சனி, டிசம்பர் 24, 2011

avvaiyaar paadal -hindi original poem in tamil

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவாரோ!மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கேன் என்று இட்டு உண்டு இரும்.

सालों रोओ,लुढ़क.लुढ़ककर रोओ,
जो मर गया,मर गया ही.
उठेगा नहीं ,फिर जीवित.
समझो-जानो यह सत्य.
जब तक जिन्दा रहोगे ,
तब तक जिओ और ,
औरों को दान देते रहो.
मृत्यु तो शश्वत सत्य है.

௨ .சிவாய  என்று சிந்தித்து இருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளும்  இல்லை,-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

जो हमेशा शिव का नाम लेता,
वह कभी संकट न झेलता.
यही  सदुपाय है, और सारे उपाय,
विधी ही बुद्धि हो जायेगी.

3.கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ,
தானும்  அதுவாக பாவித்துத்-தானும்  தன்
பொல்லாச் சிறகினைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

मोर का सुन्दर नाच देखा कुक्कुट ने,
कुक्कुट भी अपने को मोर समझ,
अपने भद्दे पंख फैलाकर ,
लगानाचने. वैसे ही होगा,
अशिक्षित के  कवी  बनने व
 लिखने का प्रयास.



 

WHEN MAN BECOMES MAN?MANITHAN MANITHANAAVATHU EPPOTHU?,

நண்டு வளை
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே  மழை
  பெய்தமாதிரி  ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி  மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,

பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு  மீசை
நாணல்  பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி   சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக்  காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும்  பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.



 

jesus greetings/BALAM PERUKKUNGAL.

அன்பே என்றும் தேவை ,
ஆதரவற்றோர்அனைவரின் ,
இன்னல் களைய ,
அவதரித்தார்
 ஏசு.
இறைவனை
வழிபட்டு,
ஈகை புரிந்து,
உள்ள அமைதி
பருகுங்கள்  என்றார்,
எங்கள் ஏசு.
பாவங்களைக்
கூறி,பாவமன்னிப்புப் பெற்று,
பாரினில்,பாவமின்றி,\
வாழ வழிகாட்டி,
குருதி சிந்தி,
குற்றங்கள் சுமந்து,
சிலுவை சுமந்து,
இறந்து உயிர்த்தெழுந்து,
இன்னல் களையும்,
இறைத்தூதர்
ஏசு.
தூய மனப் பிரார்த்தனை,
துயரம் தீர்க்கும் என்று,
நோய் தீர்க்கும் என்று,
மன ஆசைகள் நிறைவேறும்
என்று,
எளிய வழி
 கூறி,
அன்பால்
அரவணைப்பால் .
தொண்டால்,
அகிலத்தில்.
ஆனந்தம்
என்று ஆற்றுப்படுத்திய,
ஏசு பிறந்தநாளன்று,
ஏற்றமுடன் வாழ,
பிரார்த்தித்து,
வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ்.,
வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்.
பாவத்தின் சம்பளம்
துயரம்.மரணம்.
இறைவன் நாமம்
ஜெபித்து,
பலனை ருசித்து
பாருங்கள்.
மது போதை விட்டு
மத போதை
மாதா
 கருணை
பருகி
பலம் பெருக்குங்கள்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

hindi hai /hota hai. tamil sentense.

hai =hota hai.

his name is ram.=uskaa naam raam hai  उसका नाम राम है..=avan peyar raam.=அவன் பெயர் ராம்.

Sugar  is sweet =शक्कर मीठा होता है.=shakkar meetha hota hai .=  சக்கரை இனிப்பாக இருக்கிறது.shakkarai  inippaaka  irukkirathu .

I  have  two  brothers =mere  do  bhaayee hain ,मेरे दो भाई हैं.=எனக்கு இரண்டு சகோதரர்கள் ... enakku irandu sakothararkal.
sea water is salt.samudra kaa paani khaara hota hai. समुद्र का पानी खारा होता है.=kadal thanneer uppaaka irukkirathu.=கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது.

A cow  has  horns  . gaay  ke  seeng hoti hai. गाय के  सींग  होती  है.=pasuvirku kombu irukkirathu.=பசுவிற்கு  கொம்பு இருக்கிறது. 


