வெள்ளி, ஆகஸ்ட் 02, 2024

T.N.D.M.K.DMK. Model. We are closing Tamil medium from the year of 1970. We are learning Hindi our group but againist Hindi. We are against Sanskrit but our Party symbol Udaya Suriyan. We like only foreign leaders My sons name is Stalin. We like Tamil but grand son is Udaynithi. We like Tamil but our school name is Sun Shine. Our TV is Sun T.V. We like dreavida so not Tamil . We are always telling Dravida Model. Not திராவிட முன் மாதிரி. Now we are happy every one knows English Dravida Model. We are forgetting the word சோறு. Our education is very good. We are agitating God's milk pouring but we are supporting cine actors milk pouring in any way stealing milk in Avin buth. Our periyar only against milk pouring on God. He supported to built a temple for Kushbu. Rajini etc., So we model we are calling dady mummy. Not appa amma We are great people are supporting Us. All states learning Hindi but we never support learn Hindi free. Our great congress in Tamilnadu supports Navodaya school the scheme but we are getting their support but we are against their policy. We are clever than all states we only against leaning Hindi and Navodaya. What a great policy. Although we are against national policy but Congress supports us. Congress teachers are also supporting us. All states teaching NCC commands In Hindi but we are teaching in English. We never like India but we need money and water from other states. Our Tamil peoples are supporting Both DMI ADMk andD.k. What a great we are. DMK well wishersc

 DMK. Model.

We are closing Tamil medium from the year of 1970.

 We are learning Hindi our group but againist Hindi.

We are against Sanskrit but our Party symbol Udaya Suriyan.

 We like only foreign leaders My sons name is Stalin. 

 We like Tamil but  grand son is Udaynithi.

 We like Tamil but our school name is Sun Shine. Our TV is Sun T.V.

We like dreavida  so not  Tamil .

 We are always telling Dravida Model.

Not திராவிட முன் மாதிரி.

 Now we are happy every one knows English Dravida Model.

 We are forgetting the word சோறு.

 Our education is very good.

 We are agitating God's milk pouring but we are supporting cine actors milk pouring in any way stealing milk in Avin buth.

 Our periyar only against milk pouring on God. He supported to built a temple for Kushbu. Rajini etc.,

  So we model we are calling dady mummy.

 Not appa amma 

 We are great people are supporting Us.

 All states learning Hindi but we never support learn Hindi free. 

 Our great congress in Tamilnadu supports Navodaya school the scheme  but we are getting their support but we are against their policy.

  We are clever than all states  we only against leaning Hindi and Navodaya.

 What a great policy.

 Although we are against national policy but Congress supports us. Congress teachers are also supporting us.

 All states teaching NCC  commands In Hindi but we are teaching in English.

 We never like India but we need money and water from other states.

 Our Tamil peoples are supporting Both DMI ADMk andD.k.

 What a great we are.

 DMK well wishersc

கிராமப்பாடல்

 சே. அனந்தகிருஷ்ணன் வணக்கம்.

 மாந்தோப்பு கள் கிளியே!

மாலையிடவரவா?

+++++++++++++++++++

 மஞ்சள் புடவை கட்டிய பெண்ணே!/1

 மாமன் மகளே!முறைப் பெண்ணே!/2

மாந்தோப்புக் கிளியே, /

 மயக்குறே என்னையே!/

 அத்தை மகனடி,ஆண் அழகனடி/3

 உழவனடி பல ஏக்கர் சொந்தமடி/4

உன்னிடமே மயங்கி விட்டேன் 

அக்கம் பக்கம் ஊரில் யாருமில்லை/5

அருகில் வர அணைக்க ஆசை/6

மரியாதைமனிதனடி

அனுமதிகேக்ரேண்டி/7

நல்லபடி நம்மசனம் மதிக்கனும்/8

பெரியவங்க வாழ்த்தனும் 

மகிழ்ச்சியுடனே இருக்கனும்/9

மங்கையேதொடவா

மாலையிட வரவா/10

சே. அனந்த கிருஷ்ணன்

புதன், ஜூலை 10, 2024

Hindi

 தமிழ் இலக்கியம்

 நிறைந்த செம்மொழி.

