புதன், ஜூன் 21, 2017

யோகா

யோகா நமக்குத் தரும் நன்மைகள்
மனதை நிலைப்படுத்துதல் .
அலையும் மனம், உலகியல் ஆசைகள் அடக்குதல், உள்ளத்தின் வலிமை , உடல் வலிமை, இறைவனை உணர்தல் உணர்த்தல் மட்டுமல்ல
எண்ணுவதெல்லாம் உயர் வெண்ணெல்
என்பதும் யோகா செய்வதால் வரும் உயர் பயன்.
நல்ல ஆசிரியர் வேண்டும்.
பி.கே.எஸ் . அய்யங்கார்
பொன்வாசகங்கள்

बी.के.एस आयंगर के अनमोल विचार
பி.கே .எஸ் அய்யங்கார்
யோகா பற்றிய விலை மதிப்பற்ற எண்ணங்கள்.

அச்சீகபர் லிருந்து தொகுப்பு .

௧. बदलाव यदि स्थिर न किया जा सके तो वो निराशा की ओर ले जाता है। परिवर्तन स्थिर किया हुआ बदलाव है, और इसे अभ्यास से प्राप्त किया जाता है।

மாற்றங்களை நிலை நிலைநிறுத்தாவிட்டால் ,
ஏமாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.
மாற்றங்களை நிலைநிறுத்தும் மாற்றங்களை
பயிற்சிகளின் மூலம் பெறப்படும் .

2. आत्मविश्वास, स्पष्टता और करुणा एक शिक्षक के आवश्यक गुण हैं।


தன்னம்பிக்கை ,தெளிவு, கருணை முதலியன
ஒரு ஆசிரியருக்குத் தேவையான குணங்கள்.


3. बस इसलिए कोशिश करना मत छोड़िये क्योंकि परफेक्शन आप से बहुत दूर है।
முழுமை பெறுவது உங்களிடம் இருந்து தொலைவில் உள்ளதால் , முயற்சியை விட்டுவிடாதீர்கள்.

3. अपनी रीढ़ की हड्डी को सीधा रखने पर ध्यान दीजिये। ये रीढ़ की हड्डी का काम है कि वो मस्तिष्क को सतर्क रखे।
முதுகெலும்பை நேராக வைப்பதில் கவனம் செலுத்துங்கள் . மூளையை எச்சரிக்கையுடன் வைப்பது முதுகெலும்பின் பணியாகும்.

4. स्वास्थ्य; शरीर, मन और आत्मा के पूर्ण सद्भाव की स्थिति है।
ஆரோக்கியம் என்பது உடல், மனம் , ஆத்மா மூன்றையும் நல்லுணர்வுடன் வைக்கும் நிலையே.

5. यदि आप अपने पाँव के अंगूठे को नहीं जानते तो भगवान को कैसे जान पायेंगे?
உங்கள் கட்டை விரலை நீங்களே பார்க்க முடியவில்லை என்றால் கடவுளை எப்படிக் காண்பீர்கள்.

வியாழன், ஜூன் 08, 2017

சி ந்தி க்க

नमस्ते  வணக்கம்.
தே சீ யம் வளர்ப் போம்
தே சத் தை க் கா ப் போ ம்.
 தமிழ்  மொழி யி லு ம் ஐ. ஏ. எஸ்.
எழுத லா ம்.
இதை  ஊக்குவிக்கும்  மா நி ல அரசு
இதை  மறைத்து  ஹி ந்தி  தி ணி ப்பு  என்ற  மா யை  உண்டா க் கி
 ஆங்கில  வழி  பள்ளி களை  நடத்து ம்,
திரா வி ட தலைவர்கள்.
மக்கள்  சி ந்திக்க  வே ண்டும்.
ஹி ந்தி வடமொழி  எதிர் ப்பு  ஒரு  நா டக மே.
சு யநல மே.
நூ று கோ டி  மக்கள். பல மொழிகள்.
அந்தஅந்த மா நி லம்  தங்கள் மா நி ல மொழி
வளர்க்க  மு ழு  அதி கா ரம் உண்டு.
ஆனால்  தி ரா விட த் தலை வர்கள்
ஆங்கில ப்  பள்ளி கள் நடத்தி
பணம் கொள்ளை.
இதை  மக்கள் உணர வே ண்டும்.