வியாழன், டிசம்பர் 22, 2011

God and wealth

செல்வர்கள் ஆணவம்  கொண்டவர்கள். தங்களின் செல்வம் தங்களுக்கு அதிகாரமும் அழிவற்ற வாழ்வும்  தர முடியும் என்று நினைக்கிறார்கள்.செல்வங்களை குவிக்கும் ஆசையில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.செல்வத்தை  எண்ணிப்பார்கின்றவர்கள் அது நிலையான பாதுகாப்பைத் தரும் என்ற தவறான கருத்து கொண்டுள்ளனர்.குர்ஆனில் இந்த தவறான எண்ணம் கொண்டவர்களை கடுமையாக எச்சரிக்கைக்கான  வசனம் அத்தியாயம் 104 இல் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேருக்கு நேர் இழித்துரைத்துக்கொண்டும் , பின்னால் நின்று   குறை கூறிக்கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.அவன் பொருளைச் சேர்க்கிறான்.மேலும் அதை எண்ணி எண்ணி வைக்கிறான்.அவன் தன்னுடைய  செல்வம் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று  கருதுகிறான்.அவ்வாறன கருத்துத் தவறானது.சிதைத்து சின்னா பின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா?
அது ஆண்டவனின்  நெருப்பு.
அது  உக்கிரமாக  மூட்டப்பட்டுள்ளது .இதயங்கள் வரை சென்று  பரவுகிறது. பாய்கிறது.
இது சொத்துக்குவிப்புக்கு எதிரான ஒரு வலுவான கண்டனமாகும்.

swaamy vivekaanandarum kadavulum panappeykalum

விவேகானந்தர் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர்.அவர் கூறுகிறார்:-

உலகத்தில் நீங்கள் கடவுளுக்கும்
பணப்பேயுக்கும்
ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது.
எல்லாவற்றையும் -உன் சொந்த விமோசனத்தையும் கூட --
உதறி எறிந்துவிட்டு   பிறருக்கு உதவி செய்
.நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
லட்சோப லக்ஷம் மக்களின் சாபம் நம் தலை மீது அழுத்திக்கொண்டிருக்கிறது.
அம்மக்கள் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வற்றாத ஆற்று நீர் பாய்ந்து கொண்டிருப்பினும்
ஏழைகள் கழிவுநீரைக் குடிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வளங்களும் கண்முன் நிறைந்திருக்கும் போதும்
 நாம் அவர்களைப்பட்டினியால் சாகவிட்டோம்.
அவர்களை நாம் அத்வைதத் தத்துவத்தை சொல்லிக்கொண்டே
 நம் முழு பலத்தோடு அவர்களை வெறுத்து வந்துள்ளோம் .
இந்த களங்கத்தை துடைத்தெரியுங்கள்.
எழுமின்,விழுமின்.


விவேகானந்தரின்  இந்த கூற்றுநேரில் காண
மடிப்பாக்கம் குபேர் நகரில் மசூதி பக்கத்தெருவில் செல்லுங்கள்.
சாக்கடைஓட  குழந்தைகள் விளையாடி நோய்வாய் படுகின்றனர். நடுத்தர மக்கள்  வாழும்  சாலைகள் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது. மனசாட்சி  உள்ள அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.
இறைவா! அனைத்து உலகமும் நீ உள்ளாய் என்பதை ஏற்கிறது. உன்பெயரால் ஆட்சி பீடம் ஏற்றவர்கள் மனத்தில் கருணை உண்டாக்கு. அரசு நினைத்தால் உடன் செய்யலாம். அதற்கு நீ அவர்கள் மனத்தில் மனிதாபிமானத்தை உண்டாக்கு.

நான் உன்னை  ஜெபிக்கிறேன். அல்லாவின் பேரால்,ஏசுவின் பேரால்,சிவா விஷ்ணு, முருகன் விநாயக கருணைக்காட்டி அரசு இயந்திரத்தை இயங்கும்படி செய்.

english/tamil/hindi sentenses.

you help them.=nee avarkalukku udhavi sei./neengal avarkalukku udhavi seyyungal=(tamil)=நீ அவர்களுக்கு உதவி செய்./நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
tum unki madad karo ./aap unki madad keejiye.(hindhi)'
तुम उनकी मदद करो./आप उनकी मदद कीजिये.

you try to speak in tamil.=nee tamilil pesa muyarchi sei./neengal tamilil pesa muyarchi seyyungal.=நீ தமிழில் பேச முயற்சி செய்,/நீங்கள் தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்.
tum tamil mein bolne kee koshish karo./aap tamilmein bolne kee koshish keejiye.
तुम तमिल में बोलने की कोशिश करो.//आप तमिल में बोलने की कोशिश कीजिये.

you pray daily.=nee thinandorum iraivanai valipadu./neengal thinanthorum iraivanai valipadungal.
நீ தினந்தோறும் இறைவனை வழிபாடு./நீங்கள் தினந்தோறும் இறைவனை வழிபடுங்கள்.
tum roz bhagavaan kee prarthna karo.//aap roz bhagavaan kee prarthna keejiye.
तुम रोज़  भगवान की प्रार्थना करो./ आप भगवान की प्रार्थना कीजिये.