 மிகவும் பழமையான மொழி.

உலகின் தொன்மையான மொழி.


 ஹிந்தி வரலாறு அறிந்து கொள்ளுங்கள். 

 தமிழ் இளைஞர்களே!


       ஹிந்தி கடி போலி என்ற பெயரில் 

 இரண்டரை மக்கள் டில்லி மீரட் ஆக்ரா பகுதிகளில் பேசப் பட்ட  மொழி.


 அது ஹிந்தி யாக வளர்ச்சி பெறத் தொடங்கியது 1900 கி.பி.

 அதாவது 124ஆண்டுகளான மொழி.

 இன்று உலகில் மூன்றாவது 

பெரிய மொழி.

 தமிழகத்தில் 15000ஹிந்தி பரப்புனர்கள்.

 இரண்டு லட்சம் மாணவர்கள்.

 தமிழக அரசு ஆதரவின்றி படித்து வருகின்றனர்.

 பொது மக்கள் ஹிந்தியை ஆதரித்து பேசியும் வருகின்றனர். 

கவிப் பேரரசர் கண்ணதாசன்  ஹிந்தி மயிலே ஆடு.

 தாயகம் உன்னைத் தாங்கும்

 என்று  கவிதை பாடியுள்ளார். முத்தமிழ் காவலர் 

கி. ஆ. பெ விஸ்வநாதன் அவர்களும் இறுதி காலத்தில் ஹிந்தி படிக்க வேண்டும் என்று 

கூறியுள்ளார். பேராசிரியர் 

 சாலமன் பாப்பையாஅவர்களும்

ஹிந்தி அவசியம் பற்றி கூறியுள்ளார்.


 ராமேஸ்வரம் கன்னியாகுமரி போன்ற ஸ்தலங்களில் சங்கு வியாபாரிகள் ஹிந்தி பேசு கின்றனர்.

   1900 த்திற்கு முன்னால் இருந்த ஹிந்தி இலக்கியம்  ஹிந்தி அல்ல.

 வித்யா பதி  மைதிலி மொழி 

 துளசிதாசர் அவதி மொழி 

 மீரா சூர்தாஸ் வ்ரஜ பாஷை.

 கபீர் கலப்பட மொழி.


    1900ஆண்டுதான் பாரதேந்து  ஹரிச்சந்திரர் கடிபோலியில் இலக்கியம் படைத்தவர்.

 அவர் தன் தோஹையில் 

 தாய்மொழி முன்னேற்றமே 

அனைத்து முன்னேற்றத்திற்கும் 

 ஆணிவேர் என்று கூறியுள்ளார்.


  பாரதத்தில் பத்துக் கோடி தமிழர்கள்.

 அதில் 40%திராவிடக்கட்சி எதிர்ப்பு.

   பாஜகவின்   செயல்பாடு 

தமிழின் பெருமையைசெங்கோல்  பாராளுமன்றத்தில் வைத்து பெருமை படுத்தியது பாராளுமன்றத்தில் தமிழ் இலக்கியங்கள் பேசுவது புறநானூறு திருக்குறள் புகழப்படுவது என தமிழ் புகழ் வடநாட்டு மக்கள் தமிழ் அறியத் தூண்டு கிறது.

 ஹிந்தி பழம் பெரும் மொழி என்று கூறவில்லை.

 அதன் பெரும் வளர்ச்சி வியக்கத்தக்கது.

 இதை தமிழ் இளைஞர்கள் புரிந்து தெளிய வேண்டும்.

  தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டு 

 தமிழ் பேசுவது அழகல்ல என்ற மன நிலை தமிழகத்தில் மட்டுமே.

    அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி பெருமை அல்ல.

  மக்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.


சே. அனந்த கிருஷ்ணன்.

 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

 ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.

 

 

 


  

சனி, செப்டம்பர் 30, 2023

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

 நாம் எல்லோரும் பகவான் மீது முழு நம்பிக்கை வைத்து இறைவனை வழிபடுகிறோமா?

என்று சற்றே சிந்தியுங்கள்.

 நமது எண்ணங்கள் சிதறுகின்றன.

சிதறிய எண்ணங்கள்

பத்து திக்குகளிலும் பறக்கின்றன.

மீண்டும் பத்து திக்குகளின் நிகழ்வுகள்

நம்மை எரிச்சல் அடையச் செய்கின்றன.விளைவுகள்?

ஆணவம்.

பேராசை

கோபதாபங்கள்

எரிச்சல்கள்.

கவலைகளால்

ஏற்படும் மன உழைச்சல்கள்

அழுத்தங்கள்

நட்பு, பகை

அனைத்துக்கும் உலகியல் ஆசைகள்

தான் மூலம்.

இறைவனை நாம் முற்றிலும் சார்ந்து இருப்பது அவன்தான் என சரணாகதி அடைவது 

சிலமகான்களால் தான் முடிகிறது.

 நமது மனம் லௌகீக ஆசைகளில் கட்டுண்டு இருப்பதால்

ஆத்மா பரமாத்மா என்ற அத்வைதம்

அவனின்றி அணுவும் அசையாது என்ற நிலை வருவதில்லை.

வந்தால் மனிதனுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்.   மனநிம்மதி அமைதி மனநிறைவு ஏற்படும்

கவலையில்லாமல்

அவன்தான் என்ற நிலை மகிழ்ச்சி எல்லை . …

 இறைவணக்கம்.

 பக்தி பக்தி இன்பம் பக்திசுகம் பக்தியில் ஐக்கியம்.பக்திக்காக தியாகம் ‌

ஆனால் இந்த பக்தர்களின் பெருங்கூட்டம்

இவர்களை ஏமாற்றும் 

இடைத்தரகர்கள்.

ஆலயம் சுற்றி ஏமாற்றும் கடைகள்.

நொண்டிபோல் நடிக்கும் கூட்டம்.

அநாதை போல் நடிக்கும் கூட்டம்.

கர்ப்பக்ரஹ மூலவர் தரிசனம் மூன்று முதல் ஐந்து நிமிடங்கள்.

வெளியே கடைகள் பல குடும்பங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக.

ஆலய அழகு மண்டபங்கள் அங்காடிகளிலாக.

விலைப்பட்டியல்  கிடையாது.

பிரசாத ஸ்டால்களில்

கூகுள் பேகிடையாது.

அதில் பக்தர்கள் பலர்

ஏமாற்றுபவர்கள் கடவுளால் தண்டிக்கப்

படுவார்கள் என்று

ஏமாந்து செல்லும்  காட்சி.

பொட்டு சந்தனம் பட்டை நாமம் போட்டு அருள் வந்தது போல் நடிக்கும் கூட்டம்.

பக்தர்கள் அவர்கள் கேட்கும் துகை கொடுத்து மகிழ்ச்சி.

லஞ்சம் கொடுத்து குறுக்கு வழி தரிசனம்.

ஆலயத்தில் பல ஏமாற்றுபவர்கள்.

அது அவர்களுக்கு தண்டனை என ஏமாறும் கூட்டம்.

 ஹிந்து பக்தர்கள் போல் வேறு யாரும் இல்லை உலகில்.

ஏமாறுவதையும் பக்தி பரவசம் என்ற உணர்வு ஹிந்து பக்தர்களுக்கு மட்டுமே.

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

प्रार्थना।

பகவான்/இறைவன்/ஆண்டவன்/கடவுள்.