செவ்வாய், மே 23, 2017

ஹிந்தி பிரசாரகர்கள் கவனத்திற்கு

கா லை வணக்கம். 
பா ரத் மாதா வா ழ் க. 
பா ரதத் தி ல் ஆன்மீகம் 
பாவ பு ண் ணியம் பற்றி அதி கம் பேசு கி றோம். 
ஆனால் கு ற்றங்கள், ஊழல்கள்,
கை ஊட்டுக்கள் கற்ப ழி ப் பு கள் 
அதி கம் இங்கே. 
உணவு ஊட்டல் சக்தி பெ ற. 
அது உடல் வளம். 
கை ஊட்டல் செல்வம் பெற. 
கை யா ல் பெறும் செல்வம்
கை யா ல் செலவு 
உணவு ஊட்டம் உடல் வளர்ச்சி. 
கை ஊட்டல் பாவம். 
அது ஆடம்பரம். 
தனியார் பள்ளிக்கு 
ஆ சி ரி யர் கொத்த டி மை. 
கட்டடம் ஆடம்பரம். 
ப டா டோ பம் பயங்கரம். 
என்பது நம் மு ன் னோர் கூறி ய
பொன் மொ ழி .
ஹிந்தி பி ர சா ர சபை 
 ஆடம்பரம் நோக்கி 
செல் கி ற து. 
பிர சா ரத் தி ற் கு இது 
பொ ன் னா ன நேரம். 
ஆனால் ஹிந்தி போராட்ட காலத்தி ல் 
இருந்த சபை வேறு. 
இப்பொழுது அங்கு ம் தேர்தல். 
ஆடம்பரம். ஊழல். 
கட்டடம் இடி த்தல் கட்டடம் கட்டல்
இது அரசி யல் வாதி கள் ஒப்பந்தம் கொள்ளை போ ல். 
ஜயலலி தா அண் ணா வளைவு 
பல கோடிகள். 
அப்படியே. 
பிரசார சபை தேர்தல் 
நீதி மன பக வா ன் 
படி ஹி ந் தி பிரசாரம் / பி ர சார க ர் ளுக்கு ஊக்கம் த ராமல் 
பணக் காரர் களிடம் 
பணம் வ சூலிக்க 
கட்டாயம். 
நூற்றாண்டு வி ழா 
 ஹிந்தி படிப் போ ர் 
எண்ணிக்கை கள் கூட 
தேர்வு கட்டணங்கள் குறைக்கப்பட 
வே ண்டும் .ஆனால் 
கட்டணம் நன்கொடை கள் 
அதிகரிப் பு. 
பி ர சாரகர் களை மு கவர்கள். 
அவர்கள் கட்டி ய கட்டடங்கள் 
ஆங்கில வழி பள்ளிகள். 
பல் கலை க் கழகம்.
இந்த பணத்தைக் 
கொண்டு தமிழக 
 அனைத்து மா வட்டம் களிலும் 
பிரசார மையங்கள் தி றக்கலாம். 
இவர்கள் இன்றைய நோக்கம் கட்டட ஒப்பந்தம். 
ஹிந்தி பிரசார மையங்கள் 
அதிகரிப்பதல்ல. 
பிரசாரகளிடம் பணம் பரி ப்ப து. 
ஆங்கிலப் பள்ளிகள் நடத்தி 
ஹி ந்தி பிரசாரம் பி ர சாரகர் கள் 
பணம் உள்ளவர் ளுக்கு மட்டு ம்
ஹிந்தி கற் பி ப்ப து. 
பி ர சா ர கர்கள் சபைக் கு 
 பணம் வசூலி க்க. 
பட்டயத் தேர்வு சா ன் றி தழ் பெ ற 
கட்டணம் 750.
பிரசாரம் பணம் உள்ள வர்க ளு க்கு மட் டும். 
இந்த சு ய நலம் அரசி யல் 
சிந்திக்க வே ண்டும்.

