதிய தலை எழுத்து,
எல்லாம் அவன் படுத்தும் paadu,
திருட்டுப்போனால் போன ஜன்மத்தில்,
திருடனுக்குக் கொடுக்கவேண்டியது '
என்ற ஆன்மீக ஆறுதல்.
விரும்பியவரின் உயிர் பிரிந்தால்,
ஆண்டவனுக்கு பிரியமாகிவிட்டான்,
என்ற ஆன்மீக ஆறுதல்.
ஆண்டவனும் ஆன்மீகமும் 
சுவர்க்க நரக பயமும் என்று,
குறைந்ததோ,அன்றே ஆன்ம அமைதி குறைந்தது.
ஆன்ம அமைதி குறைந்ததின் விளைவு,
காதல்,கற்பழிப்பு,கொலை,கொள்ளை,கள்ளக்காதல்,களவு,
கடத்தல்,கஞ்சா,கள் ,கருப்புப்பணம்,கடற்கொள்ளை-கொலை,
என கடவுள் காக்க என்ற ககாரம் மறந்ததால்.
கடவுளே கருணை காட்டு. 

















பழனிக்கும் சபரிமலைக்கும் திருப்பதிக்கும்,     கூட்டம்.
காதலி  கிடைக்க  பச்சைக்கொடி காட்ட பிரார்த்தனை.
பணிகிடைக்க பிணி அகல யாத்திரை,பிரார்த்தனை.
      பிரார்த்தனை.


,




. ,

















புதன், ஜனவரி 18, 2012

my mother and her hard work (tamil)

என் அன்னை அன்பின் சிகரம்.
உழைப்பு.
 தன் கடமை ,தன் குறிக்கோளை
 அடையும் ஒரே முயற்சி.