இதை சொல்லும் போதே வேறுபாடுகள்.

இவை எப்படி வருகின்றன.

வந்தன.

வந்து கொண்டிருக்கின்றன

என்பது நுண்ணிய  கருப்பொருள்.

பகவானே!

எங்களை ரக்ஷிக்கவேண்டும்.

இறைவன் தொழுதால் இல்லை என்று சொல்லமாட்டான்.

கடவுள் அவரது குழந்தைகளை இரட்சிப்பார்.

இந்த மூன்றும்

ஒரே விதமான

பிரார்த்தனை தான்.

இதில் எப்படி

சம்பிரதாய பேதங்கள்.

நமது பழக்கவழக்க

சமுதாய நெறிகள்.

இருப்பினும் மதக்கலவரங்கள் வேறு.

இந்த பிரார்த்தனை ஒரே குறிக்கோள் தான்.

இதுதான் சனாதன தர்மம்.

இறைவனின் சூக்ஷூமம்.

இவை மனிதர்களால்

ஏற்படுத்தப்பட்டது அன்று.

சாதம்,சோறு

என்ற வேறுபாடு பற்றி ஒரு விவாதம்.

ஆனால் தமிழகத்தில்

உணவகங்களில்

நகர்ப்புறங்களில்

படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள்

சாதம்,சோறு என்ற பதங்களை/சொற்களை பயன்படுத்துவது இல்லை.

ரைஸ் தான்.

ஒயிட் ரைஸ்

லெமன் ரைஸ்

கர்ட் ரைஸ்.

இதைப்பற்றி ஒருவரும் விவாதிப்பதற்கு

தமிழர்கள் இல்லை.

திராவிடம் இல்லை.

சற்றே சிந்தியுங்கள்.

ஆங்கிலம் கௌரவம் தந்து படித்தவன் என்ற மரியாதை தருகிறது.

வடமொழி/தமிழ்

இரண்டும் ஒன்று பண்புள்ள தன்மையும்

மற்றொன்று தாழ்வு மனப்பான்மையால்

கலகத்தை ஏற்படுத்தும்

விதமாக பேசுகிறது.

ஷ்யாம் என்ற பொழுதும் அதை தமிழில் கருப்பா என்ற போதும்  கருப்பா  தமிழர்களால் திராவிட தமிழர்களை விரும்புவதில்லை.

உதய சூரியன் என்பதை

எழும் பரிதி என்று கூறுவதில்லை.

ஆனால் தமிழ்பற்றுள்ள

பரிதிமாற்கலைஞர்(சூரியநாராயண் சாஸ்திரி)

மறைமலையடிகள் வேதநாராயண சாஸ்திரி என்பதை பாராட்டுகிறோம்.

இதைத்தான் சனாதன தர்மம்

வலியுறுத்தி  தன்னை 

மதங்களுக்கு போலிகளுக்கு

அப்பாற்பட்டது 

என்பதற்கு பிரமாணமாகத் திகழ்கிறது.அதாவது சான்றாக விளங்குகிறது.

சே. அனந்த கிருஷ்

சனி, ஜூன் 24, 2023

எனது கற்பனை

 


