புதன், டிசம்பர் 07, 2011

Today I goto cinema=inru naan cinimaavirkkup pokiren.(W)
இன்று நான் சினிமாவிற்குப் போகிறேன்.
innaikku cinimaaukku poren.(S)=இன்னைக்கு நா சினிமாக்கு போறேன்.

௨.நாளை நான் வீடு வாங்குகிறேன். நாளைக்கு நான் வீடு வாங்குறே.
tomorrow i buy a house.
naalai naan veedu vangukiren.   naalaikku naan veedu vaanguren.

3.appaa nanraaka viyaapaaram seykiraar.(W)appaa nalla viyaaparam seyraar.

Father does business well.

அப்பா   நன்றாக வியாபாரம்  செய்கிறார்  அப்பா நல்லா வியாபாரம் செய்றார்.

௪.எனது மகன் நன்றாகப் படிக்கிறான். எம் பைய நல்லாப் படிக்கிறான்.
MY son  reads well. 
enathu makan nanraakap padikkiraan.(W)em paiya nallap padikkiraan  
௫.
அவள் நன்றாக நடனம் ஆடுகிறாள்.(எ)அவ நல்லா டான்ஸ் ஆடுறா.

aval nanraaka nadanam aadukiraal.(W)ava nalla dane aaduraa.=She dances well.

hindu high school

In chennai  triplicane famous for  Parththasaarathi temple,BHarathiyaar,Swamivivekaanada illam,marina beach,madras university,presidensy college.balasubramaiar temple.raaghavedra madam.
REAL NAME IS THIRUALLIKKENI. INDIAN ARE VERY PROUD TO TELL THE NAME CHANGED BY FOREIGNER. SO IT ISCALLED MAJORITY PEOPLE AS TRIPLICANE.WHO ISTELLING THIRUVALLIKKENI  HE IS A ILLITERATE MAN.
 THERE IS A SCHOOL WHICH ISVERY FAMOUS WHERE SILVER TOUNGUESRINIVASASHASHTRI SERVED AS A HEADMASTER. TWO RESERVE BANK GOVERNERS ARE OLD STUDENT.
SEE DETAILS AT   hindu highschool.net .Noble laurate CHNDRASEKAR ALSO OLD STUDENT OF THIS GREAT INSTITUTION.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

pechchuth thamil spoken tamil

நான் நேற்று மதுரைக்குப்  போய்விட்டு வந்தேன்.(w)=yesterday i went to madrai and came.

naan netru madhuraikkup poyvittu vandhen.(WRITTEN)

naa neththu madurai poittu vandhe.(spoken)=நா நேத்து மதுரை போயிட்டு வந்தே.

2 .கோபால்  நேற்றைய முன் தினம் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு வந்தான்
Gopaal netraiya munthinam theppakulaththil kuliththuvittu vanthaan.(WRITTEN+.
Day before yesterday Gopal took bathe in the templi tank and come.

கோபால் முந்த நா  தெப்பக்குளத்திலே குளிச்சிட்டு வந்தான்.

Gopal mundhaa na theppakkulaththil kulichchittu vandhan.(Spoken)

3.avan naalaiya maruthinam chennaikkup pokappokiraan.(WRITTEN)
அவன் நாளைய மறுதினம் சென்னைக்குப் போகப்போகிறான்.

avan naalaanakki chennai pokapporaa.(SPOKEN)=அவன் நாளானக்கி சென்னை போகப்போறா.

day after tomorrow he will go to chennai.

old plot in new capsule.palaiya karukkal puthiya uraiyil.