bathe daily.=thinanthorum kuli./neegal thinanthorum kuliyungal.=நீ தினந்தோறும் குளி.
நீங்கள் தினந்தோறும் குளியுங்கள்.
tum roz snaan karo./aap roz snaan keejiye.=तुम रोज़ स्नान करो./आप रोज़ स्नान कीजिये.

you go for a tour.=nee sutrula sel./neengal sutrula sellungal.நீ சுற்றுலா செல்./நீங்கள் சுற்றுலா செல்லுங்கள்.
 tum sair karo./aap sai keejiye.तुम सैर करो/आप सैर कीजिये.

புதன், டிசம்பர் 21, 2011

mana amaithikku mathangalin saaram

மனித மனம் மட்டும் கட்டுப்பாட்டில் இருந்தால்
வையகத்தில் சுவர்கலோகம் காணலாம்.
மனம் எப்பொழுதும் வேகமாக கற்பனை செய்கிறது.
அந்த மனம் காணும் கனவு
செயல்  படுத்த முடியவில்லை என்றால்
  அந்த கனவுகள் பொய்த்துவிட்டால் மனிதன் படும் வேதனை .  அவன் மன எண்ணங்கள் வெற்றிபெற அவன் போடும் திட்டங்கள்
 அவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுகிறது.
அறிவியல் மேதை கனவானாலும்.
ஆன்மீக சுவாமிகள் கனவானாலும்
அதில் வெற்றிபெற்ற மனிதன்
 மனம் தீய எண்ணங்களுக்கு ஆட்படுவதே
உலகத்தில் அமைதி இன்மைக்கு காரணம்.
எந்த ஒரு மனிதனும்   அவனை கெட்டவன்
 என்று  சமுதாயம் சொல்வதை விரும்புவதில்லை.
இருந்தாலும் ஆலயங்களிலும் ,ஆராய்ச்சி மாணவிகளிடமும்
தவறு செய்யும் வேதம்,பைபிள் படித்த குரான்
படித்த விற்பன்னர்களும்,பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களும்
 சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கான காரணம் அருளைத்தேடாமல் பொருளைத்தேடுவதே.
இவ்வுலகியல் இன்ப வாழ்க்கை நாட்டமே.
தெய்வ நம்பிக்கையில் ஏற்படும் சந்தேகங்களே.
ஆண்டவன் அனைவரையும் சமமாக
நோக்குவதில்லை என்ற எண்ணம்.
இது தவறு.
சமுதாயத்தைப்பாருங்கள்.
பணம் படைத்தவர்கள் பலர் நிம்மதி இன்றி
தான் சேர்த்த செல்வங்களுக்கு ,
ஒரு செல்வன் இன்றி தவிக்கின்றனர்.
செல்வந்தர்கள் சரியான நேரத்தில்
சிகிச்சை செய்தும் பலனின்றி இறக்கின்றனர்.
மகிழுந்தில் செல்லும் சிலர்  விபத்தில் மடிகின்றனர்.
தேர்தலில் சிலருக்கு எதிர் பார வெற்றியும்
சிலருக்கு எதிர்பாரா தோல்வியும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.
.. வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லையே.
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லையே.
நோய் இன்றி நடமாடும் ஒருவன் இறந்து விடுகிறான்.
நீண்ட ஆண்டு நோயுடனே சரீர உபதையுடன் ஒருவன் வாழ்கிறான்.
சிலர் ஏழ்மையிலும் மகிழ்வுடன் வாழ்கின்றனர்.
சிலர் செல்வச்செழிப்புடன் வேதனையுடன் வாழ்கின்றனர்.
எத்தனை பங்களாக்கள் காலியாக இருளடைந்து காணப்படுகின்றன
.எத்தனை குடிசைகள் ஒளியுடன் மன மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
மனம் ஒரு குரங்காக செயல் படாமல்
ஆசையின்றி கடமைகளில் ஈடுபட்டு
ஆண்டவனையே சரணடைந்தால்
அமைதி என்பது அனைத்து மதங்களின் சாரம்.  .