தனது பதின் மூன்றாம் வயதில்
திருமணம். என் தாத்தா வேம்புசர்மா   (அம்மாவின் அப்பா)தமிழ் சமஸ்கிருத சமப்ப்ரதான வித்வான் . அவர் மூலம்  கிடைத்த  சமஸ்கிரத மொழி அறிவும் தமிழறிவும் கர்நாடக சங்கீத அறிவும்  மூலதனமாக மாமியார் வீட்டிற்கு வந்தபின் அங்குள்ள சூழ்நிலை,பெரிய குடும்பம் .உழைக்காமல் சீட்டாட்டம் வெட்டிப்பேச்சு என  உழைக்காமல் உண்ணும் மாமியார் வீட்டுக்கூட்டம்.பரம்பரை சொத்துக்கள் அழித்து வறுமையின் சாயல் தோன்றும் நேரம்.
அச்சமயம் பக்கத்து வீட்டு மாமியால் தூண்டப்பட்டு மாமனார் அனுமதி பெற்று
நான் பிறந்து மூன்று வயதாகும் போது பள்ளிப்படிப்பு துவக்கம் .பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில்.
இத்துடன் சமஸ்கிருதம் தேவனகிரி எழுத்தறிவால் ஹிந்தி வகுப்புகள் துவங்கி
ஹிந்தி பிரசாரத்தில் ௧௯௫௨ முதல் ஈடுபட்டார்.அத்துடன் பெண்கள் வேலைக்குப்போகக்கூடாது,சங்கீதப் பயிற்சி,ஹார்மோனியம் வாசிக்கக்கூடாது என்ற தடை.உறவினர்கள் வீண் பழிச்சொல்.ஆண்டுக்கு ஒரு குழந்தை. சரியான பராமரிப்பு, போதிய மருத்துவ வசதி இன்மையால் இரண்டு மூன்று வயது வளர்ந்த குழந்தைகளின் மரணம். வறுமை,மனத்தால் ஏற்படும் துன்பம்.உறவினர்களின் ஏளனம். இதற்கிடையில் வயிற்றுப் பசிக்காக   உழைப்பு.
மன தைரியத்துடன் ஹிந்தி தேர்வுகள்  தேர்ச்சி அடைந்து சிங்கம்புணரி ,கொம்புக்காரநேந்தால் போன்ற ஊர்களில் அரசுப்பள்ளியில் பணியாற்றி குடும்ப  சூழலால்  மீண்டும் பழனிக்கே வந்து நெய்க்காரப்பட்டி,ஆயக்குடி  ,கோரிக்கடவு உயர்நிலைப்பள்ளிகளில் ஹிந்தி
ஆசிரியை யாக பணியாற்றினார்.வீட்டுச்சூழ்நிலையால் ஆசிரியர் பயிற்சி செல்லவில்லை.பழனியில் இருந்து நெய்க்கரபட்டி குருவப்ப உயர்நிலைப்பள்ளிக்கு
கிட்டத்தட்ட  ஈரெட்டு   மைல்கள் நடந்தே சென்று நடந்தே வருவார் இந்நிலையில் கர்ப்பம் வேறு. இவ்வாறே ஆயக்குடி ஐ.டி. ஒ .பள்ளிக்கும்.
இதனால் முதுகுத்தண்டுவடம் பாதிப்பால் எலும்பு பாத்திது படுத்ட படுக்கையாக இரண்டாண்டு.அதற்குள் இருமொழி  கொள்கையால்  ஹிந்தி ஆசிரியர்களுக்கு பணி இழப்பும் வேலைவாய்ப்பும் இல்லாத நிலை.
இந்நிலையில் என் மாமா வீட்டிற்கு சென்ற போது அங்கிருந்த பால குருகுலம்
என்ற சிறுவர் பள்ளி நடத்திய ஒரு பெரியவர் ஆலோசனை பெயரில்
பழனியில் பால முருகன் நர்சரி பிரைமரி பள்ளி  1968 இல் துவங்கினார். அதற்கு
ஒரு ஆங்கிலோ இந்தியன் ஆசிரிய நியமனம் செய்தார்.கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் வருமானமின்றி நடத்திவந்தார். அப்பொழுது பழனியில் கென்னடி நர்சரி பள்ளியும் பாலமுருகன் பள்ளியும் தான் பழனியில்.
அம்மா பழனி அடிவாரம்,சண்முகபுரம் போன்ற இடங்களிலும் கிளை களைத்துவக்கினார் . நான் உதவி செய்து வந்தாலும் வருமானம் இல்லாததால் சென்னைக்கு பணிபுரிய சென்றுவிட்டேன்.அம்மா  என் தங்கை,என் தம்பி,என் தந்தை  நால்வரும் .தம்பிக்கு ஐந்து வயது. தங்கைக்கு பத்து வயது. நான் என்னால் முடிந்த பணஉதவி அவ்வப்போது. எனக்கும் மூன்று  குழந்தைகள். சென்னை வாசி. அந்நிலையிலும் நான் செய்த பணவுதவிகள் வட்டிக்கு வாங்கி எனக்கு பெரும் சுமை.
அம்மாவின் கடின உழைப்பு.அப்பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பழனி மாநகரில் இயங்கும் அப்பள்ளி சுயநலமில்லா நிர்வாகத்தாலும்,ஆசிரியைகளின் சேவை மனப்பான்மையாலும் நாற்பத்திநான்கு ஆண்டுகளாக வளர்ந்து பழனி மக்கள் விரும்பும் பள்ளியாக உள்ளது.
பொருளாதார வசதிகள் இருந்தால் மேலும் சிறந்த பள்ளியாக மாற்றலாம்.
எல்லாம் வல்ல முருகன் அருளால் வளரும் பள்ளிக்கு இப்பள்ளியில் படித்து
உயர் நிலையில் உள்ளோர் உதவினால் மேலும் வசதி உள்ள பள்ளியாகி  எனது
தாயார் கோமதி அம்மாளின் கனவு நினைவாகும். இப்பொழுது எல்.கே.ஜி முதல்  ஐந்தாம் வகுப்பு வரை  217 மாணவர்கள்  படித்து வருகின்றனர்.
பழனி முருகன் அருள் கிட்டும் அவன் அருளால் பள்ளி  வளரும்  என்று என் தாயார் ப்ரரர்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை.
 இன்றும் அம்மா பிரார்த்தனையிலும்   .
  என் தம்பி    அம்மாவின் கனவை நிறைவேற்றும் பணியிலும்  ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாய், ஜனவரி 17, 2012

