சனி, டிசம்பர் 12, 2020

ஏதாவது எழுது

 தாவது எழுது

ஏமாறியதை எழுதவா ?
ஏற்றத்தை எழுதுவதா?
ஏக்கத்தை எழுதுவதா ?
தாக்கத்தை எழுதுவதா ?
தர்மத்தை எழுதுவதா ?
அதர்மத்தை எழுதுவதா?
ஏட்டுப்படிப்பு வேறு .
ஏளனம வேறு .
ஏழ்மை வேறு .
படிப்புக்கும் பண்புக்கும்
பணத்திற்கும் ஏணி
ஊழல். பொய்கணக்கு எழுதித்தரும்
ஆடிட்டர் ,
ஊழல் என்று தெரிந்தே
அவர்களுக்கு வழக்காடும்
வழக்கறிஞர்,
கருப்புப்பணத்தையும்
அறிவியல் ரீதியால்
வையகம் அறிந்த ஊழலை
இல்லை என்று நெஞ்சு நிமிர்த்தி
கொடுத்த வாக்குறுதி
நினைவேற்றாமால்
அதே வாக்குறுதியை
புதியதுபோல் கூறி
வாக்கு பெறும் நா வன்மை
ஏதாவது எழுதி
வம்பில் மாட்டாதே என்று
ஜனநாயக பயம் காட்டும் நட்புகள்-உறவுகள் .
ஆஹா!கூலிப்படைகள்
ஈவு இரக்கமற்ற படுகொலைகள்
ஏதாவது ஏடாகூடாமாக எழுதி
வஞ்சனை செய்வாரடி கிளியே ,
வாய்ச்சொல்லில் வீரரடி..

வியாழன், நவம்பர் 26, 2020

कल्पना की उडान

 नमस्ते। 

कल्पना की उड़ान सबसे आगे।

अतः साहित्य शिरोमणि से 

अनुभवी कलाकार की कल्पना की

उड़ान सब से आगे।।

महल बनवाने की योजना 

कल्पना की उड़ान सबसे आगे।।

डाक्टर बनने की कल्पना की उड़ान,

वकील बनने की कल्पना की उड़ान,

नेता, अभिनेता बनने की

 कल्पना आगे।

कल्पना का साकार बनाना,

कठोर परिश्रम,संग्राम

 और अनेक संघर्ष।

बीज पहले धीरे धीरे अंकुर,

फिर बड़ा वृक्ष।।

यही  इच्छा,क्रिया, ज्ञान शक्ति का मूल।।

புதன், நவம்பர் 25, 2020

தண்ணீர் தண்ணீர்पानी पानी।

 



தமிழும் நானே! ஹிந்தியும் நானே.

तमिल भी मैं हिंदी भी मैं


नमस्ते। वणक्कम।

घरों सड़कों खेतों में पानी पानी।।

---------------------------+-----++

पानी ही पानी   தண்ணீரே தண்ணீர்.

 மொழியால்வர்ணிக்க 

முடியாத தண்ணீர்.

விடுதலைக்குப் பிறகு

தொழில் நுட்ப இளங்கலை 

முதுகலைப் பட்டதாரி

படித்த வர்கள்  

எண்ணிக்கை அதிகம்.

பலன் கற்றபிறகு

அமைதிக்கு பங்கம்.

நீதிக்கு பங்கம்.

இறைவன் மீது அச்சத்திற்கு பங்கம்

பணத்திற்கு சாட்சிகள் கிடைக்கிறார்கள். குற்றவாளிகளை தப்பிக்க வைக்க

வழக்கறிஞர்கள் கிடைக்கிறார்கள்.

நோய்கள் அறிய இயந்திரங்கள் கிடைக்கின்றன.

சிகிச்சைக்கு மருத்துவர்கள்கிடைக்கிறார்கள்.

மருந்துகள் கிடைக்கின்றன.

இது தற்காலிக நிவாரணம்.

மிக  செயற்கை சுக ஆனந்தம்.

இயற்கைச் சட்டம் மரணம்.

அதை உடைக்க துணைவிதி இல்லை.

அறிவு கண் பெற்ற அதிக 

சுயநலம் உள்ள பேராசை மனிதன்

ஊழல் லஞ்சம் என்ற பெருங்கடலில் 

மூழ்கி பாவமுத்துக் குவியல்கள் சேர்த்து

சுக ஆனந்தம் அடைகிறான்.

இயற்கைச் சட்டம் மரணம்.

அதை உடைக்க துணை விதியில்லை.

அது இறைவனின்  அதிஉச்ச நீதிமன்றம்.