manthirangal

இறைவனின் அருள் பெற மந்திரம் என்பது அனைத்து மதங்களிலும் வலியுறுத்தப்படுகிறது.
மந்திரம் என்ற சொல் ,வசனம்,ஸ்லோகம் என்று கூறப்படுகிறது.மந்திரங்களின் பொருள் ஆழமானது.அதன் ஒலிவடிவம் சூக்ஷ்ம சக்திகளை இயக்கவல்லது.உயிரனங்களை  ஒலிகளைக்கொண்டு இயக்கமுடியும்.சாடைகள் காட்டியும் இயக்க முடியும்.மனிதர்களை எழுத்தைக்கொண்டும் அது எழுப்பும்  த்வனியைக்கொண்டும் (ஓசை)(ஒலி)கொண்டும் ,நினைவலைகள் மூலமும் தேவதைகள் போன்ற சூக்ஷ்ம சக்திகளை இயக்க அல்லது தொடர்புகொள்ள முடியும்.
இறைவனைக்காண  எழுத்து,குறியீடு,சொற்றொடர் ஆகியவை மந்திரங்களாக அமைக்கப்படுகின்றன.
  "
ஓம்  என்ற வடிவமும் ஒலியும் ஹிந்து மதத்தில் மிக சக்தி  வாய்ந்தது.

காயத்ரி மந்திரம் :-
ஓம்.    பிரணவமாகவும் அனைத்தையும் படைத்து 
வியாபித்து நமது அறிவைத்தூண்டும்
அந்தத்
தெய்வீக ஒளியைத் தியானிப்போம்
.ஓம்.
ॐ भूर्भुवस्सुवः  तत् सवितुवरेण्यं भर्गो देवस्य धीमहि  धियो यो नः प्रचोदयात् ईई

பைபிள்:--
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.
உமது ஆட்சி மண்ணுலகிற்கு  வருக.
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது   போல
 மண்ணுலகிலும் நிறைவேறுவதாக.
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை
நாங்கள் மன்னித்துள்ளது போல்
எங்கள் குற்றங்களை மன்னியும்
.எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்துஎங்களை. விடுவியும்.
ஆட்சியையும் வல்லமையும் மாட்சியும்
என்றென்றும் உமக்கே. ஆமென்


குரான்:
 பூர்ண அருளையும் கருணையும்  கொண்ட அல்லாவின்  பெயரால் வேண்டுகிறோம்.எல்லாப்புகழும் அல்லாவை சார்ந்ததாகும்.அல்லாவிற்கே உரியதாகும்.
பூர்ண அருளாளர் ஆகவும் கருணையுள்ளவராகவும் இறுதித் தீர்ப்பாளராகவும் அல்லா உள்ளார். உமக்கே நாம் அடிபணிவோம்.எமக்கு நீ நேரான மார்க்கம் காட்டுவாயாக.
அது நீ அருள்புரிந்தவர்களின் வழி.
அது உம்முடைய கோபத்திற்கு ஆளாகாத நெறி  தவறாத   வர்களின் நேர்வழி.


மனமும் மந்திரமும்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.
மனமது செம்மை யானால் வாயுவை வியர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்.
மனது செம்மையானால் மந்திரம் செம்மையாமே -----அகஸ்தியர்.
திருமூலர்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத்தாநிருந்தானே.
கடுவெளி சித்தர்
பாபஞ்செய்யாதிரு மனமே--நாளை
கோபம் செய்தே எமன் கொண்டோடிப்போவான்.

 .

vallalaar kurippidum pavangal' tamil and hidi

வள்ளலார் பொதுவான பாவங்களாக குறிப்பிட்டவைகளில் சில பொதுவான பாவங்கள்:----

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல்

மனமொத்த நட்புக்கு வஞ்சகன்செய்தல்,

பொருளை இச்சித்துப் பொய்சொல்லுதல்,
ஆசைகாட்டி மோசம் செய்தல்
பசித்தோர் முகத்தைப்பாராதிருத்தல்,
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தல்
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடத்தல்,
தெய்வமிகழ்ந்து செருக்கடைதல்.

வள்ளலார் மந்திரம்
அருட் பெருஞ்சோதி  அருட்பெருஞ்சோதி  
தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

मनुष्य के पाप
रामलिंग स्वामी तमिलनाडु के मुरुगा  अर्थात कार्तिक के भक्त थे.उन्होंने मनुष्य के पाप कार्य के बारे में बताये है.
उनमें कुछ देखिये :-

अच्छे मनुष्यों के मनको  दुःख देना.
दिली दोस्ती को धोखा देना
वस्तुवों के मोह में झूठ बोलना
इच्छा पैदा करके ठगना
भूखों   की भूख न मिटाना
पहरे में रही कन्या को नाश करना
माता-पिता की बात न मानना
ईश्वर निंदा करके अहंकार होना.

उनका  दीक्षा मंत्र है:
अरुटपेरुन्ज्योती  अरुट पेरुन्ज्योती
तनिप  पेरुन्करुने  अरुत्पेरुन्ज्योती