யோகா கலையா ? மதமா ?
முகலாயர் அமர்ந்து தொழுகை செய்வது தான் வஜ்ராசனப் பயிற்சி.
மண்டியிட்டு அமர்ந்து நெற்றி பூமியில் பட .
ஐந்து நேரம் தொழுகை செய்யும் மகமதிய சகோதரர்கள் நெற்றியில் கருப்பு தழும்பு இருக்கும்.
கிறிஸ்தவர்களும் மண்டியிட்டுத் தொழுவர்.
இதெல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி
இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்ததுதான் சூரிய நமஸ்காரம்.
சிந்தித்துப் பாருங்கள்.
உண்மையை மறைப்பவர்கள் தான் மத தீவீரவாதிகள்.
இந்துமதம் ஒளியை இறைவனாக ஏற்கிறது.
உருவமற்ற இறைவனை ஏற்கிறது.
உருவமுள்ள இறைவனைப் படத்ததது மனிதன்.
அதுவே ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் திருவிளையாடல் இவைகளில் உண்மை இருந்தாலும் கற்பனைகள் அதிகம்.
அதனால் தான் ராமாயணம் வேறுபடுகிறது.
கம்பர். துளசி வால்மீகி மூன்றிலும் வேறுபாடு உள்ளது. மொழிபெயர்ப்பு நூல்கள்.
சமுதாயத்தின் கண்ணாடி இலக்கியம்.
இயற்கையை வர்ணிப்பது இலக்கியம்.
இதில் முகமே சந்திரபிம்பம் என்பது கற்பனை.
நிலவு இயற்கை . முகம் இயற்கை . இரண்டு உண்மைகள் ஒன்று சேர்ந்தால்
கற்பனை.
சாஷ்டாங்க நமஸ்காரம் கிண்டல் செய்யும் வீரமணி, வஜ்ராசனத்தில் நெற்றிப்படும்படி தொழுகை செய்வது , கிறிஸ்தவர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது ஆகியவையும் மண் நோக்கிக்கிப் பாயும் நமஸ்காரங்கள் தான்.
மதம் என்பது ஒழுக்கம் .
ஹிந்து மதத்தில் ஒழுக்கம் கிடையாது. ஒற்றுமை கிடையாது.
பலருக்கு ஏன் லக்ஷக்கண்க்கானவர்களின் பிழைப்பே ஆன்மீக ஏமாற்றங்களில் தான்.
ஆலயம் சுற்றி கடைகள். அதில் தரமில்லா பொருட்கள்.
அதை அனுமத்திக்கும் அரசு ஆதரிக்கும் மக்கள்.
மாவால் செய்த ருத்திராக்ஷம் பெரிய அளவில்
விற்கப்படுகிறது. அதைத்தடுக்க அரஸூ இல்லை.
அவ்வாறே படங்கள் , ஆயிரம் தலை விநாயகர்
அவரை கடலில் வீசி அவமானம்.
சிவனை வழிபாடும் ஆஷ்ரமங்கள், வைணவ ஆஷ்ராமங்கள்.
குங்குமம் கூட பச்சைநிறம் குபெரர்கொவிலில்.
இதற்கு எங்கு ஆதாரம் தெரியவில்லை.
இறைவன் இருக்கிறான். ஆனால்
அவனை வைத்து வாணிகம்தான் பலருக்கு ஜீவனம்.
அதுவே ஆன்மீக ஊழல்.
ஜோதிடம் சொல்பவர் வீட்டில் அஷ்ட தரித்திரம்.
பிரபல ஜோதிடர் தற்கொலை.
நாம் இறைவனை உணரவேண்டும்.
இறைவன் நம்மைத்தேடி வரவேண்டும்.
முகம்மது நபிக்கும் அப்படியே.
ஆதி சங்கரருக்கும் அப்படியே.
பக்த தியாகராஜன் துருவன் பிரஹ்லாதன் அனைவருக்கும் அப்படியே. வால்மீகிக்கும் அப்படியே.

எனது சிந்தனைகள்

 பக்தா ! அறிவை அளித்தேன் ஆசை அடக்க!

