சனி, டிசம்பர் 03, 2011

TRANSTIVE /INTRANSTIVE IN HINDI PASTTENSE.

நான் ஹிந்தி மொழி கற்பிக்கும் பொது இறந்த கால வாக்கிய அமைப்பில் செயப்படுபொருள் குன்றிய வினை /குன்றாவினை என்றால் என்ன என்று கேட்க வேண்டியது அவசியமாகும். எட்டாம் வகுப்பு தமிழ்  இலக்கண பாட நூலில்  இது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் என்னிடம் படிக்கவரும் பெரும்பாலான மாணவர்களுக்கு இந்த இலக்கண பாட நூல் இருப்பதே தெரியவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு  இதைப்புரியவைப்பேன் . ஏனென்றால் ஹிந்திமொழியில்  செயப்படுபொருள் குன்றா வாக்கியத்தில் வினைச்சொல் இறந்த காலத்தில் எழுவாயைத்தழுவி மாறாது. செயப்படுபோருளின் பால் ஆண்பாலா பெண்பாலா  ஒருமையா . பன்மையா என்று தெரிந்து அதற்கேற்றார் போல் மாறும்.

ஒரு செயலை செய்வதற்கு  செயப்படுபொருள் தேவை இல்லை என்றால் அது
செயப்படுபொருள் குன்றிய வினை யாகும்.
எடுத்துக்காட்டு ;:-தூங்கினேன்  என்ற வினைக்கு ஒரு செயப்படு பொருள் தேவையில்லை.

தூக்கினேன்  என்ற செயலைச்செய்ய ஒரு பொருளோ ஒரு குழந்தையோ தேவை.
தூங்கினேன் =செயப்படுபொருள் குன்றியவினை.(intranstive verb =अकर्मक.)

தூக்கினேன் =செயப்படுபொருள் குன்றாவினை.(सकर्मक-Transtive verb)

எழுந்திருந்தான் =intranstive  verb   செயப்படுபொருள் குன்றிய வினை.

எடுத்தான்.=செயப்படுபொருள்   குன்றா வினை.transtive  verb    

அவன் புத்தகத்தை எடுத்தான்.
see hindi constructions.

I wrote a story.=स्टोरी =कहानी (F.SINGULAR) कहानियाँ (Stories-f.plural)

maine kahanee likhi. मैंने कहानी लिखी. i  wrote stories. mainne kahaniyaan likhee.=मैंने कहानियां लिखीं .

MARY /PEETER /= wrote  a story  =मीराने //पीटर ने /पिता ने/माता ने स्टोरी लिखी.
MARY NE  ने /PEETER NE /PITA NE /MATA NE  KAHAANEE LIKHI.

THE VERB FOLLOWS OBJECT IN      TRANSTIVE SENTENSES.
**********************************************************************************

PEETER SLEPT=PEETER SOYAA.MARY SOYEE.LADKA SOYA. LADKI SOOYEE.PITA SOYE.MATA SOYEEN.पीटर सोया.मेरी सोयी.लड़का सोया. लड़की सोयी.पिता सोये.माता सोईं.

INTRANSTIVE VERB SENTENSES VERB FOLLOWS SUBJECT.

வெள்ளி, டிசம்பர் 02, 2011

hospitality-16

16 வகை உபசாரம்.சோடசோபசாரம். பலருக்கு  இது என்ன 16  என்று பலர் கேட்கின்றனர்.தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே  என்ற முறையில்

௧). இருக்கை அளித்தல்
 ௨).கைகழுவ நீர்தரல்
௩.கால் கழுவ நீர் தரல்
௩.)முக்குடி நீர் தரல்
 ௪.)நீராட்டல்
.௫.)ஆடை அணிவித்தல்
 ௬.முப்பிரிநூல் (பூணூல் தரல்)
௭..சந்தனம் பூசல்
௯...மலர் சார்த்தல்
௧௦..மஞ்சளரிசி தூவல்  (அக்ஷதை}
11)நறும் புகை கூட்டல்
12)விளக்கிடல்
 13.)கற்பூரம் காட்டல்
 14).வெற்றிலை பாக்கு தரல்
 15).மந்திர மலரால் அர்ச்சனை செய்தல்
௧௬.அமுதம் ஏந்தல்.

body sufferings18.