நம் இலக்கியத்திலும் பழங்கதைகளிலும் இல்லா கதைக்கரு,
இன்றைய சமுதாயத்தில் உள்ளதா/?
என்றால்...இல்லை என்றே கூறலாம்.
பழமையை படிக்காதவர்களுக்கு
அனைத்தும் புதுமையே.
காதல்  என்ற கரு,
பங்காளிப்பகை,
அரண்மனையில் புக
கையூட்டு.
,
சகோதரி சகோதரி கணவனை
சிறையில் அடைப்பது,
மாற்றான் மனைவியை
கவர்ந்து செல்வது,
தம்பி  மனைவியை
தன் மனைவி  ஆக்கிக்கொள்வது ,
அதற்கு  விலங்கினம்  என
சப்பைகட்டுவது.
அதே இன ஆஞ்சநேயனை
இறைவனாக்குவது,
இனத்துரோகம்
கணவனிடம் தப்பிக்க
கணவனை  கொன்ற காரிகை,
சக்களத்திப்போராட்டம்
கலப்பு மணம்,
கட்டாயமணம்,
மாற்றாந்தாய் கொடுமை,,
மாறுவேட வாழ்க்கை,
சூழ்ச்சி,தப்பித்தல்,
மேல்ஜாதி கீழ்ஜாதி ஒற்றுமை,
கீழ் ஜாதியில் பிறந்தவன்
மேல்ஜாதித்தந்தையால்
ஒதுக்கிவைத்த விதுரன்
தொட்டி குழந்தை கர்ணன்,
ஐந்து தேவர்களுக்கு
மந்திர மகிமை அறிய,
பிறந்த பாண்டவர்கள்,
தந்தை யாரென்றே தெரியா,
முனி ஆசியால் பார்வையால்,
கலச பாணத்தால் பிறந்த
குழந்தைகள்
சோதனைக் குழாயா//?
வாடகைத்தாயா?
அரசனின் வாரிசுக்காக,
முனிவர்களுடன் சேர்ந்து
பெற்ற குழந்தைகள்.
இந்த அனைத்துக்  கதைக்கருக்களும்
இன்றைய சின்னத்திரை.பெரிய திரைகளில்.
இவை அனைத்தும்
மிகப்பழைய கருக்கள்.
எப்படி என்றால்,
பழைய கசப்பான மருந்துகளை,
கேப்சூல்களும்,ஸ்வீட் கோட்டின்காலும்.
வண்ணப்பூச்சாலும்.
புதுமை வடிவம்,புது சுவை,
தருவது , பெறுவதுபோல்.

அனைத்துமே இராமாயண மகாபாரதக்கதைகள்.
ஆழ்ந்து படித்தவர்களுக்கு பழமை..
புதிய தலைமுறையினருக்குப் புதுமை.

,


s

mobile breakes love.kaipesi anbai murikkum

கைபேசி அன்பை பெருக்குமா
? முறிக்குமா?
அன்பைப்பெருக்கும்.
காதலர்களை இணைக்கும்.
என்றே விளம்பரங்கள்.--ஆனால்
வீட்டில் ஆளுக்கொரு கைபேசி,
ஒருத்தருக்கு  வரும் அழைப்பு மணி,
மற்றவர் பேசத்தயக்கம்.
யார் செய்துள்ளனர் என்ற பார்வை.
உடனே சொடுக்கி பேசாமல்,
அப்பாவோ அம்மாவோ அண்ணனோ
தங்கையோ கணவனோ அவனைத் தேடி.
கைபேசி கொண்டுசெல்லும் வரை,
அழைப்புமணி.
அருகில்சென்று உரியவர்
பெறும்போது நின்றுவிடும்.
ஏண்டி யார் பேசுறாங்கன்னு கேட்கக்கூடாதா?
அங்குதான் அன்பு முறியும்.
உனக்கு .. 
உங்களுக்கு
 வரும் கைபேசி,
நான் எப்படி../?
அந்த அழைப்பு
அவசரமாகவும்
இருக்கலாம்.
அதை எடுக்கவில்லை என்றால்
வாய்ப்பு நழுவலாம்
. அதைப்பற்றி அக்கறை இல்லை.
மற்றவர் அழைப்பு மணி
எடுத்துப் பேசத்
தயக்கம்.
இது ஏன்?
என்று தெரியவில்லை.?
குடுப்பத்தில்
ஒரு சந்தேகம்
. தயக்கம். தகராறு.
கைபேசி காதலை வளர்க்கிறதா?
மோதலையா?
பல நல்லவை நடந்தாலும்
அல்லாவையும் உலகில்
இணைந்தனவே.
அதில் கைபேசி
 விதிவிலக்காகுமோ?

திங்கள், டிசம்பர் 05, 2011

why there is a group against divine power.

மனிதன் நாத்திக வாதத்திற்கு ஆதரவு தருவது ஏன்?