அருணகிரி சரித்திரம் காட்டினேன்,
கோவலன் முடிவைக்காட்டினேன்
ரத்தக்கண்ணீர் கதை காட்டினேன்
கலைஞரின் கண்ணீர் காட்டினேன்
செல்வியா திருமதியா தவிப்பு காட்டினேன்,
அஹல்யா கல்லானகதை காட்டினேன்
இதைஎல்லாம் படித்துசிந்திக்கும் அறிவையும் கொடுத்தேன்
விஷம்-அமிருதம்--மாட்டுப்பால்--கள்ளிப்பால்
முள் -பூ - அறிய வைத்த அறிவு ,
என் நாமம் ஜபித்தே ,
முழுசரணாகதிஅடையா வாழ்க்கை
நீ அமைத்த வாழ்க்கை.
என் தவறல்ல! சித்தர்களைபடி
சித்தம் . தெளியும்.
கடவுள் ஒரு தூசி எழுப்பி துன்பம் தருவார்,
பூமி நடுங்கச் செய்தும் துன்பம் அளிப்பார்.
கடல் அலை எழுப்பியும் துன்பம் தருவார்
அணுகுண்டு வெடிக்கச் செய்தும் துன்பம் தருவார் ,
கொசுக்கூட்டம் அனுப்பியும் துன்பம் தருவார்,
கடும் பஞ்சம் விளைவித்தும் இன்னல் தருவார்.
இவைகளைக்கண்டும்
மனிதன் மனிதனாகவில்லை என்றால்
இன்பமே இல்லை இந்த வையகத்தில்.
அவன் துதிபாடி மகிழ்ந்தோர் வையகத்தில்
மறந்தாலும் வாழ்வார்கள்
ஆனால் அவன் பெயர் சொல்லி ஏமாற்றும் கூட்டம்
இன்பத்தில் ஊறி துன்ப சாகரத்தில் உழல்வர் காண்.
இன்னாலில்லா இனம் உண்டா வையகத்தில்
இதை உணர்ந்து நேர் வழி செல்லா அறிவு ஜீவி
இந்நில உலகில் வாழ்வதே கடினம்.

 
Shared with Your friends
Friends
யோகா கலையா ? மதமா ?
முகலாயர் அமர்ந்து தொழுகை செய்வது தான் வஜ்ராசனப் பயிற்சி.
மண்டியிட்டு அமர்ந்து நெற்றி பூமியில் பட .
ஐந்து நேரம் தொழுகை செய்யும் மகமதிய சகோதரர்கள் நெற்றியில் கருப்பு தழும்பு இருக்கும்.
கிறிஸ்தவர்களும் மண்டியிட்டுத் தொழுவர்.
இதெல்லாம் சேர்ந்த உடற்பயிற்சி
இந்த மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்ததுதான் சூரிய நமஸ்காரம்.
சிந்தித்துப் பாருங்கள்.
உண்மையை மறைப்பவர்கள் தான் மத தீவீரவாதிகள்.
இந்துமதம் ஒளியை இறைவனாக ஏற்கிறது.
உருவமற்ற இறைவனை ஏற்கிறது.
உருவமுள்ள இறைவனைப் படத்ததது மனிதன்.
அதுவே ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் திருவிளையாடல் இவைகளில் உண்மை இருந்தாலும் கற்பனைகள் அதிகம்.
அதனால் தான் ராமாயணம் வேறுபடுகிறது.
கம்பர். துளசி வால்மீகி மூன்றிலும் வேறுபாடு உள்ளது. மொழிபெயர்ப்பு நூல்கள்.
சமுதாயத்தின் கண்ணாடி இலக்கியம்.
இயற்கையை வர்ணிப்பது இலக்கியம்.
இதில் முகமே சந்திரபிம்பம் என்பது கற்பனை.
நிலவு இயற்கை . முகம் இயற்கை . இரண்டு உண்மைகள் ஒன்று சேர்ந்தால்
கற்பனை.
சாஷ்டாங்க நமஸ்காரம் கிண்டல் செய்யும் வீரமணி, வஜ்ராசனத்தில் நெற்றிப்படும்படி தொழுகை செய்வது , கிறிஸ்தவர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது ஆகியவையும் மண் நோக்கிக்கிப் பாயும் நமஸ்காரங்கள் தான்.
மதம் என்பது ஒழுக்கம் .
ஹிந்து மதத்தில் ஒழுக்கம் கிடையாது. ஒற்றுமை கிடையாது.
பலருக்கு ஏன் லக்ஷக்கண்க்கானவர்களின் பிழைப்பே ஆன்மீக ஏமாற்றங்களில் தான்.
ஆலயம் சுற்றி கடைகள். அதில் தரமில்லா பொருட்கள்.
அதை அனுமத்திக்கும் அரசு ஆதரிக்கும் மக்கள்.
மாவால் செய்த ருத்திராக்ஷம் பெரிய அளவில்
விற்கப்படுகிறது. அதைத்தடுக்க அரஸூ இல்லை.
அவ்வாறே படங்கள் , ஆயிரம் தலை விநாயகர்
அவரை கடலில் வீசி அவமானம்.
சிவனை வழிபாடும் ஆஷ்ரமங்கள், வைணவ ஆஷ்ராமங்கள்.
குங்குமம் கூட பச்சைநிறம் குபெரர்கொவிலில்.
இதற்கு எங்கு ஆதாரம் தெரியவில்லை.
இறைவன் இருக்கிறான். ஆனால்
அவனை வைத்து வாணிகம்தான் பலருக்கு ஜீவனம்.
அதுவே ஆன்மீக ஊழல்.
ஜோதிடம் சொல்பவர் வீட்டில் அஷ்ட தரித்திரம்.
பிரபல ஜோதிடர் தற்கொலை.
நாம் இறைவனை உணரவேண்டும்.
இறைவன் நம்மைத்தேடி வரவேண்டும்.
முகம்மது நபிக்கும் அப்படியே.
ஆதி சங்கரருக்கும் அப்படியே.
பக்த தியாகராஜன் துருவன் பிரஹ்லாதன் அனைவருக்கும் அப்படியே. வால்மீகிக்கும் அப்படியே.
All reactio
 