சனி, மே 20, 2017

தமிழக மக்கள் சிந்தனைக்கு

ஹிந்தி எதிர்ப்பு மாயை அரசியல் நடத்தும் திராவிட,மற்றும் மாநில கட்சிகள் உறுப்பினர்கள்
ஆழ்ந்து சிந்தித்து தேசீய நீரோட்டமும் ,
தேசப்பற்றும் , உள்ள பாரதீய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை சிந்திக்க வேண்டும்.
பலாயிரம் கோடிகள் தங்களுக்காகவே சேர்த்து
தேர்தல் நேரத்தில் நாயிக்கு ரொட்டித் துண்டுகள் போடுவோதுபோல் பணத்தையையும் ,
இல வசங்களையும் அளித்து அதையும் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் அரசியல்
பற்றி சிந்திக்கவேண்டும் .
ஊழலற்ற காமராஜர் , ஒப்பற்ற தலைவர் என்று வெட்டிப் பேச்சுக்கள் நாட்டை முன்னேற்றாது.
நாம் அரசியலுக்காக , மதத்திற்காக போராடுகிறோம்.
மதுக்கடைகள் , மணல் கொள்ளைகள்,ஊழல் ,
மோசமான சாலைகள், மின் கட்டணத்தில் கொள்ளை , விவசாய ஏரிநிலங்கள்
ஆலயசொத்துக்கள் அபகரிப்பு லஞ்சம் என்று பணக்கொள்ளைகளை எதிர்த்துப்போராடுவதில்லை.
சினேகா செருப்புப்போட்டு கிரிவலத்திற்கு போராட்டம், குஷ்பு ருத்திராட்சத் தாலிக்கு போராட்டாம் ,
தாலி அறுப்புப் போராட்டம் , முத்தப்ப்போராட்டம் என்று சமுதாயக்கேடு விளவிப்போரை எதிர்த்துப் போராட்டம் இல்லை.
விநாயகர் சத்துர்த்தி என்ற பெயரில் கடவுள் அவமானம் இதை சிந்திப்பதில்லை.
நமது பாராளுமன்றத்தில் தமிழுக்கு அங்கிஹாரம் இல்லை என்று கூறி பொய்யான அரசியல் நடத்தும் தமிழக சுயநல அரசியல் கட்சிகளின் பார்வைக்கு :--
பாராளுமன்ற விதிகளும் நடைமுறையும்[தொகு]


பாராளுமன்ற மேலவையிலோ(மாநிலங்களவை) கீழவையிலோ (மக்களவை) பேசும் பாராளுமன்ற உறுப்பினர், ஆங்கிலம், இந்தி, எட்டாவது அட்டவணையில் உள்ள பிற மொழிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். இந்தி, ஆங்கிலம் அல்லாது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியில் பேச விரும்புவோர், அரை மணி நேரம் முன்கூட்டியே பேச விரும்பும் மொழியை குறிப்பிட வேண்டும். உறுப்பினர் பேசுவதை மொழிபெயர்ப்பாளர்கள் மற்றவர்களுக்கு ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழிபெயர்த்துக் கூறுவர். மொழிபெயர்ப்பு வசதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, சமசுகிருதம், பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மொழிகளுக்கு மட்டும் உள்ளது.[1]

வெள்ளி, மே 05, 2017

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்க வேண்டும்.

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்க வேண்டும்.: நண்பர்கள் . நண்பர்களுக்காக நாம். நாட்டிற்காக நாம். ஹிந்தி எதுவும் திணிக்கப்படவில்லை. மீண்டும் மக்களை ஏமாற்ற ஹிந்தி ஆ...

தமிழகம் சிந்திக்க வேண்டும்.

நண்பர்கள் .
நண்பர்களுக்காக நாம்.
நாட்டிற்காக நாம்.
ஹிந்தி எதுவும் திணிக்கப்படவில்லை.
மீண்டும் மக்களை ஏமாற்ற ஹிந்தி ஆயுதம்.
மனசாட்சி இல்லா ஹிந்தி படிக்கும் கூட்டம்.
தமிழகம் தவிர மற்ற அனைத்துமாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி அறிந்தவர்கள்.
தமிழ்நாட்டில் கருணாநிதி குடும்பம் மட்டும்
மத்திய அமைச்சராக ஹிந்தி படிக்கலாம்.
தேர்தலில் வெற்றிபெற ஹிந்தியில் சுவரொட்டி அடிக்கலாம்.
ஆலயம் செல்லலாம்.
அந்தணர்களை வணங்கலாம்.
சாயிபாபாவை அழைத்து காலில் விழுந்து வணங்கலாம்.
ஆனால் மேடையில் பகுத்தறிவு.
உண்மை பகுத்தறிவு வாதி நடிகனின் கட் அவுட்டிற்கு பாலாபிசேகம் மூட நம்பிக்கை என்று கூறாதது சரியா ?
மக்களே! நண்பர்களே!சரியா ? சிந்திப்பீர்!

வியாழன், ஏப்ரல் 27, 2017

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்கவேண்டும்.