மேல் முறையீடு செய்ய வேறு 

நீதிமன்றம் இல்லை.

பணக்காரர்கள் ஏழைகளுக்கு

 சமமான தண்டனை.

இயற்கை சீற்றங்கள் அதிக பயங்கரம்.

எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

அதிக ஜலப்பிரளயம்.

ஏரியில் விண்ணை முத்தமிடும்

ஆடம்பர அடுக்ககங்கள்.

அனுமதியளித்த 

பொறியாளர்கள்,

அமைச்சர்கள், 

கையூட்டு பெற்றோர்

ஊழல்வாதிகளுக்கு எதிராக

தன் இருப்பிடத்தைக் காணாமல்

தண்ணீர் சாலையில் ஓடி புரட்சி.

அதிக கோபத்தால் வீட்டுக்குள்

புகுந்து புரட்சி செய்கிறது

2015 வெள்ளத்திற்குப்பின்

வாக்குக்காக குடிசைகளைக்

காலி செய்யாமல் பதவி ஆனந்தம்.

காணும் இடம் எல்லாம் 

தண்ணீர்.

துன்பப்படும் வாக்காளர் கள்

ஐயாயிரம் ரூபாயில் ஆனந்தம்.

மறந்து விடுகிறார்கள்.மறதியாளர்கள்.

பீ.ஈ.சிவிலிடம்  கேட்டேன்.

சொன்னார்  நான் மென்பொருள் தொழில்நுட்ப பொறியாளர்.

பலன் கண்களில் நீர்.

சாலைகளில் தண்ணீர்

வீட்டிற்குள் தண்ணீர்.

இன்று தன் இருப்பிடம் காண

தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது.

ஏரிகளில் அடுக்குகள்

தன் சினம் காட்டி தண்ணீர்

வேகம் காட்டுகிறது.

வாக்காளர்களே!விழித்துக் கொள்ளுங்கள்.

மும்பையிலும் இதே நிலை.


+++++++++++++++++



वर्णनातीत बाणी।।

आजादी  के बाद 

तकनिकी स्नातक स्नातकोत्तर 

शिक्षितों की संख्या अधिक।

परिणाम वह शिक्षा के बाद,

 शांति भंग,  न्याय भंग,

 ईश्वरीय भय भंग, 

गवाह मिलते हैं 

पैसे के लिए।

अपराधी बचाने वकील मिलते हैं।

 रोगों के निदान हेतु यंत्र मिलते हैं।

चंगा करने चिकित्सक मिलते हैं।।

दवाइयां मिलती है।

यह तत्तकालीन निवारण 

अति कृत्रिम सुखानंद।

 ज्ञान चक्षु प्राप्त पर अति स्वार्थ

लोभी मानव अन्याय सागर में

गोताखोर  बनकर पापों के मोती 

का ढेर जमा करके सुखानंद ।

प्राकृतिक कानून मृत्यु

 उसे तोड़ने

न कोई उप विधि नहीं है।

वह ईश्वरीय उच्चतम न्यायालय।

अपील करने और कोई अदालत नहीं।

धन -निर्धनी समान दंड मृत्यु।

प्राकृतिक प्रकोप अति भयंकर।।

सर्वत्र पानी जल प्रलय

यह विपत्ति भी कृत्रिम।।

झील में आकाशचुंबन 

ऐयाशी महल बिल्डर को मिला लाभ।।

मंत्री  महानगर अभियंता रिश्वत खोर

भ्रष्टाचारी  के विरुद्ध 

अपने वासस्थल   खोकर

सड़क पर पानी,अतिक्रोधित पानी

घर में घुसकर आतंकित करता है।

२०१५ के बाढ के बाद भीபணக்கார

झोंपड़ियों को मतदान के लिए

खाली न करके   पदानंद।

 दुखी मतदाता पांच हजार रुपयों में

अति भुलक्कड ।

बी.ई  सिविल से पूछा -कहा-

सिविल मैं हूं साफ्टवेयर इंजीनियर।

परिणाम आंखों में पानी,

सड़क पर पानी, 

पानी पर पानी बरसे,

राजा को न हानियां।।

जनतंत्र के शासक  सुखी।।

करुणा निधि के घर में 

प्रवेश कर हड़ताल  पानी अपने क्रोध

दिखा रहा है जिनके शासन मैं

झीलों में अपार्टमेंट बने।

जागो मत दाता!

 मुंबई में भी वही दशा।

, स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।


செவ்வாய், நவம்பர் 24, 2020

வெங்காயம்.

 நாடகத்தில் இணைக்க வும்.