palanimalai murgan arputha arul

பழனி மலை முருகனை
பால முருகனை,

பரவசமடைந்து ,,
தரிசனம் செய்து,
கிரிவலம் சென்றால்,
கடம்பப்பூ மனம்
மகிழ்ச்சியும்
தெய்வீக உணர்வும்,
தெவிட்டா இன்பமும்
தெள்ளிய  மனமும்
தெளிவான சிந்தனையும்
தீர்க்க நோக்கும்,
பகதர்களின்
அவன் அருள் பெற்று
பரமானந்தம்  அடையும்
காட்சி அழகன் முருகனை
தஞ்சம் அடையும்
முருகன் அடிமைகள்.
இன்றும்  அதுபோல் ஆனாலும்
இயற்கை மனம் தரும்
இயற்கையோடு இணைந்த
பக்தி  வணிகமயமாக
பலருக்கு வாழ்வழிக்கும்
 மையமாக,
வணிக வளாகமாக,
ஏமாறும் ஏமாற்றும்,
குப்பை கூளங்களும்
கட்டுப்பாடற்ற கட்டுப்பாடும்
கையூட்டும்,கைப்பை இழப்போரும்,
நகை இழப்போரும்,புன்னகை
யோடும் பொன்னகை இழந்து,
உடைமைகள் இழந்தும்,
நம்பிக்கை மட்டும் இழக்காமல்,
திட மனதுடன் வரும்
அடியார்  கூட்டம்,
அவன் அருளும் போக்கு,
இருப்பினும்  அனைத்துமே
அவன் செயல்
கந்தன் கருணை
என
அவன் அடி தஞ்சம்
அடியார்கள் கூட்டம்.
அவன் அருளால் வாழும்
தேவஸ்தான ஊழியர்கள்,
அர்ச்சகர்கள்,
இசை விற்பன்னர்கள்,
போக்குவரத்துக் கழகம்
,கல்லூரிகள்
என ஆறுமுகக்கடவுள்
அருள் கடாட்சம்
சாதுக்கள்,
அவன் நாமம் கூறி யாசிப்போர்
அவன் அருள் பெற்ற சித்தர்கள்
ஆஹா!! அற்புதம்.!!
அவன் கருணை !!1





vanika



ஞாயிறு, ஜனவரி 15, 2012

Hindi-Tamil similarity



தமிழ் நாட்டில் அதிகமாக பெயர்களை சமஸ்கிருதம் தேவ பாஷையில் வைப்பதால் அதன் பொருள் தெரிந்தால் ஹிந்தியும் சுலபமாகும்.
  

हिंदी ------------------------------------------------तमिल


मुख========முகம்
देह        தேகம்  

name  and meaning 
சமஸ்கிருதம்=ஹிந்தி=தமிழ்


புஷ்பலதா=மலர்க்கொடி

கனக லதா==பொற்கொடி
ஸ்வர்ணலதா==போர்க்கொடி
கனகராஜ்===பொற்கோ
ஹேமலதா=பனிக்கொடி
சிநேஹலதா=அன்புக்கொடி
தயாளு =இரக்கமுள்ள
தயாநிதி=இரக்கத்தின் சொத்து
கருணாநிதி=அருள் சொத்து
பிரேம்ராஜ்=yஅன்பரசன்
பிரேம்குமார்--அன்பு மகன்
ராஜ்குமார்=அரசன் மகன்
ஜெயலலிதா==வெற்றிக்கொடி
சசிகலா=பிறைநிலா
நடராஜ்=ஆடலரசன்
ராமதாஸ்=ராமனடிமை
தேவதாஸ் =இறைஅடிமை

கோபால்சாமி=இடையர் இறைவன்
விஜயகாந்த்=வெற்றி   ஈர்ப்பவன்
சுந்தரராஜ்=அழகரசன்


இதோ சில உதாரணங்கள்.






r
aa

tamil poet avvaiyaar-aksharmaala

अव्वैयार अक्षर माला.=
அவ்வையார் ஆத்திச்சூடி.
अगस्त्य  फूलमाला

அறஞ்செய  விரும்பு = अच्छे कर्म करना चाह ////धर्म कर्म करना चाह.