Knowledge Sharing: தமிழகம் சிந்திக்கவேண்டும்.: தமிழகம் சிந்திக்கவேண்டும். தமிழகம் சிந்திக்கவேண்டும். தாழ்ந்தது    தமிழகம் விவசாய நிர்வாணப் போராட்டம் . மாநிலமா ? மத்திய அரசா ? சிந்திப்ப...

தமிழகம் சிந்திக்கவேண்டும்.

தமிழகம் சிந்திக்கவேண்டும்.

தமிழகம் சிந்திக்கவேண்டும்.
தாழ்ந்தது    தமிழகம்
விவசாய நிர்வாணப் போராட்டம் .
மாநிலமா ? மத்திய அரசா ?
சிந்திப்பீர்.

கல்வி வியாபாரம் ..
மாநிலமா ?    மத்திய    அரசா?

சிந்திப்பர்.

ஏரிகள்  , குளங்கள்,விவசாய  நிலம் ஒழிப்பு
மாநிலமா ? மத்திய அரசா ?
மக்களே  சிந்திப்பீர்.




பாரத மக்கள் வேற்றுமைகள் 
பார் அறிந்ததே.
bar அருந்தும் பழக்கம்
ஆங்கிலக்கல்வி யால்,
ஆங்கிலேயர் வருகையால் 
ஆனந்தமாக மாறிய பழக்கம்.
நேருவிற்கு ஹிந்து மதத்தில் நம்பிக்கை இல்லை.
காந்திக்கு காசிநாதர் மீது நம்பிக்கை இருந்தாலும்
காசியில் ஏமாற்றும் கும்பல் என்றே ஆத்ம சரிதத்தில்
காசினுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக வெறுப்பை ஈ.வே .ரா.,
அந்தணர் வெறுப்பாக , ஹிந்தி வெறுப்பாக, வடமொழி வெறுப்பாகக் காட்டி
சொத்து அனுபவிக்க வேங்கடவன் கோயிலையும் கட்டி வாழ்ந்தார்.
ஹிந்தி பிரச்சாரம் அவர் தான் தன் ஈரோடு வீட்டில்
முதல் முதலில் துவங்கி வைத்தார்.
அவர் சீடர் கருணா தன வாரிசை அகில பாரத
அரசியலில் ஈடுபட கற்பித்தார்.
பலர் ஹிந்திக்காக உயிர்த்தியாகம் செய்ய வைத்தார். இன்று பட்டி தொட்டி எல்லாம் ஆங்கிலமோகம்
தமிழ் அறிவின்மை என்ற பள்ளிகள்.
தாய் மொழி வழிக் கல்வியை
வேலைவாய்ப்புக்காக என்று முயலாமல்,
அவர் வாரிசுகளும் தொண்டர்களும்
நடத்தும் பணக்கார பள்ளிகள் மத்திய அரசுப்
பள்ளிகள் , ஆனால் ஏழை எளியவர்கள்
கிராமத்துக் குழந்தைகள் இலவசமாக படிக்கத்
திறந்த நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பாம்.
தமிழகம் பாண்டி தவிர பாரதம் முழுவதும் நவிதயா பள்ளிகள்.
ஆங்கிலம் சுயநல வியாபார நோக்கம்.
இன்று பலகோடிகள் நீர் நிலை ஆதார பரமாரிப்பு
இரண்டு ஆண்ட ஆளும் தி.மு.க .,
பொய்யாகக் கணக்கெழுதி
தமிழகத்தை வரட்சியடையச் செய்தே ,
விவசாய போராட்டம் என்ற நாடகம்
இதை எடுத்துச் சொல்லவிடாமல்
பந்த் போராட்டம் , அந்த பந்த் என்பதே ஹிந்தி சொல்.
பதாகை , உதய சூரியன் வடமொழி.
ஹிந்தி எதிர்ப்பு அரசியல் சுயநலம்.
ஆங்கிலவளர்ப்பால் தமிழ் அழியும்,
இதற்கு மத்திய அரசா காரணம்.
நேரு போன்ற ஆங்கிலமேதைகள் ,
தாய் மொழி அறிவில்லா மேட்டுக்குடிகள்
ஆங்கிலேமே மதிப்பு என்று
தமிழ் நூல்களை அழியச் செய்தனர்.
ஆலயங்கள் நம் முன்னோர்கள் நமக்களித்த
சுகாதார மையங்கள்.
உடற்பயிற்சி மையங்கள்.
வைகறைதுயில் எழு நம் முன்னோர் கூறியது.
baarukku சென்று பன்னிரண்டு மணிவரை தூங்கி
தாமதமாக எழு இது ஆங்கிலேர் நம்மை நம்நாட்டை முன்னேறத் தடைக்காக.
பாவிகளை மன்னிப்பார் என்றார்கள்.
பாவ எண்ணங்களை நினைப்பதே தண்டனை என்று
நம் மதம் கூறும் தத்துவம்.
இளைஞர்களே சிந்திப்பீர்.
ஆலய கட்டிடங்கள் இன்றைய தொழிநுட்ப பீ.ஈ படிப்பவர்களுக்கு சவால்.
திருநள்ளாறு , சிதம்பரம் , மதுரை, தஞ்சாவூர் ஆங்கில அறிவால் கட்டியதல்ல.
நமது விவசாயத்தை அழிக்கும் அரசியல்
நதி இணைப்புத்திட்டம் அதற்குப் போராடாமல்,
மணல் கொள்ளை அதற்குப்போராடாமல்
விவசாய நிலம் கட்டடமயமாதல் எதிர்க்காமல்
விவசாயிகள் தமிழகம், சிறுநீர் குடித்து
நிர்வாணப் போராட்டம்.
காரணம் மாநில அரசு, காங்கிரசும் திமுக இணைந்த
கூட்டணி அரசு.
 விவசாயிகள் அரசியல் கூலிப்படைகளாகி
தில்லியில் போராட்டம்.
சென்னையில் ௨௦௧௫இல் பெய்த மழை நீர் சேமிக்காதததற்கு மாநில அரசே காரணம்.
தனக்கு சொத்து பல லக்ஷம் கோடிகள்.
இதெல்லாம் இளைஞர்கள் சிந்திக்க
வேண்டும் அடிக்கடி பிரசார கூட்டங்கள்.
இந்த இரண்டு திராவிட முட்கள் கஷ்டம் நமக்கு
இவைகள் ஒழிக்க இளைஞர்கள் , நாட்டுநலம் விரும்புவோர் , ஊழலை விரும்பாதோர்
சிந்தித்து செயல் பட்டால்
தாமரை மலரும் , இதில் என்ன ஐயா , ஐயம் ?