வெங்காயம் உறவு முறிவு.

 அண்ணன் அண்ணி

தம்பி வீட்டில்.

அண்ணன் வெங்காயம் இல்லாமல் சாப்பிட மாட்டார்.

தம்பி  வீட்டில்  வெங்காயம்

தடை .

இது தெரியாத அண்ணி தெரு வியாபாரியிடம் வெங்காயம் வாங்கி வீட்டில் வைக்க தம்பி மனைவி வெங்காயம் முழுவதும் 

எடுத்து வீட்டிற்கு வெளியில் வைக்க அண்ணனுக்கு கோபம் . வெங்காயம் சமைக்க வேண்டாம். வாங்கி ய வெங்காயம் வீட்டிற்கு ள் இருந்தாலே ஆசாரம் போகுமா? 

கோபம் இரத்த அழுத்தம் அதிகரிக்க வெங்காயம் அவமதிப்பு.

ஆசாரமா? அண்ணன் உறவா?

ஆசாரம் தான் என்ற அவமதிப்பு அண்ணன் தம்பி உறவு மட்டுமல்ல.

மதவெறுப்பு.

உறவு முறிவும்மதமாற்றமும்.

வெங்காயம் காரணம்.

(பெரியார்)

அனந்த கிருஷ்ணன் ஹிந்தி ஆசிரியர் சென்னை.



.

இறை ஞானம்

 இன்று இறைவன் பித்த ஞானம்.


ஞானபண்டிதா! வெற்றிவேலா!

ஞானவைலா! சக்திவேலா!

சூரசம்ஹாரா! போற்றி !போற்றி!


வீணாகும் மழை நீர்

 வீணாகாமல் சேமிக்கும்

ஞானம் தா!

விடுதலையாகி   74ஆண்டுகள் பாத்துக்கோடி அபராதம் 

விதிக்கும் குற்றவாளிகள்,

பல லட்சம் கோடி ஊழல்

 தலைவர்கள் ஆனால்

மழை வந்தால் தண்ணீர் சாலைகளில்.

பாரதம் முழுவதிலும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டில் பல கோடி.

நரசிம்மா.

நீ சக்தி சாலி என அவதாரம்

பிரகலாதன் பல சோதனைகள் கடந்து

உயிர் பிழைத்த பின்.

சிவனின் அவசரவரம் 

அவரே பயந்து ஒழியும் நிலை. 

நீங்கள் தமாஷா பார்க்க

பக்தன் வறுமை சோதனைகள்.

காவியாடை திகம்பர சாமியார் கள்.

ஊழல்வாதிகள் அநியாயம்.

அத்தியாசாரம்.அடித்துமிரட்டி

சொத்து பிடுங்கல்.

அச்சமின்றி கோரதாண்டவம்.

 மழை மேல் மழை வந்தாலும் 

ஊழல் லஞ்சம் அதிகம்.

சாலையில் ஓடும் சாக்கடை

 நீர் அகற்றம் கூட

பணக்காரர்கள் 

தெருக்களில் உடனடி அகற்றம்.

வாக்களிக்க மட்டும் ஏழைகள்.

40% வாக்களிப்பதில்லை.

30% சதவிகிதம் வாக்குகள் பெற்ற மைனாரிட்டி அரசுகள். அடாவடிகள்.

உன்னை நான் நினைக்கிறேன் இறைவா!

பக்தியால்  வேண்டுகிறேன்.

அப்போது தான் உன் தண்டனை மரணம் நோய் விபத்துக்கள் .

இயற்கை சீற்றங்கள் .தீரா நோய் பணக்காரர்கள் ஏழைகள் திருடர்கள் மதிமயக்கும் மது சாலைகள்  பல.

அங்கம் காட்டி சமுதாயம் கெடுத்து வாழ்ந்த நடிகைகள் இயக்குனர்கள் ஆண்டவர்கள் திரைப்பட நடிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் 

அமைதியில்லை.

பகவானே உன் லீலை 

அதி சூக்ஷுமம்.

உன் திருவடி சரணம்.

உன் சட்டம் நீதி அறிந்து வியந்து தெளிந்து புரிந்து உன் திருவடி தொழுகின்றேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

திங்கள், ஜூன் 10, 2019

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீடு என்பது நமக்கு வரும் நோயிக்கு
சிகிச்சைக்கு பணம் தரவேண்டும்.
அவர்கள்  நோய் நிர்ணயித்து ,அந்த நோய் வந்தால் தான் இழப்பீடு என்பது
மிகவும் னீதியற்ற செயல்.