போலி பக்தர்கள்,சாமியார்கள்,சித்துவேலை செய்பவர்கள்,மடாலயங்கள்,ஆலயங்களில் நடக்கும் அட்டகாசங்கள்,
  1. முக்கிய பிரமுகர்களுக்கு ராஜோபசாரம்.
  2. பணம் படைத்தவர்களுக்கு துரித தர்சனம்.
  3. ஆச்சாரியர்கள் ,மடாதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கை.
  4. சிறப்பு தரிசனம்,விசேஷ பூஜை,அர்த்த ராத்திரி பௌர்ணமி பூஜை,அமாவாசை பூஜை, கட்டணம் பல்லாயிரம்.
  5. குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்,கோடிக்கணக்கில் வருமானவரி கட்டா கருப்புப்பணங்கள்,
  6. தெய்வ பாஷை  என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம்.
  7. கோயில்களில் தூய்மை இன்மை.
  8. கோயில் தெப்பக்குளங்கள் பராமரிப்பின்மை.\
  9. கோயில் நிலங்கள்,அசையாச்சொத்துக்கள்
      அதிலிருந்துவரும் வருமானம் சரிகட்டாமை.
  10.   சனாதன  தர்மமான இன்றைய ஹிந்து மதத்திற்கு எதிராக தூற்றுவோர் சிறுபான்மையினராக இருந்தாலும் அரசு போற்றுகிறது.
  11. தைப்பூசம்.கார்த்திகை தீபம்,பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு கூடும் கூட்டம், சேரும் உண்டியல் துகை,ஆழ் மன பக்தியின் வெளிப்பாடு.
  12. அத்தகைய இயற்கையான ஒருவித தெய்வீக பக்தி-பயம் இல்லாதகூட்டம்  நாத்திக வாதிகளுக்கு சேருமா.?
  13. மேற்கண்ட பல குறைபாடுகள் இருப்பினும் நமக்கு ஆண்டவன் வேண்டியதை வேண்டும்  சமயம் அருள்வார். நமக்கு நேரம்  சரில்லை
  14. ஏழரை நாட்டு   சனி. தெரிந்து செய்த பாவம்,தெரியாமல் செய்த பாவம்,
  15. புரிந்தும் புரியாமலும் செய்த பாவம்,பூர்வ ஜன்ம புண்ணிய பாவம்
  16. என்று ஆஸ்திக கூடம் பெருகி வருகிறது.
  17. ஹஜ் யாத்திரை ஒன்றே போதும் நாத்திக வாதம் எடுபடாது என்பதற்கு.
  18. கிறிஸ்தவர்கள் ஞாயிறு அன்று மாத கோவில்களிலும் சர்ச்களிலும் காட்டும் பக்தி.
  19. அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி படித்தவர்களுக்கே ,பணம் இன்றி  அறிவியல்  வசதிகள்  ஏழைக்கு கிட்டாது .இன்றும் மின்விளக்கு வானொலிப்பெட்டி வாங்க ஏங்கும் ஏழைகள்/. 
இறைபக்தர்கள் உண்மையானவர்களாக
பக்தி மான்களாக இருந்தால்
 ஒரு கோவணமும் ஒரு குடிசையும் போதும்.
இன்றைய பக்தி ஆடம்பர மானது.
 அதுவே நாத்திகத்திற்கும்  பகுத்தறிவிற்கும்
அடிகோல்கிறது.

ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தர்,தாண்டியாயன் அலேசேண்டரை கடுங்குளிரில் ஆடையின்றி அவர் கொடுத்த ஆடைகளை ஏற்காமல்  பணிவுடன் வணங்க வைத்தது வரலாறு கண்ட நிகழ்ச்சி.
நேர்மை இல்லா பரிகாரம் பிராயச்சித்தம் சித்தத்தை தெளிவு படுத்தாது.










  1. '

God is every where.Faith in God is ever green.