உடலுக்கு ஏற்படும் துன்பங்கள்  பதினெட்டு.
௧.பசி.௨.தாகம்,௩.அச்சம்.௪.கோபம்.௬.மகிழ்ச்சி.௬.தேவைகள்,௭.ஞாபகம்௮.தூக்கம்
.௯.நரை.௧௦.நோய்.
௧௧.பிறப்பு ௧௨.மரணம் ௧௩.வெறி.௧௪.இன்பம் ௧௫.துன்பம் ௧௬.வியர்த்த.௧௭,அசதி ௧௮.பலஹீனம்.
भूख २.प्यास ३.भय ४.क्रोध ५.खुश ६.ज़रुरत ७.याद ८.नींद  ९.जन्म.१०.मरण.११.पागल१२.सुख १३.दुख
१४.पसीना.१५.आलसी १६.दुर्बल १७.सफेद बाल.१८.रोग.

hungry.2.thirsty.3.fear.4.angry.5.happy.6.needs7..memories .8sleep 9..birth.10.death 11.mad 12.pleasure13.sad.14.sweat 15.lazy.16.weakness17.grey hair 18.disease.

ABROGATION-ATONEMENT

 துன்பங்களுக்கு பரிகாரம்.


மனிதர்கள்  மடிவது திண்ணம் என்பதை மறக்கக்கூடாது என்பதற்காகவே  காடுடைய சுடலை பொடிபூசி என்ற  சிவத்துவம்.மனிதன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இருபது ஆண்டுகள் பெற்றோரையோ மற்றொரையோ சார்ந்து இருக்கிறபடியான படைப்பில் உள்ளான்.இதில் அனாதைகள் வேறு.செல்வந்தர் ஏழை என்ற பாகுபாடு. வசதிகள் வாய்ப்புகள் வேறு. அழகு அழகற்ற நிலைவேறு. அறிவு அறிவற்ற நிலை.மனநிலை பாதிக்கப்பட்டோர்.சித்தபிரம்மை. விபத்துக்களால் ஊனமானவர்கள். பிறவியில் ஊனமானவர்கள்.ஏழ்மை நிலையில் இருந்து வசதிகளும் உன்னத நிலையும் அடைந்தவர்கள்.  மிகப்பெரிய  உயர் நிலையில் இருந்து மற்றவர்கள் எள்ளிநகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என மனித ரகங்கள்.

இந்நிலையில் மனிதனுக்கு மரணம் என்பது பாவத்தின் சம்பளம் என்பதும் பாவமன்னிப்பு உண்டென்றும் மதங்கள் கூறுகின்றன,தன் தவறுகளை உணர்ந்து பிரார்த்தித்து இறைவனிடம் முற்றிலும் சரணாகதி அடைந்து மீண்டும் எவ்வித பாவச்செயல்களும்செய்யாமல் இருப்பதே பரிகாரம்.ஏழைகளுக்கு உதவலாம் .ஆனால் ஏழையென்ற போர்வையில் ஏமாற்றுக்காரர்களும் .பிச்சைக்காரர்கள்  என்ற போர்வையில் பல சமுதாயக்கேடுகள் நடப்பதால்   தான் "பாத்திரம் அறிந்து பிச்சைபோடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு" என்ற முதுமொழி.

நம் துன்பங்களுக்கும் நோய்முதலியவற்றிற்கும் பரிகாரம்

இறைவனை பிரார்த்திப்பதும் சத்தியம் நேர்மை பரோபகாரம் போன்றவற்றை பின்பற்றுவது தான். ஆணவம், பொறாமை,பேராசை,கோபம் போன்றவற்றை விட்டு விடுவதுதான்.அறத்துடன் வாழ்வது தான் பரிகாரம்.தகடு தாயத்து என்பது மிகவும் நுண்ணிய அறிவியல்.அதை அறிந்தவர்கள் வணிகநோக்கத்துடன் கடை விரிக்க மாட்டார்கள்.பல்லாயிரக்கனகில் செலவழித்து விளம்பரம் செய்பவர்களிடம் ஏமாறாதீர்கள்.நம் உள் மனம் அவ்வாறான இடத்திற்குச் சென்றாலே தடுக்கும். அதை உணர்ந்து செயல் படுங்கள்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் இவை நான்கும்
இழுக்கால் இயன்றது அறம் .  --- என்றார் வள்ளுவர்.
பரிகாரம் இறைவழி நடத்தல்.மனித்தத் தன்மையோடு வாழல்.