அரசு ஊதியர் அனுமதியின்றி
ஊதியத்தில் பிடித்தல்,
அதை யாரும் பயன்படுத்த முடியா
அவர்கள் கூறும் மரு த்துவ மனை,
நோய்கள்
இந்த மருத்துவமனை என்பது
நியாயமற்ற செயல்.
இதற்கு நீதிபதிகள் நியாயம்  வழங்காமல்
ஆயுள் காப்பீட்டு கொள்ளை.

ஆனால் ஹெல்மெட் கட்டாயம் என்பதில்
ஹெல்மெட் கம்பனி அன்பளிப்பு.
முதலில் இதை மனசாட்சி,இறைபக்தி
உ ள்ள  நீதிபதி கள் ,நீதித்துறை கண்டிக்கவும்.

சனி, ஜனவரி 26, 2019

பு லன் அடக்கம்

இன்று  உதி த்த எண்ணங்கள்.
கல்வி  ப யி லு ம்
கா லம்  கலவி
நாட்டம் நோட்டம்
இன் றி  புலன்  அடக்கத் து டன் வாழ
குருகுலக்கல்வி .
குரு  ஆஷ்ரமத்தில் கல்வி.
 இன்று  மொத்த ஆபாசங்களும்
  நான் கு வயது  கு ழந் தை க்கு.
பறக்கும்  மு த்தம் கொடு.
கி ளி  பறந்து  போ கு ம் நி லை .
கா தல் பண்ணு வே ன்
கல் லூ ரி க் கு ப் போ ய்
சு ட் டி  டி வி  அண்ணாச்சிக்கு
 மூ ன் று  வயது  மழலை  பதி ல்.
  இன்று  வள் ளு வர் இரு ந் தா ல்,
 அவர் எழுதி ய கு ர லு க் கா க
  வ ரு த் தப்ப டு ம்  சூ ழல்.

 ஆமை  போ ல் ஐந்து  அடக்கல்
ஆற் றி ன் எழு மை யு ம் ஏமா ப் பு
 உடை த் து .
 ஐம் பு லன் அடக்கம் இல்லை.

 வணக்கம்.

கா ற் று வெ ளி.

நண்பர் ளே!
வணக்கம்.
காற்று  வெளி
என்பதற்கு
 பொருள்  அறிய
  குழந்தை பா து  கா க் கு ம் மு க்  கா டு
 என்ற அறி ய உதவி ய
 தலை ப் பு.
மு ந் தா ணை  .
 தலை ப் பு க் கே
பொ ரு ள்  அறி யா 
கவிதை ப் படை ப் பு  எப்படி?
 கா ற் று  இடை  வெ ளி  கண் ணம்மா
கே ட்ட பா டல்..
கற்றது  கை மண் அளவு
 என்பதன்  ய தா ர் த்த நி லை .
 18 அகவை  வரை 
தமிழ் ஆசி ரி ய ர்
கனவு ஆனால்  வி தி  .
ஹி ந் தி  ஆசி ரி யர்.
  51 ஆண்டு கள் .
 எனக்கு  சி ற ந்த தலை மை
ஆசி ரி யர் வி ரு த ளி த் த து
மு த் த மி ழ் மன்றம்.
 எனது  தமிழ்  பற்றுக் கு
கி டை த் த  பரிசு.

ஞாயிறு, ஜனவரி 13, 2019

இளைஞர்களுக்கு

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்

புதன், டிசம்பர் 19, 2018

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » மைசூர்
கர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்!

சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது ஒரு பெண்மணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
15 பேர் பலி
இதில் 15 பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து
இதனிடையே விஷம் கலந்தது ஒரு பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாதத்தில் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது என்பது உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலாளர் மனைவி
பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது அம்பிகா என்ற பெண் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் அந்த கோவிலின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவியாகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். மாதேஷை திருமணம் செய்த பிறகு இந்த கிராமத்தில் வந்து தங்கியுள்ளார்.
பூசாரிக்கு அவப்பெயர்
கோவில் மற்றும் அது சார்ந்த மடத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுக்க வேண்டுமானால், பூஜாரிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்பிகாதான் விஷம் கலந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளாராம். பூஜாரி அஜாக்கிரதையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்பதால், அம்பிகா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சென் டி. வி செ ய் தி
அ னை த் து சீ ரியல்களி லு ம்
ஆலயங்க ளி ல் பி ர சா த வி ஷம்,
அது போ ல் தி ரை ப் படங் க ளி ல்
கற்பனை என்று ச மு தா யத் தி ல்
வி ஷ எண்ணங்கள் பர ப்பப் படு கி ன் றது .
n


Comments