Shared with Your friends
 
Shared with Pu
பக்தா ! அறிவை அளித்தேன் ஆசை அடக்க!
அருணகிரி சரித்திரம் காட்டினேன்,
கோவலன் முடிவைக்காட்டினேன்
ரத்தக்கண்ணீர் கதை காட்டினேன்
கலைஞரின் கண்ணீர் காட்டினேன்
செல்வியா திருமதியா தவிப்பு காட்டினேன்,
அஹல்யா கல்லானகதை காட்டினேன்
இதைஎல்லாம் படித்துசிந்திக்கும் அறிவையும் கொடுத்தேன்
விஷம்-அமிருதம்--மாட்டுப்பால்--கள்ளிப்பால்
முள் -பூ - அறிய வைத்த அறிவு ,
என் நாமம் ஜபித்தே ,
முழுசரணாகதிஅடையா வாழ்க்கை
நீ அமைத்த வாழ்க்கை.
என் தவறல்ல! சித்தர்களைபடி
சித்தம் . தெளியும்.


 
Shared with Public
Public
பக்தா ! அறிவை அளித்தேன் ஆசை அடக்க!
அருணகிரி சரித்திரம் காட்டினேன்,
கோவலன் முடிவைக்காட்டினேன்
ரத்தக்கண்ணீர் கதை காட்டினேன்
கலைஞரின் கண்ணீர் காட்டினேன்
செல்வியா திருமதியா தவிப்பு காட்டினேன்,
அஹல்யா கல்லானகதை காட்டினேன்
இதைஎல்லாம் படித்துசிந்திக்கும் அறிவையும் கொடுத்தேன்
விஷம்-அமிருதம்--மாட்டுப்பால்--கள்ளிப்பால்
முள் -பூ - அறிய வைத்த அறிவு ,
என் நாமம் ஜபித்தே ,
முழுசரணாகதிஅடையா வாழ்க்கை
நீ அமைத்த வாழ்க்கை.
என் தவறல்ல! சித்தர்களைபடி
சித்தம் . தெளியும்.
All reactions
s