சிந்தியுங்கள் --செயல்படுங்கள்.

வியாழன், டிசம்பர் 01, 2011

clean the temple tank and temple environment pakuththarivaalar sinthanaikku

பகுத்தறிவாளர்கள் சிந்தனைக்கு

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.அதாவது உடல் தூய்மை,உள்ளத்தூய்மெய்மனிதனுக்கு உடல் ஆரோக்கியம்,உள்ள ஆரோக்கியம் அளிக்கும்.

பாத ரக்ஷை என்பது இராமாயண காலத்திலேயே உண்டு.பல மகான்கள் கோவணத்துடன் தான் வாழ்ந்துள்ளனர்.உலகில் எங்குமே செல்லாமல் உலகில் உள்ள   அனைவருக்கும் ஆன்மீக ஞானம் அளித்தவர் ரமண மகரிஷி.அவர் இறுதிவரை அணிந்தது கோவணம்தான்.

இந்த இரண்டையும் கேலிசெய்வது ஆரம்ப கால இந்து தர்ம சாதுக்களை மட்டம் தட்டுவது.
பரதன் பாதுகை வைத்து ஆட்சி செய்தான் என்று மகிழும் நாம், ,கிரிவலப்பாதையில் செருப்புப்போட்டு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிக்கிறோம்.நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன். கார்த்திகை தீபம் அன்று சென்றேன்.கோயில் மதில் சுவரைச்சுற்றி மல ஜலம் கழித்து நாற்றம்.எத்தனையோ கோயில் குளங்களை குப்பை மேடாக்கும் காட்சிகள்.கடவுள் இல்லவே இல்லை.என்ற வசகத்தைக்கண்டு படித்து கொதிப்படையாத இந்து நெஞ்சங்கள்,செருப்பு போட்டதற்கு செய்த ஆர்பாட்டம் வெட்ககேடானது.மேலும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோயில் வீட்டில் குடியிருப்போர் கோயில் நிலம் குத்தகை எடுப்போர் என பல ஊழல்கள்.இவர்களுக்கு பணபலம் அதிகாரபலம்.சிவில் வழக்குகள்.பாத ரக்ஷை அதாவது செருப்பு. அழகான தமிழ்சொல் பாத அணி.அணிகலன்.அதை கல்லும் முள்ளும்,மலமும் மூத்திரமும் நாய்  கழிவும் மாட்டின் சாணியும் உள்ள கிரிவலப்பாதை. தூய்மை எங்கே/எச்சில் வேறு.சிந்திப்பீர்.பகுத்தறிவாளர்களே.

கோயில்கள் காலத்திற்கேற்ற மாற்றம் அடைகின்றன,பக்தர்கள் வசதிக்காக குளிர் சாதனங்கள்,மலையேற வசதியாக பேருந்துகள்,இழுவை ரயில்கள்,கரிபிடிக்காமல் இருக்க கர்ப்பூரம்  ஏற்றாமை என எவ்வளவோ புதுமைகள் ஏற்கிறோம். கோவணம்  பஞ்சகச்சத்தைவிட ஆணுறுப்பு ஆடுவது தெரியா பிரம்முதாஸ் என்ற அரைக்கால் சட்டைக்குத்தடை. புடவையை விட சூடிதார் பெண்கள் அங்கம் மறைக்கும் சாதனம்.மரப்பட்டை அணிந்த மனிதன் நாகரீக வளர்ச்சிக்கேற்ற ஆடைகள் மாறுகின்றன.நமது சம்பிரதாயங்களும் மாறுகின்றன, கோயில்களில் குடுமி வைத்த அர்ச்சகர்கள் குறைவு. இதை எல்லாம் சிந்தித்து ஆக்கபூர்வ செயலில் ஈடுபடாமல் சினேகா செருப்புபோட்டு நடந்தாள்.இன்னொருவன் புகைபிடித்தான் என்று போராடுவது பைத்திக்காரத்தனம். இளைஞர்களே சிந்தித்து களம் இறங்குவீர் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் பாலை அநாதை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள்.சுவாமிக்கு பால் அபிசேகத்தை கிண்டல் செய்த பெரியார் கட் அவுட்டுக்கு அபிசேகம் செய்யும் பகுத்தறிவாளர்களை  என்ன செய்வார்.
என்மேல் ஆத்திரப்படாமல் சிந்திப்பீர். ஆத்திரக்கரனுக்கு புத்திமட்டு.