இறைவன்  இவ்வுலகில் இன்னல்களை  படைத் தானா?மனிதன்  இன்னல்களை

வரவேற்கிரானா? என்பதில் இயற்கையான இன்னல்கள் வேறு.மனிதனாக வரவேற்கும் இன்னல்   வேறு.
எந்த ஒரு அறிவியல் சக்தியோ ,மனித சக்தியோ இயற்கை இன்னல்களை மாற்றும் தன்மை பெறவில்லை.அப்படியே பெற்றாலும் அந்த இன்னல்களின் பக்க விளைவுகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
சிலர் இயற்கையின் இனிய காட்சிகளை மட்டுமே ரசிக்கின்றனர்.சிலர் இயற்கையின் இன்னல்களை மட்டுமே எண்ணுகின்றனர்.சிலர் எதிர்  நீச்சல் .போடுகின்றனர். எப்படி இருந்தாலும் இயற்கை மாற்றங்களை அறிவியலால் தடுக்க முடியவில்லை. நானே கடவுள் என்று கூறும் மனிதன்
  1. கடல் அலைகளை நிறுத்த முடியுமா?
  2. இலை உதிர்காலந்தை வசந்தகாலமாக மாற்றமுடியுமா?
  3. கடும் வெயில் காலத்தில் மயிலை தோகை விரித்து ஆடவைக்க முடியுமா?குயிலின் இனிய குரலைக்கேட்க மழைகாலத்தில் தவளையின் கடூரமான சத்தத்தை நிறுத்த முடியுமா?
  4. பனிப்பொழிவை நிறுத்தமுடியுமா /?
  5. குழந்தைப்பருவம் முதல் முதுமை வரை உள்ள மாற்றத்தை இளமையாகவே நிறுத்த முடியுமா?
  6. நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சை முறைகள் நோய் அறியும் சோதனைகள் சாதனங்கள் அனைத்தும் கண்டு பிடித்தாலும் புதிய புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?
  7. கருப்பு முடி வெள்ளை முடியாக மாற்றமுடியுமா?
  8. paalai வனத்தை விளை நிலமாக  மாற்றமுடியுமா?
  9. வைரச்சுரங்கம்,தங்கச்சுரங்கம்,பெட்ரோல் போன்றவைகளை தான் இருக்கும் இடத்தில் பூமியைத்  தோண்டி பெறமுடியுமா/?
  10. கருப்பர்கள்.வெள்ளையர்கள்,குள்ளம் உயரம் என்ற மனித இன வேறுபாட்டை மாற்றமுடியுமா?
  11. நெருப்பில் சூடாக்கும் பொருளை நெருப்பாலே குளிர வைக்க முடியுமா?
  12. குளிர்சாதனப்பெட்டியில் சூடாக்க முடியுமா//
  13. மலைப்ப்ரதேச தாவரங்களை பூமியில் விளைவிக்க முடியுமா?
இதை எல்லாம் நாத்திகர்கள் செய்யும் வரை கடவுள் அதாவது  மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பாதே என்பது தான் மூடநம்பிக்கை.
இறை  நம்பிக்கைகள் தான் மனித நேயத்தை, சத்தியத்தை,நியாயத்தை,பரோபகாரத்தை,தியாகத்தை நிலைநாட்டும்.
போகத்தை வளர்ப்பது நாத்தீகம். பற்றற்ற வாழ்க்கை உண்டாக்குவது மன நிறைவு மன அமைதி தருவது சத்யமாக ஆஸ்திகம்.

ஆஸ்திகள் குறுக்குவழியில் சேர்த்து நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணங்கள் வகுப்பது நாத்திகம்.

ஆசையற்ற தியாகமான சேவை மனப்பான்மையும் வாழ்க்கை பிறருக்காக என்பதே ஆஸ்திகம்.





spoken/written tamil.

பேச்சு/எழுத்து தமிழ்.

  1. naan sanaathana dharmam patri vilakkiyullen.  (WRITTEN)naan sanaathana dharmam patri vilkkiyirukken.

நான் சனாதன தர்மம் பற்றி விளக்கியுள்ளேன். விளக்கியிருக்கேன்.

I explained  about  sanaathana  dharmam .

2.avan matha otrumai patri vilakkinaan.(W)vilakkina
he  explained about  religious unity. அவன் மத ஒற்றுமை பற்றி விளக்கினான்./விளக்கினா.

3.there  are many philosophers published  about  thoughts of religious unity.

mathangalin otrumai ennangal   patri pala thathuva methaikal velyittirukkiraarkal.(W)velyiturukkaanga.
(S).
மதங்களின் ஒற்றுமை எண்ணங்கள் பற்றி பல தத்துவ மேதைகள் விளக்கியிருக்கிறார்கள்./
விளக்கியிருக்காங்க.
4.He  cheated me.==avan  ennai emaatrivittaan.=(w) avan ennai emattittaan.(S).அவன் என்னை ஏமாற்றிவிட்டான்./ஏமாத்திட்டான்.

5.nee eppoluthu vanthaay.(W)--NEE EPPA VANDHE.(s)WHEN DID YOU COME
நீ எப்பொழுது வந்தாய்./எப்ப வந்தே.