புதன், ஏப்ரல் 26, 2017

Knowledge Sharing: இறையின்பம்

Knowledge Sharing: இறையின்பம்: இறைவன் அனுக்ரகத்தால்  இருட்டு குஹை தவம்  முஹம்மது நபி இறை தூதர். கடவுளின் செய்தி   ஹீரா  குகை ;    வையகப் புகழ். பலகோடி சேமிப்பு;  பலக...

இறையின்பம்

இறைவன் அனுக்ரகத்தால் 
இருட்டு குஹை தவம்
 முஹம்மது நபி இறை தூதர்.
கடவுளின் செய்தி   ஹீரா  குகை ;    வையகப் புகழ்.

பலகோடி சேமிப்பு;
 பலகோடி சொத்துக்கள்;
சிறைவாசம்.
மரணம் .
ஊழல் வழக்குகள்
கனி இருப்பக் காய்  கவர்ந்த  நிலை
பணத்தால், அதிகாரத்தால் , மிரட்டலால்
 தப்பித்தாலும் ,
எங்கே நிம்மதி.
 இது வே இறைசக்தி. தெய்வத்தின்   மாறா  சட்டம். 


அரசகுமாரன் .
 துணியும் துறந்து மகாவீரன்.

இன்று ஜைனமதம் போற்றும் உத்தமநாயகன்
அரசகுமாரன் சித்தார்த்தன் . இறைஞானம் .
புத்தன். உலக வல்லரசு அறிவியல் விந்தை புரியும்
ஜப்பான் , சீனா, சிலோன் போன்றோர் வணங்கும்
வையகப்புகழ் .

கோவணத்துடன் வாழ்ந்த  ரமணமஹர்ஷி
இருண்ட குகைத்   தவம் .

பக்த தியாகராஜர் பக்தியே சொத்து .


  இறையின்பம் , அலௌகீகம் 
 அமைதி தரும்.
லௌகீகம் , ஊழல் , கொள்ளை ,ஆணவம் , மற்றவர்களை மட்டம் தட்டல் தீராத் துன்பம் தரும் .
மக்களே ! சிந்தியுங்கள்.