ஆறுவது சினம்==क्रोध दबाना   उत्तम गुण hai.
இயல்வது கரவேல் =jo दे सकते हो,वही  कहो .
ஈவது விலக்கேல்.=दान देने में विघ्न मत डाल.
வுடையது    விளம்பேல் =अपनी  संपत्ति और बचत दूसरों  से  मत  कह.
ஊக்கமது கை விடேல்.== कार्य  जो  भी हो,श्रद्धा और साहस से कर.

எண்ணெழுத்து இகழேல்.=गणित-शिक्षा आदि का अपमान मत कर.
ஏற்பது  இகழ்ச்சி =भीख माँगना  बेइज़्ज़ति hai.
ஐயமிட்டு வுண்=अन्न  खिलाकर.  खा.
ஒப்புரவு ஒழுகு =आम जनता की सेवा कर.
ஓதுவது ஒழியேல்=आजीवन  ग्रंथों   को पढता रह.
अव्वियम पेसेल.=அவ்வியம் பேசேல்=असत्य ,कठोर , व्यर्थ बातें मत बोल.
அக்கம்  சுருக்கேல்.=धंधे  में  नाप-तोल   कम मत कर.

.
.




.





சனி, ஜனவரி 14, 2012

பொங்கல் திருநாள்.
புதிய  தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம்  தரும் நாள்.

கார்மேகம்
  படைக்கும்,
கதிரவனுக்கு
 நன்றி.

வயலைப்
 பண்படுத்தி,
 உலகின் பசிப்பிணி
  போக்கும்
உழவனுக்கு
நன்றி.

உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி

இந்த  இனிய  நாளில்
என்   இதயங்கலந்த  
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .






annai.

அன்னை அன்புக்கு
 அரவணைப்புக்கு
அழகு தமிழில்
ஒப்பீட்டு 
சிந்தித்து
கிட்டாததால்,
இறைவனுடன்
ஒப்பிட்டால்,
மறைந்து   விடுவாள் .
நிலவுபோன்று
என்றால்,
வளர் பிறை ,தேய்பிறை
வரும்.
நதியுடன் இணைத்தால்,

வறண்டுவிடும்.
அவள் ஒரு ஜீவ நதி.
நீர் ஊற்று.
அன்பிற்கு கடல் அலை.
கருணையின்
இணை-பிறவி.
.  .
மனைவிக்கு
மாட மாளிகைகள்
 குவியல்கள்
  பொருள் -
 .ஆனால்,
அன்னைக்கு
அன்பு
 வார்த்தைகள்  போதும்,   
அன்னையின் அருளாசிக்கு,
அவளின்
ஆத்மா
 திருப்திக்கு.



 ,




செவ்வாய், ஜனவரி 10, 2012

ulakaneethi =saansaarik neeti

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்.===जिसके संग रहना उचित नहीं हैं ,उसका संग रहना छोड़ दे .

செய்நன்றி  ஒருநாளும்  மறக்கவேண்டாம்.==जिसने मदद की है,उसको कभी मत भूल.कृतज्ञ रह.

ஊரோடும்  குண்டுணியாய்த்   திரிய வேண்டாம்.=गुस्ताखी  के संग मत रहना.
உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்==नाते -रिश्तों   से  लापरवाही से  मत बोल.

பேரான  காரியத்தை  தவிர்க்க வேண்டாம்.==यश दिलाने वाले काम करना मत छोड़.

பிணைபட்டுத்  துணைபோகித் திரியவேண்டாம்.==बुरे काम   करनेवालों के संग मत घूमना.

வாராருங்  குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

प्रसिद्ध आखेटक  की पुत्री वल्ली के पति मयूर वाहन  वाले कार्तिक के  यशोगान में लगो,

saansaarik neeti niyam =ulakaneethi (tamil-hindhi)

உலகநீதி =सांसारिक नीति

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்         =बिन सोचे -समझे कोई भी  कार्य मत कर.

கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या  गणित कभी मत बोल.

பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.

பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी  या दूसरों की जहग पर मत रह.
இரு  தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी   दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
 अरे मन!!!दीनबंधु  कार्तिक  भगवान का यशोगान कर.