ஞாயிறு, டிசம்பர் 04, 2011

light and god

பகவான் ஜ்யோதி ஸ்வரூபர்


அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தி யாகி அருளோடு விளங்குபவர் ஆண்டவன்.
இறைவன் ஜ்யோதி ஸ்வரூபனாக விளங்குகிறார் என்பதை அனைத்து மதங்களும் ஆணித்தரமாக போதிக்கின்றன,.மகான்களுக்கு  சிரத்தின் பின்புறம் ஒளி வட்டம் தோன்றுகிறது.
ஹோம  அக்னிப்பிளம்பில் இறைவடிவம் தோன்றுவதாக பல புகைப்பட ஆதாரச் செய்திகள் பக்தி சிரத்தையுடன்  படிக்கப்படுகின்றன.
வெற்றிடம் ஆண்டவன் இருப்பதை தேவ ரஹசியம் என்கின்றனர்.சிதம்பர ரஹசியம் என்பதும் இதைத்தான்.
இருண்ட குகையில் தவம் செய்து இறைச்செய்திகள் இறை உணர்வு பெற்றோர் அதிகம்
. தவம் கானகத்தில் செய்த ரிஷி ,முனிகள் வெற்றிடத்தில் தான் செய்துள்ளனர்.
புத்தர் ஞானம் பெற்றது போதி மரத்தின் கீழ்.

 முஹம்மது நபி ஹீரா குகையில் பைகாம் பெற்றதும்  இறைச்செய்திகளை பிரசாரம் செய்ததும்  இறைவனின் அசரீரி கேட்டதும் அங்கு ஒளி பரவியதாகவும்  படித்த ஞாபகம்
சபர்மலை மகர ஜ்யோதி,திருவண்ணாமலை மலை தீபம்,கர்த்திகைடீபம்  என ஜ்யோத்யின் முக்யத்துவம் சனாதன தர்மத்தால் விழா  வாக  கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு ஒளிமயமான ஆண்டவனைக்கண்ட வள்ளலார்
,
அருட்பெரும்  ஜ்யோதி  ,தனிப்பெரும் கருணை, அருட்பெரும் ஜ்யோதி தனிப்பெரும் கருணை :   என்கிறார்.

இறைவன் தேவ ஒளி மக்களை இரட்சிக்கட்டும் .

இவ்வாறு மதங்களுக்குள் ஒற்றுமை ஒளி   ஜ்யோதி ஸ்வரூபமான இறவன் என்று நிரூபணமாகிறது.

existance of Almighty


இறைவன் உள்ளான்.

இறைவன் உள்ளானா  ? இல்லையா ?என்றகேள்வி எழுகின்றது. எழுந்தது .எழும்.உள்ளான் என்பதே உண்மை என்ற ,முடிவிற்கு அனைவரும் வந்தாலும் கொள்கை ரீதியில் எதிர்த்து தான் வழிபடவில்லை குடும்பத்தார் வழிபடுகிறார் கள் என்று ஒதுங்கி வழிபடுவது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாவது திருஷ்டி பூசணிக்காய் சுற்றுவது என்ற சேதிகளை பகுத்தறிவு பாசறைகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன

ஆண்டவனும் மனிதர்களுக்கு ஞானம் ,மெய்ஞானம்.,அறிவு,பகுத்தறிவு கொடுத்துள்ளான். ஆனால் அதை தீய வழியில் பயன்படுத்தி மன அமைதியின்றி வாழும் மனிதன் தன் இன்னல்கள் வரும்போது இறைவனை சரண் அடைவதும் சுகத்தில் மறப்பதும் தீர துன்பம் வரும்போது இறைவனை நிந்திப்பதும் ஒரு சுற்றரிக்கை யாகிறது.

கபீர் ஹிந்தி கவிஞர்.அந்தண அன்னை. வளர்த்தது முஸ்லிம் தம்பதி. பாரதத்தில் இல்லா மத நல்லிணக்கம் வையகத்தில் உண்டா?
கபீர் தன் தோஹையில்:;;;;;
दुःख में सुमिरन सब करै,सुख  में करै न कोय.जो सुख में सुमिरन करै दुःख काहे को होय.

துன்பத்தில் இறைவனை அனைவரும் வேண்டுகிறார்கள்
.இன்பத்தில் நினைப்பதில்லை.
இன்பத்திலும் நினைத்தால் துன்பத்திற்கு இடமில்லை.எப்படி இன்னல் வரும்.