proverb

பழமொழி

சிந்தித்து செயல்படு.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆராயாமல் சிந்திக்காமல் மற்றவர்கள் கருத்து கேட்காமல் ஆத்திரப்பட்டால் உண்மை தெரியாமல் அறிவு மட்டமாகி காரியத்தில் வெற்றி கிட்டாது.
தான கோபம் தான சத்துரு. என்பது தெலுங்கு பழமொழி.ஒருவனுக்கு அவன் படும் கோபமே அவனுக்கு விரோதி.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு என்பர்.மற்றவர் செய்யும் தீங்கைக்கண்டு  வெகுண்டு எழவேண்டும். நியாயமான கோபத்திற்கு குணம் உண்டு
பதறாத காரியம் சிதறாது என்பதும் பழமொழி.

spoken wrtten tamil

WRITTEN/SPOKEN TAMIL

     1.I  get up early in the morning.=naan kaalaiyil seekkiram elunthirukkiren./(w)/ENTHIRUKKIRE.
நான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்கிறேன்./எந்திருக்கிறேன்

2.WHEN DO YOU PLAY== NEE EPPOLUTHU  VILAIYADUKIRAAY.(w) EPPA VILAYAADURE/
நீ எப்பொழுது  விளையாடுகிறாய் ?      நீ எப்ப விளையாடுறே  ?

3.சரளா மாலையில் விளையாடுகிறாள்./சரளா மலையிலே விளையாடுறா

SARALA  MAALAIYIL VILAIYAADUKIRAAL.(WRITTEN)=SARALA  MAALAIYILE VILAIYAADURAA.(SPOKEN)
SARALA PLAYS IN THE EVENING.

4.WE WORK TILL 5 O'CLOCK.==NAANGAL 5 MANIVARAI VEL AI SEIKIROM.//SEYROM.

         நாங்கள் 5 மணிவரை  வேலை செய்கிறோம்.//   ( எழு)செய்றோம். (பேச்)

5 .WHERE DO YOU BATHE,=NEE ENGE KULIKKIRAAY.?written-KULIKKIRE.
நீ எங்கே குளிக்கிறாய்.?      குளிக்கிறே ? 

proverb in tamil

பழமொழி  proverb  कहावत  या लोकोक्ति

மக்கள் தங்கள் அனுபவத்தாலும் பட்டறிவாலும் எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்சென்ற  அறிய கருஊலம்  பழமொழி.இந்த பழமொழிகள்  அனுபவ ரீதியால் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றக்கூடியவை.

தங்கம் செய்யாதது சங்கம் செய்யும். 
தனிமரம் தோப்பாகாது.

இந்த பழமொழி தான் இயலாத காரியங்களை  முடியாத காரியங்களை உலகில் நடக்கும் செயல்களாக மெய்ப்பித்து காட்டுகிறது.ஆண்டவன் சக்தியை விளக்குவது அறியச்செய்வது சத்சங்கம்.சத்சங்கத்தால் ஞானம் பெற்றோர் இறைவனை உணர்ந்துள்ளனர்.கண்டுகளித்துள்ளனர்.மெய்ஞானம் பெற்று பல

காவ்யங்களையும்   கவிதைகளையும்  இயற்றி உலகையும் சமுதாயத்தையும் சீர் திருத்தி உள்ளனர்.ஹிந்தி கவிஞர் கபீர்தாசர் படிக்காதவர்.அவர் ஞானம் பெற்றது சத்சங்கத்தால்.ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு உலகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்
.தமிழ் மொழி வளர்ந்ததே சங்கத்தால் தானே.
பழமொழி ஒற்றுமைக்கானது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. அதே கூட்டுறவு நாட்டுஉயர்வு. சிந்தித்து செயல்படுவோம்.

changing thoughts old is gold old age homes

பழையன புதிய முறையில்
முதியோர் இல்லம்.


இன்றைய சமுதாயம் நல்ல வற்றை ஏற்கிறதா?ஏற்கும் சூழ்நிலை உள்ளதா/?வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற நவீன கால தொழில்நுட்ப காலத்திற்கேற்ப நம் செயல்பாடுகள் பண்பட்டு உள்ளதா? இல்லை என்றால் ஏன்/?ஆம் .என்றால் எப்படி?

இன்று இளம் தலைமுறையினர்  அனைவரும் இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.பட்டம் பெரும்  முன்பே வேலை உத்திரவாதம்.பெற்றோர்கள் மிகவும் தங்களை தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒதுக்கி  அல்லது துறந்து தான் பெற்ற ஒன்று அல்லது இரண்டு வாரிசுகளை மேலை நாட்டிற்கோ அல்லது அண்டை மாநிலத்திற்கோ நல்ல வேலைக்கு அனுப்பி மகிழ்கின்றனர்.குழந்தைகளும் இறக்கை கட்டி பறந்து விடுகின்றனர்.
அவர்கள் பாசத்திற்கு குறைவில்லை/பெற்றோரின் கனவுகள் ஒன்றே தன் குழந்தை நல்ல பணியில் அமைதியான சூழலில் பணியாற்றவேண்டும் என்பதே.பாசமுள்ள குழந்தைகள் தன் பெற்றோர் பட்ட பொருளாதார மற்றும் தியாகங்களை உணர்ந்து அன்பைப்பொழிய தொலை பேசி கணினி என்ற தொலை தொடர்பு சாதன்களைப் பயன்படுத்துகின்றனர்.பணம் அனுப்புகின்றனர் .விமான டிக்கட்டுகள் வாங்கி அனுப்புகின்றனர். மகிழ்விக்கின்றனர்.அனால் இவை எல்லாம் நல்ல மனைவி அமையும் போது.
தான் படித்துள்ளோம்/ பட்டம் பெற்றுள்ளோம்.நாமும் பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்தில்  இளம் தலை முறையினர் எனக்கு அப்பா என்ன செய்தார்/அம்மா என்ன செய்தார்/அப்பா தண்டம்  நான் ஆசைப்பட்டதை அவர் வாங்கித்தரவில்லை.அவர் என்ன செய்தார்.என பெற்றோரை உதாசீனம் செய்யும் குழந்தைகளும் உண்டு.

வயதானால் மடிவது உறுதி. பிரிவது நிச்சயம் என்ற மன நிலையில் இன்றைய தலை முறையினர்  பண்பட்டு வாழத் தொடங்கி விட்டனர்.அன்றைய தலைமுறையினர் பாசம் என்ற வலையில் பிரியாமல் வறுமையில் வாடினர்.இன்றைய தலைமுறையினர் வசதி வாய்ப்புகளை இழக்காமல் பாச நேசத்தோடு பண்பட்டு மென்மையாக வாழ்கின்றனர்.
அன்றைய பிரம்மச்சர்யம் ,க்ருஹஷ்தம்  ,வானப்ப்ரஷ்தம்  ,சன்யாசம் என்ற வாழ்க்கை நிலை புதிய சூழலில் முதியோர் இல்லங்களாக மாறிவருகின்றன.
பழைய கோட்பாடுகள் என்றென்றும் புதிய பெயரோடு வாழ்கின்றன .





























புதன், நவம்பர் 30, 2011

spoken/written tamil

written and spoken tamil.

      1 . avan  kaaykari virkiraan.//(W) vikkiraan (s). அவன் காய்கறி விற்கிறான்.//விக்கிறான். =He sells vegetables.

2.She gets up 5 O'clock in the morning.=Aval kaalaiyil ainthu manikku elunthirkkiraal.(w)

ava kalaiyile ainthu manikku enthirukkira.அவள் காலையில் ஐந்து மணிக்கு  எழுந்திருக்கிறாள் (வ)அவ காலையிலே ஐந்து மணிக்கு எந்திருக்கிரா

3 .He  teaches English to me.=Avar enakku aangilam katruththarukiraar .//kaththuththarraar.
அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார்.//கத்துத்தருகிறார்.

4 .நங்கள் ஊட்டி போகிறோம்.//நாங்க ஊட்டி போறோம்.
naangal ootty pokirom.//naanga ooty porom.=we go to ooty.

5.nee saappaadu saappidukiraay.//nee saappaadu saappidure.=you eat meals.
நீ சாப்பாடு சாப்பிடுகிறாய்.//சாப்பிடுறே.